Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
கருணை தர்மங்கள்
+5
arull
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
செய்தாலி
9 posters
Page 1 of 1
கருணை தர்மங்கள்
தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய்
கட்டில் படுக்கையில் தந்தை
அன்னம் உண்ணா தாய்
பால் வற்றிய மார்பு
பசியில் அழும் தம்பி
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
உயிர்போர்த்திய நான்கு ஜீவன்கள்
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
விழிகளால் வாசித்த மனிதர்கள்
அகம் இளகி விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள்
உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
Last edited by செய்தாலி on Mon 26 Sep 2011 - 13:43; edited 1 time in total
Re: கருணை தர்மங்கள்
கருணை தருமங்கள் என்ற கருவுக்கு மிகவும் அருமையாக வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் செய்தாலி இதில் இன்னும் நமக்குப்புரியாத புதிர்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
மதிகெட்ட மனிதர்கள் முறையாக தான தர்மங்கள் செய்தால் நீங்கும் இந்த நிலை வாழ்த்துக்கள் செய்தாலி
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
மதிகெட்ட மனிதர்கள் முறையாக தான தர்மங்கள் செய்தால் நீங்கும் இந்த நிலை வாழ்த்துக்கள் செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணை தர்மங்கள்
நண்பன் wrote:கருணை தருமங்கள் என்ற கருவுக்கு மிகவும் அருமையாக வரிகளைக் கோர்த்துள்ளீர்கள் செய்தாலி இதில் இன்னும் நமக்குப்புரியாத புதிர்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
மதிகெட்ட மனிதர்கள் முறையாக தான தர்மங்கள் செய்தால் நீங்கும் இந்த நிலை வாழ்த்துக்கள் செய்தாலி
நன்றி நண்பன்
Re: கருணை தர்மங்கள்
எச்சமுகத்திலும் சீர்செய்யப்படாத கொடுமை தோழரின் வரிகளில் கேள்விக் கணைகள் அருமையான கரு
கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அள்ளிவளங்கும் காணிக்கைகள் வீணே எந்தக் கடவுளுக்கும் அதனால் எதுவும் ஆவதில்லை
அதனையே பசியின் கொடுமையில் வாடும் உயிர்களுக்கு அளித்திட்டால் கோடி புண்ணியம் கிடைத்திடும்
இதுதான் இதற்கான தீர்வு அனுதாபங்களை விட்டுவிட்டு செயலில் ஈடுபடுவதில்தான் இதனை அகற்றிட முடியும்
மிக்க நன்றி நல்ல கவிதைப் பகிர்வுக்கு
கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அள்ளிவளங்கும் காணிக்கைகள் வீணே எந்தக் கடவுளுக்கும் அதனால் எதுவும் ஆவதில்லை
அதனையே பசியின் கொடுமையில் வாடும் உயிர்களுக்கு அளித்திட்டால் கோடி புண்ணியம் கிடைத்திடும்
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
இதுதான் இதற்கான தீர்வு அனுதாபங்களை விட்டுவிட்டு செயலில் ஈடுபடுவதில்தான் இதனை அகற்றிட முடியும்
மிக்க நன்றி நல்ல கவிதைப் பகிர்வுக்கு
Re: கருணை தர்மங்கள்
இதயம் வழிக் கருணை
காணிக்கைக் கைப் பொருளாய்
மடை திறந்த வெள்ளமாய்
மானுடம் நோக்கிப் பாய்ந்தால்
கவலையுற்ற மானுடத்தை
காண்பதற்க் கரிதாகும்
களிப்புடனே வையம் வாழும்...
நேயம் மனதிற்கொண்டு
ஞாயம் கேட்கும் தம்பி
செய்தாலி செப்பும் நல்ல
சிந்தனை ஏற்புடைத்தே...
காணிக்கைக் கைப் பொருளாய்
மடை திறந்த வெள்ளமாய்
மானுடம் நோக்கிப் பாய்ந்தால்
கவலையுற்ற மானுடத்தை
காண்பதற்க் கரிதாகும்
களிப்புடனே வையம் வாழும்...
நேயம் மனதிற்கொண்டு
ஞாயம் கேட்கும் தம்பி
செய்தாலி செப்பும் நல்ல
சிந்தனை ஏற்புடைத்தே...
Re: கருணை தர்மங்கள்
அருமையான கரு ஒன்றினை எடுத்து அற்புதமாக கவி எழுதி மக்கள் விழிப்பிற்கு எடுத்துக் காட்டிய விதம் அருமை .
உயிர் கொடுக்கிறது இந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே. :];:
உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
உயிர் கொடுக்கிறது இந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே. :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருணை தர்மங்கள்
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் .
தர்ம்மத்தை நோக்கியும்,
தர்ம்மத்தை எதிர்ப்பார்த்தும் ,
உள்ளதை சொல்லும் கவிதை ,மனதை ...............செய்கிறது உண்மை
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் .
தர்ம்மத்தை நோக்கியும்,
தர்ம்மத்தை எதிர்ப்பார்த்தும் ,
உள்ளதை சொல்லும் கவிதை ,மனதை ...............செய்கிறது உண்மை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கருணை தர்மங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:எச்சமுகத்திலும் சீர்செய்யப்படாத கொடுமை தோழரின் வரிகளில் கேள்விக் கணைகள் அருமையான கரு
கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் அள்ளிவளங்கும் காணிக்கைகள் வீணே எந்தக் கடவுளுக்கும் அதனால் எதுவும் ஆவதில்லை
அதனையே பசியின் கொடுமையில் வாடும் உயிர்களுக்கு அளித்திட்டால் கோடி புண்ணியம் கிடைத்திடும்அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
இதுதான் இதற்கான தீர்வு அனுதாபங்களை விட்டுவிட்டு செயலில் ஈடுபடுவதில்தான் இதனை அகற்றிட முடியும்
மிக்க நன்றி நல்ல கவிதைப் பகிர்வுக்கு
மிக்க நன்றி உறவே
Re: கருணை தர்மங்கள்
அப்துல்லாஹ் wrote:இதயம் வழிக் கருணை
காணிக்கைக் கைப் பொருளாய்
மடை திறந்த வெள்ளமாய்
மானுடம் நோக்கிப் பாய்ந்தால்
கவலையுற்ற மானுடத்தை
காண்பதற்க் கரிதாகும்
களிப்புடனே வையம் வாழும்...
நேயம் மனதிற்கொண்டு
ஞாயம் கேட்கும் தம்பி
செய்தாலி செப்பும் நல்ல
சிந்தனை ஏற்புடைத்தே...
மிக்க நன்றி உடன்பிறப்பே
Re: கருணை தர்மங்கள்
*சம்ஸ் wrote:அருமையான கரு ஒன்றினை எடுத்து அற்புதமாக கவி எழுதி மக்கள் விழிப்பிற்கு எடுத்துக் காட்டிய விதம் அருமை .உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
மிக்க நன்றி சம்ஸ்
உயிர் கொடுக்கிறது இந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே. :];:
Re: கருணை தர்மங்கள்
kalainilaa wrote:சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் .
தர்ம்மத்தை நோக்கியும்,
தர்ம்மத்தை எதிர்ப்பார்த்தும் ,
உள்ளதை சொல்லும் கவிதை ,மனதை ...............செய்கிறது உண்மை
மிக்க நன்றி கவிஞரே
Re: கருணை தர்மங்கள்
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
#heart :flower:
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
#heart :flower:
Re: கருணை தர்மங்கள்
அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
Re: கருணை தர்மங்கள்
Atchaya wrote:அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது
#heart :flower:
மிக்க நன்றி தோழரே
Re: கருணை தர்மங்கள்
முனாஸ் சுலைமான் wrote:அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
Re: கருணை தர்மங்கள்
துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்செய்தாலி wrote:முனாஸ் சுலைமான் wrote:அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
Re: கருணை தர்மங்கள்
முனாஸ் சுலைமான் wrote:துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்செய்தாலி wrote:முனாஸ் சுலைமான் wrote:அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
இல்லை தோழரே
பிறப்பால் ஒரு மலையாளி
என் தாயின் மண்ணோ தமிழ் நாடு (நெல்லை )
நான் ஒரு சாதாரண குடுபத்தை சேர்ந்தவன்
துபாயில் ரியல் எஸ்டேட் கம்பனியில் வேலை பார்க்கிறேன்
Re: கருணை தர்மங்கள்
இந்த தலைப்பினை வெகு நேரம் யோசித்தேன்!
இக்கவிதையை படித்து வெகு நேரம் யோசித்தேன் !
ஏன் இந்த நிலை ?
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் ?
ஏன் இந்த நிலை?
பதிவிட்ட செய்தாலி அன்பு தோழருக்கு என் :];: :];: :];: :+=+:
இக்கவிதையை படித்து வெகு நேரம் யோசித்தேன் !
ஏன் இந்த நிலை ?
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் ?
ஏன் இந்த நிலை?
பதிவிட்ட செய்தாலி அன்பு தோழருக்கு என் :];: :];: :];: :+=+:
Re: கருணை தர்மங்கள்
படிக்கும் போதெல்லாம் கருத்திட துடிக்கிறது உள்ளம் அப்படித்தானே அட்சயா அதுதான் செய்தாலின் கிறுக்கல்கள்Atchaya wrote:இந்த தலைப்பினை வெகு நேரம் யோசித்தேன்!
இக்கவிதையை படித்து வெகு நேரம் யோசித்தேன் !
ஏன் இந்த நிலை ?
சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள் ?
ஏன் இந்த நிலை?
பதிவிட்ட செய்தாலி அன்பு தோழருக்கு என்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருணை தர்மங்கள்
செய்தாலியின் கிறுக்கல்கள்
பிரம்மனின் கிறுக்கல்கள்
பிரமிக்க வைக்கின்றன ஒவ்வொரு
பிரசவிக்கும் கவிதைகளும் !
உங்களின் கருத்து ஏற்புடைய கருத்து தான் நண்பா!
பிரம்மனின் கிறுக்கல்கள்
பிரமிக்க வைக்கின்றன ஒவ்வொரு
பிரசவிக்கும் கவிதைகளும் !
உங்களின் கருத்து ஏற்புடைய கருத்து தான் நண்பா!
Re: கருணை தர்மங்கள்
பிறப்பால் மட்டும்தான் மலையாளி ஏன் என்றால் தமிழுக்கு அமுதென்று பெயர் வந்தது உங்களைப்போன்ற அழகுக்கவிஞ்சர்களின் உயிரூட்டல்களால் என்றுதான் சொல்ல வேண்டும் அப்படி கவிகளால் அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரேசெய்தாலி wrote:முனாஸ் சுலைமான் wrote:துபாயில் ஏசியானெட் வானொலியில் எனது நண்பர் செய்தாலி தோழி ஜோதி இருவர் இருந்தார்கள் அந்த செய்தாலியா நீங்க என்று சொல்லுங்களேன்செய்தாலி wrote:முனாஸ் சுலைமான் wrote:அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்
ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்
இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை
உண்மைக்கவிதை தோழரே வாழ்த்துக்கல் இப்படியான கவிதைகள் அல்ல வேறு எப்படி எல்லாமோ சொல்லனும் நல்ல வரிகள் வாழ்த்துக்கள் :!@!:
என்னால் வரிகளில் மட்டுமே ஊருக்கு சொல்ல முடிந்தது
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சமூக சேவையை செயலில் கடைபிடிக்கிறீங்க
உங்களின் அந்த நல்ல உள்ளத்திற்கு இறைவன் என்றும் துணை இருப்பான் உறவே
இல்லை தோழரே
பிறப்பால் ஒரு மலையாளி
என் தாயின் மண்ணோ தமிழ் நாடு (நெல்லை )
நான் ஒரு சாதாரண குடுபத்தை சேர்ந்தவன்
துபாயில் ரியல் எஸ்டேட் கம்பனியில் வேலை பார்க்கிறேன்
நானும் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து என்னைப்போன்று ஆரம்பமே கஷ்டமாக இருக்கும் உறவுகளின் கண்ணீரைத்துடைக்கவேண்டும் என்பதற்க்காக புனிதமான பயணம் செய்யலாம் என்று நான் சமூக சேவையையும் உதவிக்காக அரசியலையும் கையில் எடுத்துள்ளேன் தோழரே படைத்தவன் பகிர்ந்தளிப்பான் நாம் முயற்சிப்போம் என்று முன்னிற்க்கிறேன் உங்களைப்போன்ற உறவுகளின் உதவியும் ஒத்தாசையுமே என் பாதை :flower: :flower:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|