சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு  Khan11

பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு

Go down

பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு  Empty பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 6:57

மும்பை : சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பங்கு சார்ந்த,
பரஸ்பர நிதி திட்டங்களில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்குச் சந்தை வீழ்ச்சியால், சிறந்த நிறுவனங்களின்
பங்குகள் விலை குறைந்துள்ளது. இதனையடுத்து, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி
திட்டங்களில் முதலீடு அதிகரித்திருப்பதாக, இந்திய பரஸ்பர நிதியங்களின்
கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பரஸ்பர நிதி துறையிலிருந்து, 14 ஆயிரத்து, 597
கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி
திட்டங்களின் பங்கு, 1,986 கோடி ரூபாயாக உள்ளது. இது, சென்ற ஜூலை மாதம்,
729 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இருந்தது.
எனினும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற
ஆகஸ்ட் மாதம், 4.32 சதவீதம் குறைந்து, 6 லட்சத்து, 96 ஆயிரம் கோடி ரூபாய்
என்ற அளவில் குறைந்துள்ளது. இது, சென்ற ஜூலை மாதம், 7 லட்சத்து, 28 ஆயிரம்
கோடி ரூபாயாக இருந்தது. பங்குகள் விலை குறைந்துள்ளதால், அவற்றில் முதலீடு
செய்யக் கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீடு செய்வதில் சில்லறை
முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எஸ்.ஐ.பி முறையில்,
மாதந்தோறும் ஒரு தொகையை இத்திட்டங்களில் முதலீடு செய்கின்றனர் என,
இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்
சென்ற ஆகஸ்ட் மாதம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 1,942 கோடி
ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோல்டு ஈ.டி.எப் திட்டங்களில், 494
கோடி ரூபாயும், பேலன்ஸ்டு பண்டு திட்டங்களில், 210 கோடி ரூபாயும், பங்கு
சார்ந்த சேமிப்பு திட்டங்களில், 44 கோடி ரூபாயும் முதலீடு
செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், வருவாய் திட்டங்களில், 6,925 கோடி ரூபாயும்,
லிக்யுட் பண்டு திட்டங்களில், 10 ஆயிரத்து, 66 கோடி ரூபாயும், கில்ட்
திட்டங்களில், 86 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதர ஈ.டி.எப்
திட்டங்களில், 147 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் முதலீடு செய்யக் கூடிய,
பண்டு ஆப் பண்டு திட்டங்களில், 63 கோடி ரூபாயும் முதலீடு
செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீடு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum