Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
Page 1 of 1
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
பொதுவாக பரிகாரம் பண்ணுவதாகச்சொல்லியே மிருகங்களுக்கும் மனிதர்களும் திருமணம் நடத்திப்பார்ப்பார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்
கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்
இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்
இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிருக பயத்தில் நாய் திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
மேலும் திருமண புகைப்படங்களுக்கு எமது தளம் வருகை தரவும்.....
ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்
கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்
இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
நாய்க்கும் குழந்தைக்கும் திருமணம்
இச்சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தங்களுக்கு அதிஸ்ரீடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு குழந்தைக்கு நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிருக பயத்தில் நாய் திருமணம்
கிழக்கு இந்திய பகுதியிலும் கடந்த 2009 ம் ஆண்டு ஒரு மனிதர் நாயை திருமணம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரிசா மாநிலத்தின் யெய்ப்பூர் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஆன இவருக்கு பிறந்த குழந்தைககு முறைத்த பற்கள் புலியின் பற்களை போல இருக்கவே இது ஒரு கெட்ட சகுனம் புலி மற்றும் கொடிய காட்டு விலங்குகளின் தாக்குதல் ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு அமைந்துள்ளது என தான் ஒரு விலங்கை திருமணம் செய்தால் இந்த குறை தீர்ந்து விடும் என எண்ணி நாயை திருமணம் செய்ததாக இவர் குறிப்பிட்டார்.
மேலும் திருமண புகைப்படங்களுக்கு எமது தளம் வருகை தரவும்.....
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Similar topics
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» சிறந்த புகைப்பட தொகுப்பு
» சிறந்த புகைப்பட தொகுப்பு 1
» சிறந்த புகைப்பட தொகுப்பு.
» சிறந்த புகைப்பட தொகுப்பு
» சிறந்த புகைப்பட தொகுப்பு
» சிறந்த புகைப்பட தொகுப்பு 1
» சிறந்த புகைப்பட தொகுப்பு.
» சிறந்த புகைப்பட தொகுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|