Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
தமிழகத்தில் சீமான் உட்பட 1000 பேர் கைது
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் சீமான் உட்பட 1000 பேர் கைது
தமிழகத்தில்
சீமான் உட்பட
1000 பேர் கைது
பேரறிவாளான், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி
சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்திற்கு காவல்துறை
அனுமதி மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த
சீமான், இயக்குனர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை
பொலிஸார் கைது செய்தனர்.
முன்னள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு
தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று குடும்பத்தினரின்
வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும்,
இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம்
ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை வேலூர் கோட்டை பூங்காவில் இருந்து சீமானின் நடை பயணம்
தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்தப் பேரணிக்கு திரண்டு வந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க இயக்குனர் ஆர்.கே.
செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிககள் இந்தப் பேரணியில் பங்ககேற்றனர்.
வேலூர் நகர எல்லையில் சீமானின் பரப்புரை நடைப் பயணம் நெருங்கிய போது காவலர்கள்
அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது
செய்யப்படுவீர்கள் என்றும் காவலர்கள் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தடையை மீறி நடைப் பயணத்தை தொடர்வது என தீர்மானித்த சீமான் பயணத்தை
தொடர்ந்தார். இந்த காரணத்தை கொண்டு அவரையும் அவருடன் வந்த 1000இற்கும்
மேற்பட்டவர்களையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
சீமான் உட்பட
1000 பேர் கைது
பேரறிவாளான், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி
சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்திற்கு காவல்துறை
அனுமதி மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த
சீமான், இயக்குனர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை
பொலிஸார் கைது செய்தனர்.
முன்னள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு
தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று குடும்பத்தினரின்
வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும்,
இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம்
ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை வேலூர் கோட்டை பூங்காவில் இருந்து சீமானின் நடை பயணம்
தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்தப் பேரணிக்கு திரண்டு வந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க இயக்குனர் ஆர்.கே.
செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிககள் இந்தப் பேரணியில் பங்ககேற்றனர்.
வேலூர் நகர எல்லையில் சீமானின் பரப்புரை நடைப் பயணம் நெருங்கிய போது காவலர்கள்
அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது
செய்யப்படுவீர்கள் என்றும் காவலர்கள் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தடையை மீறி நடைப் பயணத்தை தொடர்வது என தீர்மானித்த சீமான் பயணத்தை
தொடர்ந்தார். இந்த காரணத்தை கொண்டு அவரையும் அவருடன் வந்த 1000இற்கும்
மேற்பட்டவர்களையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது!
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» 1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது
» அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது!
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» 1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|