சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஜோதிடம் - 2  Khan11

ஜோதிடம் - 2

Go down

ஜோதிடம் - 2  Empty ஜோதிடம் - 2

Post by Atchaya Sat 10 Sep 2011 - 5:21


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆரூட ராணி லெனார்மனாவின் வாழ்க்கையில் அவர் கணித்துச் சொன்ன சம்பவங்கள் ஏராளம். சுவாரசியமான நூற்றுக்கணக்கான சம்பவங்களில் ஒன்றை, ஜோதிடம் பற்றிச் சந்தேகப்பட்டு வினவுவோருக்குச் சொல்லலாம்.

தங்கள் கைகளை நீட்டி எதிர்காலப் பலன்களைச் சொல்லுமாறு லெனார்மனாவிடம் அனைவரும் கெஞ்சுவது வழக்கம். ஒரு நாள் அப்படிப்பட்ட கூட்டம் ஒன்றில் நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண்மணியைப் பார்த்து 'வாழ்க, மஹாராணி!' என்று லெனார்மனா கூவினார். அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த இளம் பெண்மணியைப் பார்த்தனர். அவரோ சங்கடப்பட்டார். சாதாரணப் பெண்மணியான தான் எந்த தேசத்துக்கு மஹாராணி? கூட்டம் கலைந்த பிறகு அவர் லெனார்மனாவை அணுகினார். "என்னிடம் விசேஷமாக எதையாவது காண்கிறீர்களா?" என்று லெனார்மனாவை அவர் கேட்டார்.

இளம் தளகர்த்தர் ஒருவரின் மனைவியான அந்த அழகியின் பெயர் ஜோஸபைன்! "நீ பிரான்ஸ் நாட்டின் மஹாராணியாக ஆகப் போகிறாய்! அதற்கு முன்னால் உனது தற்போதைய கணவன் இறந்து போவான். நீ பதினெட்டு மாதங்கள் சிறையில் இருக்கப் போகிறாய்! மரண தண்டனை விதிக்கப்பட்ட நீ, சாவின் விளிம்பிலிருந்து தப்பி விடுவாய். ஒரு மாபெரும் போர்வீரனை மறுமணம் செய்து கொள்வாய். அவன் தேன்கூடு வடிவில் இருக்கும் கிரீடத்தை அணிந்து முடி சூடுவான்! அவன் பிரான்ஸை ஆளப்போகிறான். அவனை நீ ஆளப்போகிறாய்!" தீர்க்கமாக மூச்சு விடாமல் பேசி நிறுத்திய லெனார்மனாவைத் திகைப்புடன் பார்த்தார் ஜோஸபைன். அவருக்கு ஒரே சமயத்தில் துக்கமாகவும் சந்தோஷமாகவும் திகைப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது. இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்று அவர் எண்ணினார்.

கைரேகை, ஜோதிடம், எண் கணிதம், வானவியல் என அனைத்தும் அறிந்த அந்த வயதான பெண்மணி லெனார்மனா சொன்னபடியே அனைத்தும் நடந்தது!

நெப்போலியன் 1793ம் ஆண்டு லெனார்மனாவைச் சந்தித்தான். அவனுக்கு பிரெஞ்சு ராணுவத்தில் சாதாரண போர்வீரனாக இருக்கப் பிடிக்கவில்லை. துருக்கி செல்ல அவனுக்கு விருப்பம். லெனார்மனாவை அணுகி தனக்கு பிரான்ஸில் எதிர்காலம் இருக்கிறதா என்று கேட்டதோடு துருக்கி செல்ல விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் கிடைக்குமா என்றும் கேட்டான். லெனார்மனா அவனை நோக்கி, "பிரான்ஸை விட்டுப் போக வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்? அவசரப்படாதே! பிரான்ஸின் தலைவிதியையே நதான் நிர்ணயிக்கப் போகிறாய்! பிரான்ஸை ஆளும் மாபெரும் சக்கரவர்த்தியாக நீ முடி சூட்டிக் கொள்ளப்போகிறாய். உன் வாழ்வில் அழகிய இளம் விதவை ஒருத்தி முக்கியப் பங்கு வகிக்கப் போகிறாள். அவளுக்கு மட்டும் துரோகம் இழைக்காதே. இழைத்தால் நீங்கள் இருவரும் அழிவது நிச்சயம்!"

ஆச்சரியப்படும் விதத்தில் அனைத்தும் லெனார்மனா சொன்னபடியே நடந்தது. நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தியாக முடி சூடினான். அழகிய இளம் விதவையான ஜோஸபைனைச் சந்தித்து அவள் அழகில் மனதைப் பறி கொடுத்தான். அவள் கூறியபடியெல்லாம் ஆடினான்!

ஆனால் பின்னால் லெனார்மனாவை ஜோஸபைன் அடிக்கடி சந்திப்பது நெப்போலியனுக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுக்க முயன்றான். சந்திக்கக் கூடாது என்று ஆணையும் இட்டான். ஜோஸபைன் அதைக் கேட்கவே இல்லை. இருவருக்கும் உறவில் விரிசல் கண்டது.

ஒரு நாள் அவள் பல பாம்புகள் அவள் மீது சீறிப் பாய்ந்து தாக்குவது போலக் கனவு கண்டாள். பயந்து போன அவள் லெனார்மனாவை அதன் அர்த்தம் என்ன என்று கேட்டாள். இன்னும் ஒரு மாதத்தில் விவாகரத்து ஏற்படும் என்று பதில் கூறினார் லெனார்மனா! அப்படியே நடந்தது! நெப்போலியனின் சாம்ராஜ்ய வாழ்வும் அஸ்தமித்தது; ஜோஸபைனும் புகழ் இன்றி மறைந்து போனார்!

நன்றி நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum