Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
+5
kalainilaa
Atchaya
நண்பன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
9 posters
Page 1 of 1
நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
கும்பலாய் வந்தனர்
கூடி நின்று என் அங்கம தொட்டு
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்...
இது சொன்னவன் கையில்
கோடரி
உயர்த்திறக்கியபோது
பொத்...
ஒரே போடு
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால்
எரிந்தால் போதாதா...
தலைமையைக் காக்க
உயிரோடு பேருந்துகளும்
தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும்
மதவெறியைக் காக்க
மலை மலையாய் மனிதஇனமும
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்....
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு
இப்போது அவன்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
வேதைனையோடு சொல்லும் அழகான வரிகள் நன்றி சார்
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
வேதைனையோடு சொல்லும் அழகான வரிகள் நன்றி சார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
சமூக சிந்தனைகளடொத்த வரிகள்
பாராட்டுக்கள்
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
சமூக சிந்தனைகளடொத்த வரிகள்
பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
அக்னியில் பிரசவித்த கவிதையை என்ன சொல்லி பாராட்டுவது!
:!+: :!+:
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
அக்னியில் பிரசவித்த கவிதையை என்ன சொல்லி பாராட்டுவது!
:!+: :!+:
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
காந்தி பிறந்த மண்ணில்
பச்சை மரங்கள் எரிக்கப்பட்டன.
கும்பலாய் வந்து மும்பை
கலவரத்தில் பச்சை மரங்கள்
வெட்டப்பட்டன!
அரசியல்வாதி எரித்த
பேருந்திலும் இளமரம்
எரிந்தது.
வரும் தேர்தலுக்காக,
தலை நகரில் ஒத்திகைப் போராட்டம் ,
இப்படி அவலங்களை ஒன்றின் பின்னால்,
ஒன்றை கொடுத்து ,அதை உங்கள் வழியில்
படைத்து ,மிருக்கத்தை ,காட்டிய நிலை ,
உண்மையின் நிறம்.
இந்தியா என்னும் பச்சைமரத்தில்
நின்றுக்கொண்டே
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
உங்கள் ஆவேசம் கண்டு பிரமித்து போனேன் .
பூக்குள் புயலாய் பார்த்தேன் .
இன்னும் இந்த புயல் ,மற்ற அவலங்களை ,
மாறி மாறி ,அடிக்கும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும்,
உங்கள் மாணவன் .
பச்சை மரங்கள் எரிக்கப்பட்டன.
கும்பலாய் வந்து மும்பை
கலவரத்தில் பச்சை மரங்கள்
வெட்டப்பட்டன!
அரசியல்வாதி எரித்த
பேருந்திலும் இளமரம்
எரிந்தது.
வரும் தேர்தலுக்காக,
தலை நகரில் ஒத்திகைப் போராட்டம் ,
இப்படி அவலங்களை ஒன்றின் பின்னால்,
ஒன்றை கொடுத்து ,அதை உங்கள் வழியில்
படைத்து ,மிருக்கத்தை ,காட்டிய நிலை ,
உண்மையின் நிறம்.
இந்தியா என்னும் பச்சைமரத்தில்
நின்றுக்கொண்டே
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
உங்கள் ஆவேசம் கண்டு பிரமித்து போனேன் .
பூக்குள் புயலாய் பார்த்தேன் .
இன்னும் இந்த புயல் ,மற்ற அவலங்களை ,
மாறி மாறி ,அடிக்கும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும்,
உங்கள் மாணவன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
சூப்பரான அர்த்தமுள்ள கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
சூப்பரான அர்த்தமுள்ள கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
அருமையான கவிதை அப்துல்லா...
கிழ மரம்...
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும்
நன்றாக நின்று எரிய கிழமரம்.... எரிக்கப்படுவதோ இளந்தளிர்.... !
மதவெறியைக் காக்க
மலை மலையாய் மனிதஇனமும
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
எரியும்போது பதறுவது மனிதர்கள் மட்டுமல்ல... மனிதனின் செயலால்... இந்த பச்சை மரங்களும் படும் பாட்டை அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்.
வேண்டுமெனில்....
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு
இப்போது அவன்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
மனிதம் மரத்துவிட்டது.... மரம் மனிதனை வெறுத்துவிட்டது... அருமையான கருவினைக் கொண்டு அர்த்தமுள்ள கவிதையைப் படைத்துள்ளீர் அப்துல்லா.... வாழ்த்துக்கள்....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
சிறந்த கரு இது போன்ற உணர்வில் பல்லாயிரம் மனிதங்களும் உலவுகின்றது தனிமரமாக்கப்பட்டு பட்டமரமாகி உபயோகம் மாத்திரம் அவர்களிடமிருந்து ஆனால் அவர்கள் எதுவும் பெறுவதில்லை அவர்களுக்காக அருமையான கவிதை ரசித்தேன் அதிகம்
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
நாட்டுப்பற்றும் பொதுநலமும் கலந்து வந்த அருமையான கவிதை
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|