Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஒரு தாயின் ஏக்கம்
4 posters
Page 1 of 1
ஒரு தாயின் ஏக்கம்
ஈரைந்து மாதங்கள்
இருளுலக கருவறையில்
உனை சுமந்து
இன்னல்கள்பல கடந்து
இமைகள் மூடாது
நீ உறங்க நான் விழித்து
பொறுப்பாய் வளர்த்தெடுத்து
உன் விருப்பம் தடுக்காத
தாயாக நான் இருந்து
தாழ்ந்தேனே எத்தனையோ
அத்தனையும் நீ அறியாயோ?
ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அனைத்திலும் உனைக்காக்க
தாயாய் இருந்த நான்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு தாயின் ஏக்கம்
ஒரு தாயின் குமுறலாய் வந்து விழுந்திருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக அருமை சம்ஸ்சார்!*சம்ஸ் wrote:
ஈரைந்து மாதங்கள்
இருளுலக கருவறையில்
உனை சுமந்து
இன்னல்கள்பல கடந்து
இமைகள் மூடாது
நீ உறங்க நான் விழித்து
பொறுப்பாய் வளர்த்தெடுத்து
உன் விருப்பம் தடுக்காத
தாயாக நான் இருந்து
தாழ்ந்தேனே எத்தனையோ
அத்தனையும் நீ அறியாயோ?
ஆர்வ வயதில் ஆசைகள்
பல வரும் பாசங்கள்
அனைத்திலும் உனைக்காக்கதாயாய் இருந்த நான்
தோழியானேனே
முறைகள் நான் அறிந்தும்
முனைந்தேனே உன் மகிழ்ச்சி
உனக்கென்று வாழ் நாள்முழுதும்
வாழ்த்திக் கவி பாடும்
முறையான உன் உறவை
மறந்தது தான் ஏனோ?
மழலையாய் நீ இருந்தாய்
வாழும் இடம் வாழ்த்த
வார்த்தைகள் பல சொல்லி
நான் வளர்த்தேன்
மாற்றான் மனைவி ஆனதும்
மறந்ததே அத்தனையும்!!
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நட்புடன் சம்ஸ்
ஈரிரண்டு மாதங்கள் சுமந்தவளை சுமையாக கருதும் மகளை பெற்றெடுத்து வளர்க்க தாய் படும் சிரமம் அனைத்தும் வார்தையாய் வந்து விழுந்து விட்டது. அசத்தல். பாராட்டுகள் சம்ஸ் சார்!
என் சின்ன வயதில் என் அம்மாவோடு அடிக்கடி சண்டை போடுவேன் ! அம்மா ஒன்றென்றால இரண்டென சொலலும் படி இருக்கும் எனக்கும் அம்மாவுக்குமான சண்டைகள். எல்லாம் பத்து வயது வரைதான். அதன் பின் பல காரணங்களால் அதிகம் அம்மாவோடு இருந்ததில்லை.அம்மா பாசமும் புரிந்ததிலை.பத்து வயதிற்குள் நான் அம்மாவிடம் இருந்து கற்றவை, எனக்கு என் அம்மா கற்பித்தவை தான் இன்றுவரை என் வாழ்வின் அடித்தளம். அன்புகாட்ட, அரவணைக்க, உதவி செய்ய, பசியென வரும் எவரையும் அம்மா சீ என சொல்ல மாட்டார். கடன் வாங்கி சமைத்து கொடுப்பா.. அப்படி ஒரு உதாரண குணம்.. ஆனாலும் ஏனோஇருவருக்கும் எபோதும் ஒத்து வரவே வராது. என்பெஸ்ட் எப்பவும அப்பா தான். அவரை யாரும் ஏதும் சொலல விடமாட்டேன்!
என் மகனை நான் என் வயிறறில் சுமந்து பெற்றெடுத்த அந்த நாளில் நான் அடைந்த வலி என மரணமே மேல் எனக்கு உணரசெய்தது..எழுந்து போய் மாடியில் இருந்து குதித்து விடுவோமான்னு தோன்றிய அந்த பொழுதில் என்னையும் பெற்றெடுக்க என் அம்மா இப்படித்தானே கஷ்டபட்டிருப்பார் என உணர்ந்தே அழுதேன்!
மரணமே மேல் என நினைக்கும் படி வலி சுமந்து பெற்றெடுதத தாய் அன்பை உதாசினபடுத்த கூடாது தான்.
பெற்றோர் மனம் நோக- நீ
வீசிய வார்த்தைகள் அத்தனையும்
நீ தாய் ஆகும் போது
உன்பிள்ளை உனக்களிக்கும்
சான்றுதலாய் இருக்கும்
அன்று நீ உணர்வாய்
உன்தாய் அருமை இது வென்று...
நீங்கள் ஒரு ஆணாயிருந்தும ஒரு தாய் நிலை கண்டு மனமிரங்கி இதை எழுதி இருப்பது என் மனதை தொட்டது! )(
ஆனால் எந்தத்தாயும் தனை மறந்த தன் பிள்ளை தன் வலி உணர வேண்டுமென சொல்ல மாட்டாள் சார்! எங்கிருந்தாலும்வாழ்க என்றே வாழ்த்துவாள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு தாயின் ஏக்கம்
அருமையான கவிதை வரிகள்...
நம் குழந்தைகள் நம்மை எடுத்தெரிந்து பேசும்போது நாம் மனதால் நொந்தாலும் அதுவே நம் பிள்ளைக்கும் வரவேண்டாம் என்று தான் நினைப்பாள் தாய்.
என் தோழியின் மகன் ரொம்ப கஷ்டம் குடுப்பான். அவுங்க என்னிடம் சொல்லி அழுவாங்க. இப்படி செய்றான். என்ன செய்வதுனு அழும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
விடுங்க அவனுக்கு புத்தி வரும்போது புரிந்து கொள்வான். மனதால் நொந்து நாம் அழுதாலும் அது பிள்ளைகளுக்கு கெடுதலாக் முடிந்தால் இன்னும் கஷ்டப்படுவது நாமாத் தான் இருப்போம் என்று சொல்வேன். சமாதானமா இருங்க நல்லதே ந்டக்கும் உங்களைப் புரிந்து கொள்ளூம் காலம் வரும் என்பேன்.
நம் குழந்தைகள் நம்மை எடுத்தெரிந்து பேசும்போது நாம் மனதால் நொந்தாலும் அதுவே நம் பிள்ளைக்கும் வரவேண்டாம் என்று தான் நினைப்பாள் தாய்.
என் தோழியின் மகன் ரொம்ப கஷ்டம் குடுப்பான். அவுங்க என்னிடம் சொல்லி அழுவாங்க. இப்படி செய்றான். என்ன செய்வதுனு அழும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
விடுங்க அவனுக்கு புத்தி வரும்போது புரிந்து கொள்வான். மனதால் நொந்து நாம் அழுதாலும் அது பிள்ளைகளுக்கு கெடுதலாக் முடிந்தால் இன்னும் கஷ்டப்படுவது நாமாத் தான் இருப்போம் என்று சொல்வேன். சமாதானமா இருங்க நல்லதே ந்டக்கும் உங்களைப் புரிந்து கொள்ளூம் காலம் வரும் என்பேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|