Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
Page 1 of 1
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
இலங்கை கிரிக்கெட்
அணியின் பயிற்றுநராக
nஜப் மார்ஷ் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்
விக்கெட் காப்பாளர் ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்
அறிவித்துள்ளது.
எதிர்வரும 27ஆம் திகதி முதல் இரு வருடகாலத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2 வயதான ஜெப் மார்ஷ் அவுஸ்திரேலியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒருநாள்
சர்வதேச போட்டிகளிலும் விளையாடியவர். 1987ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற
அவுஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றார்.
1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அவ்வணியின் தலைவராக ஜெப்
மார்ஷ் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 2000 முதல் 2004 வரை அவர் ஸிம்பாப்வே
அணியின் பயிற்றுநராகவும் பணியாற்றினார்.
பள்ளேகலவில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்
மூலம் ஜெப் மார்ஷின் புதல்வர்களில் ஒருவரான ஷோன் மார்ஷ் டெஸ்ட் அறிமுகமானார்.
இப்போட்டியில் அவர் சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் நேரடியாக பார்வையிட்ட ஜெப் மார்ஷ் தான் இலங்கை அணியின் பயிற்றுநராகும்
சாத்தியம் குறித்து பேசியிருந்தார்.
இலங்கை அணியின் பயிற்றுநராக பதவி வகித்த ட்ரவோர் பெய்லீஸ் கடந்த உலகக் கிண்ணப்
போட்டியுடன் பதவி விலகிவிட்டார். அப்போதிருந்தே இலங்கை அணிக்கு தற்காலிக
பயிற்றுநர்களே நியமிக்கப்பட்டனர். முதலில் உதவிப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தற்காலிக
பயிற்றுநகராக கடமையாற்றினார். அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளுக்கு இலங்கை அணியின்
முன்னாள் வீரர் ருமேஷ் ரட்நாயக்கவும் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பயிற்றுநர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுநர்
கிரஹம் போர்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.
எனினும் அவர் மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் பயிற்றுநர் பதவிக்கான தன்னுடனான கலந்துரையாடலில் ஜெப் மார்ஷின் முன்னாள்
டெஸ்ட் அணி சகாவும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுநருமான டொம் மூடி கலந்துகொண்டார்.
இதன் மூலம் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. நான் இந்த டெஸ்ட் போட்டியில் கவனம்
செலுத்துகிறேன் சம்பிரதாய பூர்வமாக எதுவும் பேசப்படவுமில்லை நான் கருத்திற்
கொள்ளப்படலாம் ஆனால் விடயங்கள் எப்படி நடைபெறுகின்றன. என்று பார்க்க வேண்டும் என
ஜெப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இவரின் இளைய புதல்வரான மிட்செல் ரோஸ் மார்ஷ், அவுஸ்திரேலிய ஏ அணி, மேற்கு
அவுஸ்திரேலிய அணி, டெக்கான் சார்ஜஸ் ஆகியவற்றில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணியின் பயிற்றுநராக
nஜப் மார்ஷ் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள்
விக்கெட் காப்பாளர் ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்
அறிவித்துள்ளது.
எதிர்வரும 27ஆம் திகதி முதல் இரு வருடகாலத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2 வயதான ஜெப் மார்ஷ் அவுஸ்திரேலியாவுக்காக 50 டெஸ்ட் போட்டிகளிலும் 119 ஒருநாள்
சர்வதேச போட்டிகளிலும் விளையாடியவர். 1987ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற
அவுஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றார்.
1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது அவ்வணியின் தலைவராக ஜெப்
மார்ஷ் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 2000 முதல் 2004 வரை அவர் ஸிம்பாப்வே
அணியின் பயிற்றுநராகவும் பணியாற்றினார்.
பள்ளேகலவில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்
மூலம் ஜெப் மார்ஷின் புதல்வர்களில் ஒருவரான ஷோன் மார்ஷ் டெஸ்ட் அறிமுகமானார்.
இப்போட்டியில் அவர் சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் நேரடியாக பார்வையிட்ட ஜெப் மார்ஷ் தான் இலங்கை அணியின் பயிற்றுநராகும்
சாத்தியம் குறித்து பேசியிருந்தார்.
இலங்கை அணியின் பயிற்றுநராக பதவி வகித்த ட்ரவோர் பெய்லீஸ் கடந்த உலகக் கிண்ணப்
போட்டியுடன் பதவி விலகிவிட்டார். அப்போதிருந்தே இலங்கை அணிக்கு தற்காலிக
பயிற்றுநர்களே நியமிக்கப்பட்டனர். முதலில் உதவிப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தற்காலிக
பயிற்றுநகராக கடமையாற்றினார். அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளுக்கு இலங்கை அணியின்
முன்னாள் வீரர் ருமேஷ் ரட்நாயக்கவும் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பயிற்றுநர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுநர்
கிரஹம் போர்ட்டின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது.
எனினும் அவர் மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் பயிற்றுநர் பதவிக்கான தன்னுடனான கலந்துரையாடலில் ஜெப் மார்ஷின் முன்னாள்
டெஸ்ட் அணி சகாவும் இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுநருமான டொம் மூடி கலந்துகொண்டார்.
இதன் மூலம் எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. நான் இந்த டெஸ்ட் போட்டியில் கவனம்
செலுத்துகிறேன் சம்பிரதாய பூர்வமாக எதுவும் பேசப்படவுமில்லை நான் கருத்திற்
கொள்ளப்படலாம் ஆனால் விடயங்கள் எப்படி நடைபெறுகின்றன. என்று பார்க்க வேண்டும் என
ஜெப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இவரின் இளைய புதல்வரான மிட்செல் ரோஸ் மார்ஷ், அவுஸ்திரேலிய ஏ அணி, மேற்கு
அவுஸ்திரேலிய அணி, டெக்கான் சார்ஜஸ் ஆகியவற்றில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
» இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
» இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|