Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
உணராதவரை ஊழல் அழிந்திடாது........
+5
Atchaya
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
உணராதவரை ஊழல் அழிந்திடாது........
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
//காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நண்பன் wrote://காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஹாசிம்
மிக்க நன்றி நண்பன் :];: :];: :];:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
உணராதவரை ஊழல் அழிந்திடாது
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
பாயிஸ் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது
உங்களுடைய தலைப்பே ஊழலில் சிக்கியவர்களுக்கு உகந்த ஒரு வார்த்தையாக இருகிறது ஆனால் அந்த மனிதர்கள் எதையுமே பொருட்படுத்தவேமாட்டார்கள் என்று உங்கள் கவிதைசொன்ன விதம் ஊழலை தக்த்தெரியப் போதுமானது.
நன்றாக உள்ளது நன்றிகள்
மிக்க நன்றி பாயிஸ்
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
முனாஸ் சுலைமான் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??[/color]
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு........... :!.: :!.: :!.: :!.:
நன்றி தோழர் ஹாசிம் அழகான புத்தி சொல்லும் கவிதை :!@!:
மிக்க நன்றி சார் தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
பாராட்டுகள் கவிஞரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
சட்டங்கள் வகுத்தாலென்ன சாசனங்கல் ஏற்றினாலென்ன அந்தரங்கமாய் திருடும் கூட்டமல்லவா இது திருடிக்கொண்டேதன் இருக்கும் இலஞ்சம் ஆனால் அதுக்கொரு பெயர் அன்பளிப்பு.
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
அருமையான மறுமொழிகளும் அசத்தலான கவியும் சிந்திக்க செயல்பட அருமையான எழுதிய கவிஞர்க்கு வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
Atchaya wrote:தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
இந்த வரிகளில் தன்னைத் தானுராத மனசாட்சியுடன் - என்று இருக்கவேண்டும்.
:!+: :!+: ://:-: ://:-:
மிக்க நன்றி அண்ணா
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
கலைவேந்தன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
ஒவ்வொரு வரியும் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. காகிதப்பணத்தின் மோகத்தில் குப்பையாய் மாறிவிட்ட மனிதர்களின் நிலைமை யும் மனிதனாக திருந்தாவிட்டால் மசோதாக்கள் என்ன செய்துவிடமுடியும் என்னும் ஆணித்தரமான கேள்வியும் அசர வைக்கிறது.
பாராட்டுகள் கவிஞரே..!
நன்றி அண்ணா
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
நேசமுடன் ஹாசிம் wrote:
ஊராரை ஏய்த்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
திருடன் உணர்ந்து திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??
காலத்திற்கேற்ற கவிதை ஹாசிம் ... காகிதத்திர்காய் தன்மானம் விற்று சுயநலக் கிருமிகள் தேசத்தை சீர்குலைப்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் .... மனசாட்சி இன்றி மானிடன் மட்டும் உயிர்த்திருந்தால் இப்படித்தான் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளீர் .... திருத்துவது முடியாது என்பதே நிதர்சனம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?? உண்மையான வரிகள் .
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?? உண்மையான வரிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|