Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
இங்கு யார் உயர்ந்தவர்கள் !
+5
நேசமுடன் ஹாசிம்
Atchaya
நண்பன்
பாயிஸ்
kalainilaa
9 posters
Page 1 of 1
இங்கு யார் உயர்ந்தவர்கள் !
நாட்டுக்கு சென்று வந்தால் கடிதமும் பொருளும் கொடுத்து விடுவது நடைமுறையில் ஒன்று
அதே போல நல்லயிடத்தில் வேலை செய்பவர்களையும் சில நேரம் பார்க்கும் படி வரும்...
அப்ப நடந்த மற்றும் நடக்கும் நிகழ்வுதான் இந்த கட்டுரை .
நமக்கு மட்டும் தெரிந்த நபரை பார்க்கவோ,இல்லை வந்த பொருகளை கடிதத்தை கொடுக்கவோ கேம்புக்கு போனால் நாம் போன சமயம் அந்த நபர் இருக்க மாட்டார். முகம் தெரியாத நபர்கள் நம்மை வரவேற்கும் நிலையிருக்கே ...
சொல்ல வார்த்தைகள் போதாது !
அட இப்பதானே வெளியே போனான் !வாங்க அண்ணா உட்காருங்கள் என்று உபசரிப்பு தொடரும்,
காரமும் இனிப்பும் மாறி மாறி வழங்கப்படும் !
நாம் தேடித் போன நபருக்கு அழைப்பு தரப்படும் வரும் வரைக்கும் நலம் விசாரித்து
வசதிகள் செய்து தரப்படும்!
யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு தான் ,
ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
இதற்கு நேர் எதிர் மாற்றம் படிப்பாளிகள் இருக்கும் மனது !
நல்ல வேலையில் இருக்கும் நபரை பார்க்க போனால்,அங்கு நடக்கும் நிலை இருக்கே ,சர்ஹூன் பாஷையில் சொல்வது என்றால்,நங்கு நங்கு என்று தலையில் கொட்டத் தோன்றும் !
காலிங் பெல் அடித்து ரொம்ப நேரம் கழித்தே ,அரைக் கதவு திறந்து பார்த்து ,yes ஆங்கிலம் வார்த்தை வரும் .சரி இவர் தமிழன் தானே ,நண்பர் பெயரை தமிழில் சொல்லிக்கேட்டால் ,சாரி ,ஹி நாட் ஹேர், என்று சொல்லி ,பதிலை கேட்காமல்,
கதவு சாத்தப்படும்!படித்த இவர்களையும் ,படிக்காத அவர்களையும் எடைப்போட்டால் ,விடை சொல்லும் எனது கட்டுரை தலைப்பு !
அதே போல நல்லயிடத்தில் வேலை செய்பவர்களையும் சில நேரம் பார்க்கும் படி வரும்...
அப்ப நடந்த மற்றும் நடக்கும் நிகழ்வுதான் இந்த கட்டுரை .
நமக்கு மட்டும் தெரிந்த நபரை பார்க்கவோ,இல்லை வந்த பொருகளை கடிதத்தை கொடுக்கவோ கேம்புக்கு போனால் நாம் போன சமயம் அந்த நபர் இருக்க மாட்டார். முகம் தெரியாத நபர்கள் நம்மை வரவேற்கும் நிலையிருக்கே ...
சொல்ல வார்த்தைகள் போதாது !
அட இப்பதானே வெளியே போனான் !வாங்க அண்ணா உட்காருங்கள் என்று உபசரிப்பு தொடரும்,
காரமும் இனிப்பும் மாறி மாறி வழங்கப்படும் !
நாம் தேடித் போன நபருக்கு அழைப்பு தரப்படும் வரும் வரைக்கும் நலம் விசாரித்து
வசதிகள் செய்து தரப்படும்!
யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு தான் ,
ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
இதற்கு நேர் எதிர் மாற்றம் படிப்பாளிகள் இருக்கும் மனது !
நல்ல வேலையில் இருக்கும் நபரை பார்க்க போனால்,அங்கு நடக்கும் நிலை இருக்கே ,சர்ஹூன் பாஷையில் சொல்வது என்றால்,நங்கு நங்கு என்று தலையில் கொட்டத் தோன்றும் !
காலிங் பெல் அடித்து ரொம்ப நேரம் கழித்தே ,அரைக் கதவு திறந்து பார்த்து ,yes ஆங்கிலம் வார்த்தை வரும் .சரி இவர் தமிழன் தானே ,நண்பர் பெயரை தமிழில் சொல்லிக்கேட்டால் ,சாரி ,ஹி நாட் ஹேர், என்று சொல்லி ,பதிலை கேட்காமல்,
கதவு சாத்தப்படும்!படித்த இவர்களையும் ,படிக்காத அவர்களையும் எடைப்போட்டால் ,விடை சொல்லும் எனது கட்டுரை தலைப்பு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று ,புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
சுருக்கமாக எழுதியிருந்தாலும் உங்கள் தலைப்பு ஏந்தி விடயத்தை அதற்குள் முழுமையாக சேர்த்து சொன்னவிதம் என் மனதை அப்படியே கவர்ந்த உண்மையாக உள்ளது. எப்போவுமே படிக்காத அந்தஎழியவர்களிடம் நல்லகுணம் குடவே ஒட்டியிருக்கும். நன்றாக மனதுக்கு இனிமையாக தந்திருக்கிரீர் நன்றி கலை
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
சுருக்கமாக எழுதியிருந்தாலும் உங்கள் தலைப்பு ஏந்தி விடயத்தை அதற்குள் முழுமையாக சேர்த்து சொன்னவிதம் என் மனதை அப்படியே கவர்ந்த உண்மையாக உள்ளது. எப்போவுமே படிக்காத அந்தஎழியவர்களிடம் நல்லகுணம் குடவே ஒட்டியிருக்கும். நன்றாக மனதுக்கு இனிமையாக தந்திருக்கிரீர் நன்றி கலை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
ஆமாம் கலை நிலா மிகவும் அருமையாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள் இந்த கொடுமைகள் நானும் அனுபவித்திருக்கிறேன் சாரி ,ஹி நாட் ஹேர், என்று சொல்லி ,பதிலை கேட்காமல்,
கதவு சாத்தப்படும்.
ஆனால் உயிர்ந்தவர்கள் நீங்கள் சொன்ன உங்கள் கட்டுரையில் முதலில் வரும் உறவுகள் உபரிப்பும் மரியாதையும் சான்சே இல்லை நானும் அனுபவித்திருக்கிறேன் வெளிநாடுகளில் அனைவரும் இது போன்ற சம்பவங்கள் கண்டிருப்பார் மாஸ்டர்
மிகவும் மகிழ்ச்சி இது போன்று இன்னும் உங்கள் அனுபவங்கள் எடுதுங்கள் மாஸ்டர்
நன்றியுடன்
நண்பன்.
கதவு சாத்தப்படும்.
ஆனால் உயிர்ந்தவர்கள் நீங்கள் சொன்ன உங்கள் கட்டுரையில் முதலில் வரும் உறவுகள் உபரிப்பும் மரியாதையும் சான்சே இல்லை நானும் அனுபவித்திருக்கிறேன் வெளிநாடுகளில் அனைவரும் இது போன்ற சம்பவங்கள் கண்டிருப்பார் மாஸ்டர்
மிகவும் மகிழ்ச்சி இது போன்று இன்னும் உங்கள் அனுபவங்கள் எடுதுங்கள் மாஸ்டர்
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
மனித நேயம் கொண்டோர் செயல் இது: யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று ,புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
:!+: :!+: :!@!: :flower:
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
:!+: :!+: :!@!: :flower:
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
பாயிஸ் wrote:யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று ,புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
சுருக்கமாக எழுதியிருந்தாலும் உங்கள் தலைப்பு ஏந்தி விடயத்தை அதற்குள் முழுமையாக சேர்த்து சொன்னவிதம் என் மனதை அப்படியே கவர்ந்த உண்மையாக உள்ளது. எப்போவுமே படிக்காத அந்தஎழியவர்களிடம் நல்லகுணம் குடவே ஒட்டியிருக்கும். நன்றாக மனதுக்கு இனிமையாக தந்திருக்கிரீர் நன்றி கலை
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
நண்பன் wrote:ஆமாம் கலை நிலா மிகவும் அருமையாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள் இந்த கொடுமைகள் நானும் அனுபவித்திருக்கிறேன் சாரி ,ஹி நாட் ஹேர், என்று சொல்லி ,பதிலை கேட்காமல்,
கதவு சாத்தப்படும்.
ஆனால் உயிர்ந்தவர்கள் நீங்கள் சொன்ன உங்கள் கட்டுரையில் முதலில் வரும் உறவுகள் உபரிப்பும் மரியாதையும் சான்சே இல்லை நானும் அனுபவித்திருக்கிறேன் வெளிநாடுகளில் அனைவரும் இது போன்ற சம்பவங்கள் கண்டிருப்பார் மாஸ்டர்
மிகவும் மகிழ்ச்சி இது போன்று இன்னும் உங்கள் அனுபவங்கள் எடுதுங்கள் மாஸ்டர்
நன்றியுடன்
நண்பன்.
@. @. @.
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
நண்பன் wrote:ஆமாம் கலை நிலா மிகவும் அருமையாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள் இந்த கொடுமைகள் நானும் அனுபவித்திருக்கிறேன் சாரி ,ஹி நாட் ஹேர், என்று சொல்லி ,பதிலை கேட்காமல்,
கதவு சாத்தப்படும்.
ஆனால் உயிர்ந்தவர்கள் நீங்கள் சொன்ன உங்கள் கட்டுரையில் முதலில் வரும் உறவுகள் உபரிப்பும் மரியாதையும் சான்சே இல்லை நானும் அனுபவித்திருக்கிறேன் வெளிநாடுகளில் அனைவரும் இது போன்ற சம்பவங்கள் கண்டிருப்பார் மாஸ்டர்
மிகவும் மகிழ்ச்சி இது போன்று இன்னும் உங்கள் அனுபவங்கள் எடுதுங்கள் மாஸ்டர்
நன்றியுடன்
நண்பன்.
உங்கள் மறுமொழிக்கு நன்றி ,நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
இன்றும் நம் வாழ்வில் நாம் காணும் இது போன்ற நிகழ்வுகள் அந்த காலத்தில் அப்படியே நம் மனதில் சலனம் ஏற்படுத்தித் தொலைந்துவிடுகிறது...
கலைநிலா அழகாகக் கோர்த்து அதனை இந்தக் கட்டுரையில் தம் மன ஏக்கத்துடன் சொல்லியிருப்பது மனதை என்னவோ செய்தது...
அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
இவர்கள் எல்லா விசயங்களிலும் இப்படித்தான் இருப்பார்கள்... தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கூட கண்காணிப்பதில்லை. குடும்பத்தைக் கூட ஒரு சங்கம் போல நாலு நண்பர்கள் வாழ்வது போல் வாழ்ந்து அதைப் பெருமையாக நினைப்பார்கள்...
இவர்கலியில் கூட ஆத்மார்த்த அன்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் மற்றவர்களுடன் தங்களின் பெருமையை நிலை நட்டுவதாக எண்ணி டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணுபவர்கள்...
இந்த மேன்மக்கள்!!! வாழும் சென்னையில் அழுகிய நிலையில் இறந்த மூதாட்டியின் சடலம் பதினாறு நாட்களாய் அண்டை வீட்டாரால் சீண்டப் படாமல் கிடந்ததும் வரலாறு...
கலைநிலா அழகாகக் கோர்த்து அதனை இந்தக் கட்டுரையில் தம் மன ஏக்கத்துடன் சொல்லியிருப்பது மனதை என்னவோ செய்தது...
அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
இவர்கள் எல்லா விசயங்களிலும் இப்படித்தான் இருப்பார்கள்... தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கூட கண்காணிப்பதில்லை. குடும்பத்தைக் கூட ஒரு சங்கம் போல நாலு நண்பர்கள் வாழ்வது போல் வாழ்ந்து அதைப் பெருமையாக நினைப்பார்கள்...
இவர்கலியில் கூட ஆத்மார்த்த அன்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் மற்றவர்களுடன் தங்களின் பெருமையை நிலை நட்டுவதாக எண்ணி டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணுபவர்கள்...
இந்த மேன்மக்கள்!!! வாழும் சென்னையில் அழுகிய நிலையில் இறந்த மூதாட்டியின் சடலம் பதினாறு நாட்களாய் அண்டை வீட்டாரால் சீண்டப் படாமல் கிடந்ததும் வரலாறு...
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
:!+: :!+:
வளர்ப்பால் வருவது...
:!+: :!+:
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
nalla கட்டுரை... சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொல்லிவிட்டீர்கள்.... கவிதைகளை மட்டுமல்ல கட்டுரைகளையும் "கொட்ட"த்துவங்கிவிட்டீர்கள் .... தவறு செய்பவர்களை "கொட்ட"வும் துணிந்துவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள் கலைநிலா.. தொடர்ந்து ... "கொட்டு"ங்கள்... ..
வாழ்த்துக்கள் கலைநிலா.. தொடர்ந்து ... "கொட்டு"ங்கள்... ..
பிறப்பாலும் வருவது ரவி ....Atchaya wrote:அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
:!+: :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
Atchaya wrote:மனித நேயம் கொண்டோர் செயல் இது: யார் இவர்கள் அறிமுகமே இல்லாத நிலையில் எப்படி இப்படி என்று ,புகழும் நிலைக்கு மனம் இருக்கும் ! இவர்கள் வாங்கும் சம்பளம்,குறைவுதான்!இருக்குமிடமும் அழுக்கு
தான் ,ஆனால் மனம் மட்டும் என்றும் வெள்ளை என்று சொல்லும் !
:!+: :!+: :!@!: :flower:
நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
அப்துல்லாஹ் wrote:இன்றும் நம் வாழ்வில் நாம் காணும் இது போன்ற நிகழ்வுகள் அந்த காலத்தில் அப்படியே நம் மனதில் சலனம் ஏற்படுத்தித் தொலைந்துவிடுகிறது...
கலைநிலா அழகாகக் கோர்த்து அதனை இந்தக் கட்டுரையில் தம் மன ஏக்கத்துடன் சொல்லியிருப்பது மனதை என்னவோ செய்தது...
அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
இவர்கள் எல்லா விசயங்களிலும் இப்படித்தான் இருப்பார்கள்... தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கூட கண்காணிப்பதில்லை. குடும்பத்தைக் கூட ஒரு சங்கம் போல நாலு நண்பர்கள் வாழ்வது போல் வாழ்ந்து அதைப் பெருமையாக நினைப்பார்கள்...
இவர்கலியில் கூட ஆத்மார்த்த அன்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் மற்றவர்களுடன் தங்களின் பெருமையை நிலை நட்டுவதாக எண்ணி டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணுபவர்கள்...
இந்த மேன்மக்கள்!!! வாழும் சென்னையில் அழுகிய நிலையில் இறந்த மூதாட்டியின் சடலம் பதினாறு நாட்களாய் அண்டை வீட்டாரால் சீண்டப் படாமல் கிடந்ததும் வரலாறு...
அழகனான மறுமொழி .அதில் செய்திகளும் சேர்த்து அறிய செய்யும் பாங்கு .
தெளிவான சிந்தனையை சொல்லி வாழ்த்தும் உங்கள் மறுமொழிக்கு ,மறுப்பவர் உண்டோ ?நன்றி தோழரே .நான் சொல்லவந்ததை ,மறுமொழியில் .அருமையாய்
சொல்லிவிட்டிர்கள் .நன்றி நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
மோதிர (தமிழ் )கையால் கொட்டுக்கு நன்றியாதுமானவள் wrote:nalla கட்டுரை... சுருக்கமாகவும் சுருக்கென்றும் சொல்லிவிட்டீர்கள்.... கவிதைகளை மட்டுமல்ல கட்டுரைகளையும் "கொட்ட"த்துவங்கிவிட்டீர்கள் .... தவறு செய்பவர்களை "கொட்ட"வும் துணிந்துவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள் கலைநிலா.. தொடர்ந்து ... "கொட்டு"ங்கள்... ..பிறப்பாலும் வருவது ரவி ....Atchaya wrote:அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
:!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
நன்றி தோழரே .Atchaya wrote:அன்பும் அரவணைப்பும் அவர் தம் கற்ற கல்வியால் இல்லை கலை..
வளர்ப்பால் வருவது...
:!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
சுருக்கமா இருந்தாலும் உருக்கமா இருக்கு
நல்ல கட்டுரை நன்றி அண்ணா
வாழ்த்துக்ள்
நல்ல கட்டுரை நன்றி அண்ணா
வாழ்த்துக்ள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: இங்கு யார் உயர்ந்தவர்கள் !
மிகவும் மகிழ்ச்சி இது போன்று இன்னும் உங்கள் அனுபவங்கள் எழுதுங்கள் தோழரே.
சுருக்கமாக சொன்னாலும் சூப்பராக சொன்னீர்கள் அருமை
சுருக்கமாக சொன்னாலும் சூப்பராக சொன்னீர்கள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இங்கு வாருங்கள் அரட்டைக்கு யார் ?
» உயர்ந்தவர்கள் ஒண்றும் குதித்து வந்தவர்கள் அல்ல,,,
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» உயர்ந்தவர்கள் ஒண்றும் குதித்து வந்தவர்கள் அல்ல,,,
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|