சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Khan11

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

5 posters

Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 10:15

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Tamil-Daily-News_Paper_53917658330
தாயும், மகளும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறந்த பெண்ணின் டைரியை
போலீசார் கைப்பற்றினர். திருத்தணி அருகே தும்பிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவரது மனைவி நதியா (25). இவர்களது மகள் சுஷ்மிதா (4). திருத்தணி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார் விஜயகுமார். கிராமத்துக்கு போய்வர சிரமமாக இருந்ததால், திருத்தணி பெரிய தெருவில் வாடகை வீட்டில் 6 மாதத்துக்கு முன்பு குடியேறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்றிருந்த விஜயகுமார், நள்ளிரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு மின் விசிறியில் கட்டப்பட்டிருந்த புடவையில் நதியாவும் சுஷ்மிதாவும் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். அவரது அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடிவந்தனர்.



இதுபற்றி திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி மாணிக்கம், இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்ஐ பழனி மற்றும் போலீசார் விசாரித்தனர். நதியாவுக்கும் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்துள்ளது. அவர்களுக்குள் அடிக்கடை சண்டை நடந்துள்ளது. அப்போது நதியாவை கொன்று விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதுபற்றி டைரியில் நதியா எழுதி வைத்துள்ளார். அந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். டைரியில், ‘‘என்னிடம் தகராறு செய்தால் பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன். உன்னுடைய வாழ்க்கையை சீரழித்து விடுவேன். குழந்தையை கடத்தி கொன்று விடுவேன்’ என்று பக்கத்து வீட்டு பெண் மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று நதியா எழுதி வைத்துள்ளார். வீட்டின் சுவரிலும் பென்சிலால் அந்தப் பெண்ணை பற்றி எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.


பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 10:31

அடபாவமே பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:31

பெண்ணிற்கு பெண்ணே எதிரியும் ஆனாள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 21:06

Atchaya wrote:பெண்ணிற்கு பெண்ணே எதிரி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 21:17

தன் மானத்துக்கு பயந்து தன்னுடன் மகளுடன் உயிரை இழந்தால்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Sep 2011 - 6:39

நன்றி நண்பர்களே


பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்  Empty Re: பத்து ஆண்களை அனுப்பி உன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum