Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
உன்னை நினைத்து
+2
நண்பன்
gud boy
6 posters
Page 1 of 1
உன்னை நினைத்து
அறைக்கு வெளியே ஐந்தாறு டிஷ் குடைகள்...
கையிரண்டில் கலையான அலை பேசி...
தொடையிரண்டில் மடங்காமல் மடிக் கணிணி..
தலைக்கு மேலெ ஒளி மின்னும் இணைய மோடம்
கட்டிலின் அடியே கலைந்து கிடக்கும் மின் வயர்கள்...
இவற்றின் நடுவில் எனை தாக்கும்
கதிர் வீச்சை அறியாமல் ஐந்தடி கட்டிலில்
இந்த வளைகுடா வாசி -உன்னை நினைத்து
கையிரண்டில் கலையான அலை பேசி...
தொடையிரண்டில் மடங்காமல் மடிக் கணிணி..
தலைக்கு மேலெ ஒளி மின்னும் இணைய மோடம்
கட்டிலின் அடியே கலைந்து கிடக்கும் மின் வயர்கள்...
இவற்றின் நடுவில் எனை தாக்கும்
கதிர் வீச்சை அறியாமல் ஐந்தடி கட்டிலில்
இந்த வளைகுடா வாசி -உன்னை நினைத்து
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
kiwi boy wrote:அறைக்கு வெளியே ஐந்தாறு டிஷ் குடைகள்...
கையிரண்டில் கலையான அலை பேசி...
தொடையிரண்டில் மடங்காமல் மடிக் கணிணி..
தலைக்கு மேலெ ஒளி மின்னும் இணைய மோடம்
கட்டிலின் அடியே கலைந்து கிடக்கும் மின் வயர்கள்...
இவற்றின் நடுவில் எனை தாக்கும்
கதிர் வீச்சை அறியாமல் ஐந்தடி கட்டிலில்
இந்த வளைகுடா வாசி -உன்னை நினைத்து
நேற்று என்னை வந்து பார்வை இட்டுச் சென்றது போல்
அப்படியே புட்டு வைத்துள்ளீர்களே பய்யா உண்மை
முற்றிலும் உண்மை பாராட்டுக்கள் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை நினைத்து
:];: :];: :];:நண்பன் wrote:kiwi boy wrote:அறைக்கு வெளியே ஐந்தாறு டிஷ் குடைகள்...
கையிரண்டில் கலையான அலை பேசி...
தொடையிரண்டில் மடங்காமல் மடிக் கணிணி..
தலைக்கு மேலெ ஒளி மின்னும் இணைய மோடம்
கட்டிலின் அடியே கலைந்து கிடக்கும் மின் வயர்கள்...
இவற்றின் நடுவில் எனை தாக்கும்
கதிர் வீச்சை அறியாமல் ஐந்தடி கட்டிலில்
இந்த வளைகுடா வாசி -உன்னை நினைத்து
நேற்று என்னை வந்து பார்வை இட்டுச் சென்றது போல்
அப்படியே புட்டு வைத்துள்ளீர்களே பய்யா உண்மை
முற்றிலும் உண்மை பாராட்டுக்கள் @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
அழகான வார்த்தைகளில் நிகழ்நிலை படம்...
சொல்லப்பட்ட செய்தியின் இறுதியில்
காத்திருக்கும் கதிர்விச்சின் ஆபத்தை அறிவிக்க கோர்வையாக வந்திருக்கும் நல்ல வடிவம்.
அறிவுக்குப் பட்டவுடன் மனிதிலும் நுழைந்துவிடுகிறது....
கவிஞரே கவிதை (கை)வீசி நடவுங்கள் சேனையின் அரங்கில்....
சொல்லப்பட்ட செய்தியின் இறுதியில்
காத்திருக்கும் கதிர்விச்சின் ஆபத்தை அறிவிக்க கோர்வையாக வந்திருக்கும் நல்ல வடிவம்.
அறிவுக்குப் பட்டவுடன் மனிதிலும் நுழைந்துவிடுகிறது....
கவிஞரே கவிதை (கை)வீசி நடவுங்கள் சேனையின் அரங்கில்....
Last edited by அப்துல்லாஹ் on Sun 25 Sep 2011 - 19:41; edited 1 time in total
Re: உன்னை நினைத்து
kiwi boy wrote:அறைக்கு வெளியே ஐந்தாறு டிஷ் குடைகள்...
கையிரண்டில் கலையான அலை பேசி...
தொடையிரண்டில் மடங்காமல் மடிக் கணிணி..
தலைக்கு மேலெ ஒளி மின்னும் இணைய மோடம்
கட்டிலின் அடியே கலைந்து கிடக்கும் மின் வயர்கள்...
இவற்றின் நடுவில் எனை தாக்கும்
கதிர் வீச்சை அறியாமல் ஐந்தடி கட்டிலில்
இந்த வளைகுடா வாசி -உன்னை நினைத்து
அருமையான கவிதை kiwiboy !
உயிர் தாக்கும் அபாயங்கள் நம்மைச் சுற்றி....! அறியாமல் அவற்றில் மகிழ்ந்துகொண்டு நாம்!
அற்புதமான கருத்தை வெளிப்படுத்திய ஆழ்ந்த சிந்தனையுள்ள கவிதை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உன்னை நினைத்து
இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
அரபாத் அவர்களின் கவிதைகளை நீங்கள் அதிகமாக படிக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களாலும் கவிதை எழுத வரும்.kiwi boy wrote:இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
இதைப் பற்றி சம்சு என்னிடம் பேசினார் இந்தக் கவிதை அரபாத்துடயதா அல்லது சுல்தானுடையதா அப்டின்னு நான் சொன்னேன் சுல்தானுடயதுதான் என்றேன் இப்போது அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும் வாழ்த்துக்கள் பய்யா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை நினைத்து
உங்கள் கவிதையும் நான் இருக்கும் அறையும் நெருங்கிய தொடர்பு உள்ளது தோழரே அப்படியே புட்டு வைத்துள்ளீர்கள் நிதர்சனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை நினைத்து
நண்பன் wrote:அரபாத் அவர்களின் கவிதைகளை நீங்கள் அதிகமாக படிக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களாலும் கவிதை எழுத வரும்.kiwi boy wrote:இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
இதைப் பற்றி சம்சு என்னிடம் பேசினார் இந்தக் கவிதை அரபாத்துடயதா அல்லது சுல்தானுடையதா அப்டின்னு நான் சொன்னேன் சுல்தானுடயதுதான் என்றேன் இப்போது அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும் வாழ்த்துக்கள் பய்யா
வேறொருவருடைய கவிதையை பதியும் போது எழுதியவருடைய பெயரை கண்டிப்பாக குறிப்பிடுவேன்.பெயர் தெரியாவிட்டாலும் ரசித்த கவிதைகள் பகுதியில் தான் பதிவிடுவேன்..நன்றி நண்பரே..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
kiwi boy wrote:இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
பொதுவாகவே எல்லாக் கவிஞர்களின் முதல் கவிதையும் காதலைப் பற்றியதாகத்தானிருக்கும். அதற்கு விதிவிலக்கல்ல இக்கவிதை. ஆனால் அதையும் மீறி...
முதற்கவிதை என்று சொல்லவே முடியாத அளவிற்கு கருத்தாழமும் வார்த்தைக் கோர்ப்பின் தொடர்வும் அமைத்து சிறப்பாக எழுதியுள்ளீர்,...
தொடர்ந்து எழுதுக! சேனை இன்னொரு கவிஞரைப் பெற்றதில் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்!
Last edited by யாதுமானவள் on Sun 25 Sep 2011 - 19:47; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உன்னை நினைத்து
kiwi boy wrote:நண்பன் wrote:அரபாத் அவர்களின் கவிதைகளை நீங்கள் அதிகமாக படிக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களாலும் கவிதை எழுத வரும்.kiwi boy wrote:இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
இதைப் பற்றி சம்சு என்னிடம் பேசினார் இந்தக் கவிதை அரபாத்துடயதா அல்லது சுல்தானுடையதா அப்டின்னு நான் சொன்னேன் சுல்தானுடயதுதான் என்றேன் இப்போது அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும் வாழ்த்துக்கள் பய்யா
வேறொருவருடைய கவிதையை பதியும் போது எழுதியவருடைய பெயரை கண்டிப்பாக குறிப்பிடுவேன்.பெயர் தெரியாவிட்டாலும் ரசித்த கவிதைகள் பகுதியில் தான் பதிவிடுவேன்..நன்றி நண்பரே..
நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டீர்களா உறவே?
நீங்கள் அரபாத்தின் கவிதைகளை அதிகமாக எங்களுக்காக தருகிறீர்கள் அதே எண்ணத்துடன்தான் இதையும் பார்த்தோம் இறுதியில் இது உங்கள் வரிகள் என்பது எங்களுக்கு தெரிய வந்தது காரணம் சொந்தக் கவிதைக்குள் இருந்தது தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் கவிதைத் திறனுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன்னை நினைத்து
நண்பன் wrote:kiwi boy wrote:நண்பன் wrote:அரபாத் அவர்களின் கவிதைகளை நீங்கள் அதிகமாக படிக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களாலும் கவிதை எழுத வரும்.kiwi boy wrote:இது என்னுடைய முதல் சொந்த கவிதை...
இது கவிதையாகுமா? இல்லை கட்டுரையாகி விடுமா? என்று பதிவோமா?வேண்டாமா ? என்று ரொம்ப யோசித்து தான் பதிவிட்டேன்..பரவாயில்லை... ஒரு பரட்சி கவிஞ்ரே இதனை கவிதை என்று குறிப்பிட்டுள்ளது மனதிற்கு ஆறுதல்..
நன்றி அக்கா .....
இதைப் பற்றி சம்சு என்னிடம் பேசினார் இந்தக் கவிதை அரபாத்துடயதா அல்லது சுல்தானுடையதா அப்டின்னு நான் சொன்னேன் சுல்தானுடயதுதான் என்றேன் இப்போது அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும் வாழ்த்துக்கள் பய்யா
வேறொருவருடைய கவிதையை பதியும் போது எழுதியவருடைய பெயரை கண்டிப்பாக குறிப்பிடுவேன்.பெயர் தெரியாவிட்டாலும் ரசித்த கவிதைகள் பகுதியில் தான் பதிவிடுவேன்..நன்றி நண்பரே..
நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டீர்களா உறவே?
நீங்கள் அரபாத்தின் கவிதைகளை அதிகமாக எங்களுக்காக தருகிறீர்கள் அதே எண்ணத்துடன்தான் இதையும் பார்த்தோம் இறுதியில் இது உங்கள் வரிகள் என்பது எங்களுக்கு தெரிய வந்தது காரணம் சொந்தக் கவிதைக்குள் இருந்தது தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் கவிதைத் திறனுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
தவறாக நினைக்கவில்லை நண்பரே,,தவறாக நினைக்க ஒன்றுமே இல்லையே நண்பரே.....
நான் வசிக்கும் அறையும் இப்படி தான் இருக்கும் நண்பரே..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
நிதர்சன வரிகள் தோழரே இன்றைய நிலை உங்களின் வரிகள் முழுமையாக என்னை சூழ்ந்து கொண்டது அனுபவித்து அற்புதமாக எழுதியவை என்று என்னால் உணரமுடிந்தது வாழ்த்துகள் உங்களுக்கும் கவிதை எழுதும் திறன் இருக்கிறது நீங்களும் எழுதுங்கள் உங்களின் அருமையான எழுத்தாக்கத்தை காட்டுங்கள் உங்களின் வெற்றிக்கு எங்களின் வாழ்த்து தோழரே.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன்னை நினைத்து
அனைவருக்கும் மிக்க நன்றி உறவுகளே.. :];: :];: :];:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன்னை நினைத்து
அசத்தலான வரிகள் .உண்மையான வரிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|