Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
+4
ஹம்னா
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதத்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அநியாயத்திற்கு
மௌனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அநியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றைய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
kalainilaa wrote:மதத் தீ பற்றிய கவிதை தீயவர்களை காட்டியது,
அவர்கள் மதமாய் இருப்பதால்,மதம் தானே பிடிக்கும்!
மனிதரில் மிருகமுண்டு ,அதை அடித்து சொன்னாய் கவியில் இன்று .
மிக்க நன்றி தோழரே
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
இதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
நண்பன் wrote:இதை உணராதவன் மனிதனாவே இருக்க முடியாது
கண்கெட்ட பிறகுதான் உனக்கு உண்மை தெரியும் மதவெறியனான உனக்கு.
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..
@. @. :(
மிக்க நன்றி நண்பன்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
மதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்
அடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.
அன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.
இன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
மதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்
அடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.
அன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.
இன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
ஹம்னா wrote:வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
மதவெறி பிடித்த மிருகங்களுக்கு செருப்பால்
அடித்தாற்ப்போல் ஒரு கவிதை அண்ணா.
அன்று இந்த செய்தி படித்து மனம் வருந்தினேன்.
இன்று அதற்க்கு சற்று ஆருதல் கிடைத்துள்ளது.
நன்றி ஹம்னா எனக்கும்தான் மனதில் இருந்ததை கொட்டிவிட்டு ஆறுதலடைந்தேன் நன்றிகள்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
ITHU ORU MIRUKAM IVAN ORU MIRUKAM MIRUKAMUKKU MIRUKANGKALUKKU POEM KOORI NAIYYAPPUDAITHTHU IRUKKUM HASSIM VAAZTHTHUKKALநேசமுடன் ஹாசிம் wrote:
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவெடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அனியாயத்திற்கு
மொனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
risana wrote:ITHU ORU MIRUKAM IVAN ORU MIRUKAM MIRUKAMUKKU MIRUKANGKALUKKU POEM KOORI NAIYYAPPUDAITHTHU IRUKKUM HASSIM VAAZTHTHUKKALநேசமுடன் ஹாசிம் wrote:
தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவெடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அனியாயத்திற்கு
மொனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....
மிக்க நன்றி றிஸ்னா தங்களின் வரியில் மகிழ்கிறது மனம்
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
jasmin wrote:மதம் என்றாலே வெறி என்றுதான் பொருள் மதம் பிடித்துவிட்டது என்றால் வெறிபிடித்துவிட்டது ...மனிதன் மதம் பிடிக்காமமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ..இஸ்லாத்தை மதம் என்று பெரும்பாலும் சொல்வது இல்லை அது மனிதன் மனிதனாக வாழந்து புனிதனாவதற்கு துணைபுரியும் எளிய மார்க்கம் .... நல்ல கவிதை
அற்புதமான விளக்கமளித்தீர்கள் சகோ மிக்க நன்றி உண்மையில் மதம் மார்க்கமாக மதிக்கப்படும்போது பிரச்சினைகளில்லை
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
மதிகெட்ட மிருகங்களின்
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
செய்தாலி wrote:மதிகெட்ட மிருகங்களின்
சங்கிலி அருபட்டால்
ஊருக்கு கேடுவிளையும்
பேய் பிடித்த சென்நாயை கனிவின்றி கொல்வார்கள்
அதை கொல்லும் ஆயுதம் உங்கள் வரிகள் உறவே
மிக்க நன்றி சகோ @.
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
என பாத்தாலும் இதானா..
மனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..
புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.
சென்னையில் திரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...
என்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...
மனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..
புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.
சென்னையில் திரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...
என்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...
Re: மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்
அப்துல்லாஹ் wrote:என பாத்தாலும் இதானா..
மனிதன் சுகமாய் சுபிட்சமாய் வாழ் அவனை நல வழிப்படுத்த மதம் பயன்படும் காலம் மாறி இன்று வாழும் மொத்த மனித சமுதாயத்தையும் பயமுறுத்தும் ஒரு கூட்டமாகவே மதமும் மார்க்கங்களும் பார்க்கப் படுகின்றன..
புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னை தான் இது. இங்கே இவர்கள் என் மார்க்கம் பெரிது உன்மார்க்கம் தாழ்வு என பிரித்துப் பார்க்க என்னும்போது இங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது.
சென்னையில் திரிசூலம் விமான நிலையத்தில் ஒரு ஓரத்தில் நின்று தொழுகையை முடித்து கிளம்பிய நான் எனது பதினைந்து நிமிடங்கள் அங்குள்ள இயக்குனர் அலுவலகம் முலம பரிசோதனை செய்யப் படுவதற்கு என் தொழுகை காரணமான போது. என்னால் அன்று முழுதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை...
என்னால் எனது கடமையைக் கூட நிறைவேற்ற முடியாதபடி வாழும் படி இன்றைய கட்டமைப்பை மாறியவர்கள் யார்...
சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மார்தட்டிப்பேசும் மதவாதிகள் மதத்திற்கு அழிக்காத சுதந்திரத்தில் எழுந்ததுதான் இந்த மாற்றம் என் மதம் பெரிதென்றுணரும் எவரும் மற்ற மதத்தினரை மதிக்காது விடுவது அவர்கள் அவர்களின் மதத்திற்கு செய்யும் துரோகமே
Similar topics
» உன்னை உயர்த்துவதும், தாழ்த்துவதும் உனது வாக்கும், உனது செயலுமே......
» ஆயுதமா?
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» உனது அலட்சியம்.....
» உனது வருகையில்
» ஆயுதமா?
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» உனது அலட்சியம்.....
» உனது வருகையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|