Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நேபாள விமான விபத்து: பலியான 19 பேரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
3 posters
Page 1 of 1
நேபாள விமான விபத்து: பலியான 19 பேரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
நேபாள விமான விபத்தில் பலியானோரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருவர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் தகவல்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இன்று காலையில் இமய மலையின் மீது விமானம் மோதியதில் 19 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.
மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன், மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இமயமலையை சுற்றிப் பார்க்க திருச்சியில் இருந்து இவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள்.
நேபாளத்தில் இன்று காலையில் இமய மலையின் மீது விமானம் மோதியதில் 19 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.
மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன், மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இமயமலையை சுற்றிப் பார்க்க திருச்சியில் இருந்து இவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள்.
Re: நேபாள விமான விபத்து: பலியான 19 பேரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
கவலையான செய்தி :( :(
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் :(
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேபாள விமான விபத்து: பலியான 19 பேரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
கவலையான செய்தி தகவலுக்கு நன்றி :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விமான விபத்து : 8 பேர் பலி
» இந்தோனேசியாவில் விமான விபத்து 18 பேர் பலி
» ஈரானில் விமான விபத்து:71 பேர் பலி!
» குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி
» சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது
» இந்தோனேசியாவில் விமான விபத்து 18 பேர் பலி
» ஈரானில் விமான விபத்து:71 பேர் பலி!
» குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி
» சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|