Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்புby rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
அன்றோடு.... இன்று
+5
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
risana
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
அன்றோடு.... இன்று
முருங்கையிலை மூவரும் பறித்து
ஆரவாரத்துடன் ஒவ்வொரு இலையாந்து
அம்மாவுக்குத் தெரியாமல்
குருணல்அரிசி பிடுங்கி
வேப்பமரத்தடியில் மறைத்த கூடாரத்தினுள்
சகோதரங்களென்று மறந்து
அப்பா அம்மாவென்றழைத்து
மகனிடம் காசு கொடு என்று
செல்லமாய்பணித்து
மிளகாய் இரண்டு வெங்காயம் ஒன்றென
திருடலில் ஆக்கிவைத்து
சீவிய சிரட்டையில்
சிறிதுசிறுதாய் ஆறப்போட்ட
குஞ்சுச் சோறுதின்று
குடித்த தண்ணீரும் ரசமென்று கூறி
கும்மாளமடித்திட கூட்டாய்க் கதைபேசி
பக்கத்து வீட்டுடன்
பக்குவமாய் சம்பந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசின் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே
இன்றய குழந்தை அறிந்திடாத
மகிழ்விது காலத்தின் கட்டாயம்
மம்மி டாடி என்றழைத்து
கிரிக்கட் மட்டையுடன்
வெயிலில் காய்ந்து
வீட்டையடைந்தால் லெப்பில் புதைந்து
வீடியோ கேம் வில்லங்க விளையாட்டென
வெற்று உலகத்துடன்
வெறுமனே கழியுங்காலமாகினும்
தேடல்களுடன் சுதந்திரமென
கற்றலுக்கு வழிகாட்டல்
காலத்துக்கேற்ற மாற்றம்
கருத்துள்ள குழந்தைகளாய்
இக்காலத்துச் செல்வங்கள்
சொல்லும்போதே ருசிக்கிறது
விபரிதங்களற்ற சுதந்திர நாளை
சுகமாய் மலர்ந்திடட்டும்
அன்றோடும் இன்றோடும்
அசைபோட முடிகிறது
Re: அன்றோடு.... இன்று
risana wrote:good poem
மிக்க நன்றி தங்களின் வார்த்தையில் மகிழ்கிறது மனம்
தமிழில் மாறவில்லையா தாங்கள் எழுதும் போது
Re: அன்றோடு.... இன்று
பசுமையான நினைவுகள் அருமையாக உள்ளது ஹாசிம்
வாழ்த்துக்கள் அன்றய குழந்தைகளின் குதூகலம் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் மிகவும் அருமை ஹாசிம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
நண்பன்
வாழ்த்துக்கள் அன்றய குழந்தைகளின் குதூகலம் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் மிகவும் அருமை ஹாசிம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்றோடு.... இன்று
நானும் ஊரில் இப்படித் தான் விளையாடினேன்
சிறுவயதை நியாபகப்படுத்தி விட்டது உங்கள் கவிதை.
அதெல்லாம் இனி திரும்ப வருமா .........?
சிறுவயதை நியாபகப்படுத்தி விட்டது உங்கள் கவிதை.
அதெல்லாம் இனி திரும்ப வருமா .........?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்றோடு.... இன்று
பானுகமால் wrote:நானும் ஊரில் இப்படித் தான் விளையாடினேன்
சிறுவயதை நியாபகப்படுத்தி விட்டது உங்கள் கவிதை.
அதெல்லாம் இனி திரும்ப வருமா .........?
நம் குழந்தைகளில் காணமுடியும் ஆனால் அன்றுபோல் இன்று இல்லை
Re: அன்றோடு.... இன்று
நண்பன் wrote:பசுமையான நினைவுகள் அருமையாக உள்ளது ஹாசிம்
வாழ்த்துக்கள் அன்றய குழந்தைகளின் குதூகலம் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் மிகவும் அருமை ஹாசிம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
நண்பன்
மிக்க நன்றி நண்பன்
Re: அன்றோடு.... இன்று
வாழும் காலமெல்லாம் மனதோடு ஒரு காலம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் அதுதான் பல பிஞ்சு இதயங்கள் ஒண்றரக்கழந்து மனமறிந்திடாத உறவுகள் உறவாடிக்கழித்த அம்மா, அப்பா விளையாட்டு அவைகளை மீண்டும் கவிதையால் ஞாபகப்படுத்தி உள்ளத்தை சந்தோசமாய் ஊஞ்சலாடவைத்துவிட்டீர். மீண்டும் அந்த வாழ்கையை மனம் வேண்டத்துடிக்குது ஆனாலும் அதை நினைக்கையில் நானும் சிறு குழந்தையாய் ஓடிவிளையாடுகிறேன் உமது கவிதையோடு.
கவிதை அருமையாக உள்ளது உள்ளத்துடனயே நீடிக்கிறது நன்றி
கவிதை அருமையாக உள்ளது உள்ளத்துடனயே நீடிக்கிறது நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அன்றோடு.... இன்று
பசுமரத்தாணியாய் பதிந்துபோன பைதல் கால நினைவுகள்...
பசுஞ்சோலையாய் இன்னும் மனதிற்குள் ஒரு மழைக் காலம்
எண்ணி எண்ணி இன்புறும் எழில் நிறைந்த அந்த ஏழ்மைக் காலம்
ஓடும் ஆற்று நீரின் தொடுதல் போல் தழுவி மறைந்து விட்டது
இனி வராது... மனதோடு மட்டும் தான்...
பசுஞ்சோலையாய் இன்னும் மனதிற்குள் ஒரு மழைக் காலம்
எண்ணி எண்ணி இன்புறும் எழில் நிறைந்த அந்த ஏழ்மைக் காலம்
ஓடும் ஆற்று நீரின் தொடுதல் போல் தழுவி மறைந்து விட்டது
இனி வராது... மனதோடு மட்டும் தான்...
Re: அன்றோடு.... இன்று
அருமை தோழரே .கடந்த காலத்தை ,கவிதையாய் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்றோடு.... இன்று
பக்கத்து வீட்டுடன்
பக்குவமாய் சம்பந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசின் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே
தித்திக்குதே பளைய நினைவுகள் தித்திக்குதே வாழ்த்துக்கள் தோழரே அருமையான கவிதை
பக்குவமாய் சம்பந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசின் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே
தித்திக்குதே பளைய நினைவுகள் தித்திக்குதே வாழ்த்துக்கள் தோழரே அருமையான கவிதை
Similar topics
» அட்டாளைச்சேனையில் இன்று
» அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இன்று....................
» வீரகேசரிச்செய்தி இன்று (
» இன்று உலக மண் வள நாள்
» இன்று ஒரு தகவல்...
» அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இன்று....................
» வீரகேசரிச்செய்தி இன்று (
» இன்று உலக மண் வள நாள்
» இன்று ஒரு தகவல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|