Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
+5
இன்பத் அஹ்மத்
புதிய நிலா
kalainilaa
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
9 posters
Page 1 of 1
திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
இரட்டைத் தோணியில் காலை வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 25 வீதமான பெண்கள் ஒரே நேரத்தில் எந்தப் பயமும் இல்லாமல் இரண்டு ஆண்களைக் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிற்பாடு ஒருவனைத் திருமணம் செய்து விட்டு மற்றவனை அல்லது முதலில் காதலித்தவனை நினைத்து ஏங்குவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் 2000 பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை தெரிய வந்துள்ளது. பெண்களை உயர்ந்த இடத்தில் மதிக்கும் சமூகத்தில் இத்தகைய கலாச்சார அதிர்ச்சிகள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்… குறிப்பாக பெண்கள் ஒருவனைக் காதலிக்க முதல் இவன் தான் எதிர்காலம் என்று முடிவு செய்த பின்னர் காதலிப்பது நல்லது… அல்லது இப்படியான சதவீதம் தொடர்ந்து அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாது…
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
இது யாருடைய தப்பு
இது சம்மந்தமாக சேனையில் ஒரு விவாதம் நடாத்த ஏற்பாடு செய்யச்சொல்வோம்
நிருவாகத்திடம்
இது சம்மந்தமாக சேனையில் ஒரு விவாதம் நடாத்த ஏற்பாடு செய்யச்சொல்வோம்
நிருவாகத்திடம்
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
இளசுகள் தான் வேற யாரு .
பருவத்திலே ,காதலை
கட்டாய பாடமாய்,கொண்டு ,
அதை அமுல் படுத்த நினைப்பதே இதற்கு காரணம் .
பருவத்திலே ,காதலை
கட்டாய பாடமாய்,கொண்டு ,
அதை அமுல் படுத்த நினைப்பதே இதற்கு காரணம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
பிரிட்டனில் இது உண்மையாக இருக்கலாம்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
காதல் யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம் ஆனால் இரண்டு பேரை காதலிப்பது மகா குற்றம்
காதலை கேவலப்படுத்தும் திட்டமாக கூட இருக்கலாம்
காதலை கேவலப்படுத்தும் திட்டமாக கூட இருக்கலாம்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
யார் அந்த இரண்டு பேரும்அப்துல் றிமாஸ் wrote:காதல் யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம் ஆனால் இரண்டு பேரை காதலிப்பது மகா குற்றம்
காதலை கேவலப்படுத்தும் திட்டமாக கூட இருக்கலாம்
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
ஒப்பந்த திருமணத்தைவிட இது சாதாரணமாகத்தான் தெரிகிறது காலத்துக்கு காலம் மாற்றிக்கொண்டு என்ன வாழ்க்கைசார் :!.:
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
கடலை போட ஒருவன்..கை பிடிக்க மற்றொருவனா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
இதுக்கு பேர் எப்படி காதலாகும்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமணத்திற்கு பின்பும் காதலனை நினைத்து ஏங்கும் பெண்கள் : ஆய்வு!
அங்கெல்லாம் இது சகஜமப்பா :%
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|