Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
2 posters
Page 1 of 1
மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மன்மோகன்சிங்
15வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மதக்கலவர தடுப்பு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், இந்த மசோதா மாநிலங்களின்
உரிமையைப்பாதிக்கும் என்றும் கூட்டாட்சி அமைப்பு தத்துவத்தை மீறுவதாக இருப்பதாகவும்
கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்,
மாநிலங்களின் அதிகாரத்தை பாதிக்காத வகையில், இந்த மசோதாவில் உரிய திருத்தங்கள்
செய்யப்படும் என்றும், மாநில முதல்- மந்திரிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு
பேட்டி அளித்த உள்துறை செயலாளர் ஆர். கே. சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங் இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர்,
சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பை குறிப்பிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரான
கண்காணிப்பில் எந்தவித குறைபாட்டுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை
விடுத்தார் அவர் மேலும் கூறியதாவது: “பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி நக்சலைட்
தீவிரவாதமும்தான் நாட்டுக்கு இன்று முக்கிய சவால்களாக உள்ளன. மீண்டும் மீண்டும் நமது
நாடு தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. தவறான கொள்கையின் அடிப்படையில் இந்த
தாக்குதலை தீவிரவாதிகள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை அன்று
டில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல், தீவிரவாதத்துக்கு எதிரான நமது
கண்காணிப்புப்பணியில் குறைபாட்டுக்கு இடம் அளித்துவிடக்கூடாது என்பதை உறுதியாக
நினைவூட்டும் வகையில் உள்ளது. இளைஞர்கள் தீவிரவாதத்தை நாடுவதற்கான காரணங்களை அறிந்து,
அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் தீவிரவாதத்தில் தள்ளபடுவதற்கு
உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு இல்லாதது முக்கியமான காரணமாகும். இளைஞர்க ளுக்கு
கல்வி மற்றும் தொழில் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும். சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக சச்சார் கமிட்டி
அளித்துள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 15 அம்ச திட்டம் போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாநிலங்களில் ஏற்படும் மோதல்கள், கலவரங்களை பொலிஸார்
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மன்மோகன்சிங்
15வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மதக்கலவர தடுப்பு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், இந்த மசோதா மாநிலங்களின்
உரிமையைப்பாதிக்கும் என்றும் கூட்டாட்சி அமைப்பு தத்துவத்தை மீறுவதாக இருப்பதாகவும்
கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்,
மாநிலங்களின் அதிகாரத்தை பாதிக்காத வகையில், இந்த மசோதாவில் உரிய திருத்தங்கள்
செய்யப்படும் என்றும், மாநில முதல்- மந்திரிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலனைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு
பேட்டி அளித்த உள்துறை செயலாளர் ஆர். கே. சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங் இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர்,
சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பை குறிப்பிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரான
கண்காணிப்பில் எந்தவித குறைபாட்டுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை
விடுத்தார் அவர் மேலும் கூறியதாவது: “பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி நக்சலைட்
தீவிரவாதமும்தான் நாட்டுக்கு இன்று முக்கிய சவால்களாக உள்ளன. மீண்டும் மீண்டும் நமது
நாடு தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. தவறான கொள்கையின் அடிப்படையில் இந்த
தாக்குதலை தீவிரவாதிகள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை அன்று
டில்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல், தீவிரவாதத்துக்கு எதிரான நமது
கண்காணிப்புப்பணியில் குறைபாட்டுக்கு இடம் அளித்துவிடக்கூடாது என்பதை உறுதியாக
நினைவூட்டும் வகையில் உள்ளது. இளைஞர்கள் தீவிரவாதத்தை நாடுவதற்கான காரணங்களை அறிந்து,
அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் தீவிரவாதத்தில் தள்ளபடுவதற்கு
உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு இல்லாதது முக்கியமான காரணமாகும். இளைஞர்க ளுக்கு
கல்வி மற்றும் தொழில் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும். சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக சச்சார் கமிட்டி
அளித்துள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 15 அம்ச திட்டம் போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாநிலங்களில் ஏற்படும் மோதல்கள், கலவரங்களை பொலிஸார்
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
மாநிலங்களில் ஏற்படும் மோதல்கள், கலவரங்களை பொலிஸார்
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
நல்ல விடையம் இது .
கவனமுடன் கையாள வேண்டும். அளவுக்கு அதிகமான படைபலங்களை பயன்படுத்துவது எதிர்
விளைவுகளை ஏற்படுத்திவிடும். தங்கள் மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக
சிறுபான்மையினருக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. அதை உணர்ந்து பொலிஸார் விருப்பு வெறுப்பு
இன்றி செயல்பட வேண்டும். கிரிமினல் குற்ற நடவடிக்கைக ளுக்கும், தவறாக
வழிநடத்தப்பட்டு வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம்
உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பொலிஸார் கையாள வேண்டிய நடை முறைகள்
குறித்த அறிவுரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாருக்கு பயிற்சி அளித்து நிலைமையை திறமையாக சமாளிப்பதற்கான
ஏற்பாடுகளை முதல்-மந்திரிகள் எடுக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்த
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
நல்ல விடையம் இது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
» புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
» அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
» அரசியல் உள்நோக்கங்களுடன் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை
» புலனாய்வில் மட்டுமே ஈடுபட முடியும்: வழக்கு நடத்தும் அதிகாரத்தை சி.பி.ஐ. இழக்கிறது
» அரசு-தமிழ்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை எவ்விதத்திலும் பாதிக்காது
» மோடியின் வருகை சீன - இலங்கை உறவை பாதிக்காது'
» அரசியல் உள்நோக்கங்களுடன் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|