Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
4 posters
Page 1 of 1
பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
தேர்வு எழுதச்சென்ற 10ம் வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்களைக் காவல்துறையினர் விரட்டி மடக்கிபிடித்து மீட்டனர்.
நாங்குநேரி சன்னதி தெருவைச்சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் சுப்பிரமணியன் வெளிநாடு செல்லமுடியாமல் ஊரில் தங்கியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேறு திருமணம் செய்ய முடிவு செய்த அவர், பக்கத்து வீட்டில் வசித்துவந்த தாய்மாமன் ஆறுமுகம் மகள் சிவசங்கரி மீது கண் வைத்தார். சிவசங்கரி நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தாய்மாமனிடம் மகளைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டால் அவர் சம்மதிக்க மாட்டார் என கருதிய சுப்பிரமணியன், நேற்று காலை காலாண்டு தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற சிவசங்கரியைப் பின்தொடர்ந்து காரில் சென்று, பள்ளிக்குள் இருந்த மாமன் மகளைத் தந்திரமாக வெளியே வரவழைத்தார். சிவசங்கரியிடம், ''உங்க அப்பா திடீரென இறந்துவிட்டார். வா என்னுடன்'' என்று கூறியதால் அவர் தேர்வு எழுதாமல் அழுதபடி காரில் ஏறினார். காரைச் சுப்பிரமணியனே ஓட்டினார்.
கார் நேராக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் வள்ளியூர் நோக்கி சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அவரிடம், "என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?" என்று கத்தினார். "உங்க அப்பாவுக்கு ஒன்றும் இல்லை. உனக்கு புத்தகம் வாங்கித் தருவதற்காகத்தான் வள்ளியூர் செல்கிறேன்" என்றார்.
இதற்கிடையில் மதியம் வரை சிவசங்கரி பள்ளிக்கு வராததால் அவருடன் படித்த சக மாணவி சிவசங்கரி வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். அப்போதுதான் தன் மகளைச் சுப்பிரமணியன் கடத்திச் சென்றிருப்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நெடுஞ்சாலை காவலருக்குத் தகவல் கொடுத்தனர். நெடுஞ்சாலை காவலர் அவர்களை ஒருவழியாக பணகுடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அதன்பிறகு நாங்குநேரி கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனிடம் விசாரணை நடந்தது. மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இநக்ச் சம்பவம் நாங்குநேரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாங்குநேரி சன்னதி தெருவைச்சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் சுப்பிரமணியன் வெளிநாடு செல்லமுடியாமல் ஊரில் தங்கியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேறு திருமணம் செய்ய முடிவு செய்த அவர், பக்கத்து வீட்டில் வசித்துவந்த தாய்மாமன் ஆறுமுகம் மகள் சிவசங்கரி மீது கண் வைத்தார். சிவசங்கரி நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தாய்மாமனிடம் மகளைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டால் அவர் சம்மதிக்க மாட்டார் என கருதிய சுப்பிரமணியன், நேற்று காலை காலாண்டு தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற சிவசங்கரியைப் பின்தொடர்ந்து காரில் சென்று, பள்ளிக்குள் இருந்த மாமன் மகளைத் தந்திரமாக வெளியே வரவழைத்தார். சிவசங்கரியிடம், ''உங்க அப்பா திடீரென இறந்துவிட்டார். வா என்னுடன்'' என்று கூறியதால் அவர் தேர்வு எழுதாமல் அழுதபடி காரில் ஏறினார். காரைச் சுப்பிரமணியனே ஓட்டினார்.
கார் நேராக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் வள்ளியூர் நோக்கி சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அவரிடம், "என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?" என்று கத்தினார். "உங்க அப்பாவுக்கு ஒன்றும் இல்லை. உனக்கு புத்தகம் வாங்கித் தருவதற்காகத்தான் வள்ளியூர் செல்கிறேன்" என்றார்.
இதற்கிடையில் மதியம் வரை சிவசங்கரி பள்ளிக்கு வராததால் அவருடன் படித்த சக மாணவி சிவசங்கரி வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். அப்போதுதான் தன் மகளைச் சுப்பிரமணியன் கடத்திச் சென்றிருப்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நெடுஞ்சாலை காவலருக்குத் தகவல் கொடுத்தனர். நெடுஞ்சாலை காவலர் அவர்களை ஒருவழியாக பணகுடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அதன்பிறகு நாங்குநேரி கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனிடம் விசாரணை நடந்தது. மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இநக்ச் சம்பவம் நாங்குநேரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
இன்று காலையில் நான் படித்த முதல் செய்தி இதுதான் நல்ல செய்தி அடுத்தடுத்த செய்திகளையும் படிக்கலாம் வருகிறேன்.
இவர்களின் முடிவென்னவாயிற்றோ கடத்தியவருக்கு வயதெத்தனை?
இருவருக்கும் திருமணம் நடத்தலாமா அல்லது கடத்தியவருக்கு தண்டனை தரலாமா பொறுத்திருந்து பார்ப்போம்!
இவர்களின் முடிவென்னவாயிற்றோ கடத்தியவருக்கு வயதெத்தனை?
இருவருக்கும் திருமணம் நடத்தலாமா அல்லது கடத்தியவருக்கு தண்டனை தரலாமா பொறுத்திருந்து பார்ப்போம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
அந்தக் குழந்தையின் படிப்பையும் கெடுத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு தண்டனை தரவேணும்
Similar topics
» கீரை விற்கும் பள்ளி மாணவி
» தூத்துக்குடியில் பள்ளி மாணவி பலாத்காரம்- எய்ட்ஸ் நோயாளி கைது
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» தூத்துக்குடியில் பள்ளி மாணவி பலாத்காரம்- எய்ட்ஸ் நோயாளி கைது
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|