Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
5 posters
நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
காலையில் நாம் எழுந்திருக்கலாம் என்று
நினைக்கையில் உடல் மறுக்கிறதா? நடக்க வேண்டிய சுழ்நிலையில் கால் வலி ஏற்படுகிறதா?
பனி காலம் வந்தாலே சளி மற்றும் சுவாசக் கோளாறுகளினால் அவதிப்படுகிறீர்களா?
அலுவலகத்திலும், வீட்டிலும் சிறு பிரச்சனை கூட உங்களை டென்ஷனாக்கி விடுகிறதா?
இதிலிருந்து
எல்லாம் நீங்கள் நிச்சயம் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா?
யோகாசனம்
செய்தால் நிச்சயம் பல நோய்களிலிருந்து, மருந்து மாத்திரைகளை நிறுத்தும் நிலை
அல்லது குறைக்கும் நிலை, குறைந்த பட்சம் சிறிய அளவேனும் உடல் நம் மனதுடன்
ஒத்துழைக்க யோகாசனம் நிச்சயம் அனைவருக்கும் தேவை. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
தவிர மனபலம் பெருகும். அதற்கு மேலும் என்ன கிடைக்க வேண்டுமே அது தானாகவே
கிடைக்கும், நடக்கும்.
இந்த
உலகத்திற்கே யோகக்கலையை வழங்கிய நாடு நம் இந்தியா. இதற்காக நாம் மிகவும்
பெருமைப்படவேண்டும்.
சாக்கு
போக்கு சொல்லி எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்பதெல்லாம் பாசாங்கு. உண்மையாக
நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம்.
முன்பு
காலம் எல்லாம் இதற்காக நாம் தகுந்தவர்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது யோக
கலை நம் இல்லத்திற்கு அருகில் வந்துவிட்டது. யோக வகுப்புகள் மற்றும் தியான
வகுப்புகள் ஒரு காலத்திற்குள் முடித்துவிடும்படியான எளிய பயிற்சிகள்
சொல்லித்தரப்படுகின்றன.
நாமே நமக்காக ஒரு நாளைக்கு 30 நிமிட நேரம்
ஒதுக்க வில்லையென்றால், நமக்காக யார் ஒதுக்குவார். வயதான காலத்தில் நம்மை
எல்லோரும் ஒதுக்கிவிடாமல் இருக்க, நாம் நமக்காக பயிற்சி செய்ய வேண்டும். இப்போது
இல்லை என்றால் எப்போதும் இல்லை.
எனது
சொந்த வாழ்வில் கிடைத்த பலன்கள் எண்ணற்றவை. நீங்களும் இதை அனுபவிக்க எனது வாழ்த்துக்கள்.
நினைக்கையில் உடல் மறுக்கிறதா? நடக்க வேண்டிய சுழ்நிலையில் கால் வலி ஏற்படுகிறதா?
பனி காலம் வந்தாலே சளி மற்றும் சுவாசக் கோளாறுகளினால் அவதிப்படுகிறீர்களா?
அலுவலகத்திலும், வீட்டிலும் சிறு பிரச்சனை கூட உங்களை டென்ஷனாக்கி விடுகிறதா?
இதிலிருந்து
எல்லாம் நீங்கள் நிச்சயம் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா?
யோகாசனம்
செய்தால் நிச்சயம் பல நோய்களிலிருந்து, மருந்து மாத்திரைகளை நிறுத்தும் நிலை
அல்லது குறைக்கும் நிலை, குறைந்த பட்சம் சிறிய அளவேனும் உடல் நம் மனதுடன்
ஒத்துழைக்க யோகாசனம் நிச்சயம் அனைவருக்கும் தேவை. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
தவிர மனபலம் பெருகும். அதற்கு மேலும் என்ன கிடைக்க வேண்டுமே அது தானாகவே
கிடைக்கும், நடக்கும்.
இந்த
உலகத்திற்கே யோகக்கலையை வழங்கிய நாடு நம் இந்தியா. இதற்காக நாம் மிகவும்
பெருமைப்படவேண்டும்.
சாக்கு
போக்கு சொல்லி எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்பதெல்லாம் பாசாங்கு. உண்மையாக
நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம்.
முன்பு
காலம் எல்லாம் இதற்காக நாம் தகுந்தவர்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது யோக
கலை நம் இல்லத்திற்கு அருகில் வந்துவிட்டது. யோக வகுப்புகள் மற்றும் தியான
வகுப்புகள் ஒரு காலத்திற்குள் முடித்துவிடும்படியான எளிய பயிற்சிகள்
சொல்லித்தரப்படுகின்றன.
நாமே நமக்காக ஒரு நாளைக்கு 30 நிமிட நேரம்
ஒதுக்க வில்லையென்றால், நமக்காக யார் ஒதுக்குவார். வயதான காலத்தில் நம்மை
எல்லோரும் ஒதுக்கிவிடாமல் இருக்க, நாம் நமக்காக பயிற்சி செய்ய வேண்டும். இப்போது
இல்லை என்றால் எப்போதும் இல்லை.
எனது
சொந்த வாழ்வில் கிடைத்த பலன்கள் எண்ணற்றவை. நீங்களும் இதை அனுபவிக்க எனது வாழ்த்துக்கள்.
anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மிக்க நன்றி சிறந்த பதிவு யோகாசனக் கட்டுரையும் அறிவுரையும் நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
சிறந்த பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
இந்த தலைப்பு படி தான் நான் என் உடம்பை பாடாய் படுத்துகிறேன்
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது
மிக மிக முக்கியம்..
-

மிக மிக முக்கியம்..
-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20289
மதிப்பீடுகள் : 1186
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
!_rammalar wrote:மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது
மிக மிக முக்கியம்..
-

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மீண்டும் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

» மனைவி சொல்வதை அப்படியே கேட்க வேண்டுமா????
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா
» நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா
» நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|