சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Khan11

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

+2
முனாஸ் சுலைமான்
kalainilaa
6 posters

Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 17:53

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Anicsoundtrackfront

காதலுக்கு கண்ணில்லை,
கண்டதும் காதல் என்று
வாசிக்கும் வாலிப இதயம்.


அவள் காதல் கொள்கிறாளா
தேவையில்லை, நான் காதலிக்கிறேன்,
தெய்வீக காதல் என முழக்கம்

ஏச்சுக்கும் ,பேச்சுக்கும்,கிடையில்,
மூச்சுக்கு முந்நூறு தடவை அவள் பெயர்,
கூறுவதே இவன் வேலை .

சரி இப்படி சொல்கிறானே என்று
அவளை கண்டு கேட்டேன்,
அவள் சொன்னாள் யார் இவன் என்று.

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதலிக்க வேண்டுமென்றால்
எனக்கு ஓராயிரம் காதலன் .

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்,கண்டுகொள்வதில்லை.

உண்மை காதல் என்று சொல்வது எல்லாம்
உளறல் என்று கொள்க .காலம் கடந்தால்
அடுத்தக் காதல் வரமாலா போகும் .

திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!
புரிதலும் .அறிதலும் தெரிந்துக்கொள்ளாமலே!






Last edited by kalainilaa on Fri 11 May 2012 - 20:35; edited 2 times in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 17:58

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்,கண்டுகொள்வதில்லை.

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதிலிக்க வேண்டும் என்றால்,
எனக்கு ஓராயிரம் காதலன் .
[quote]

சூப்பர் தோழரே அதுதானே காதலிக்கிறேன் என்று சொல்பவன் எல்லாரையும் காதலித்தால் ஆஹா எங்கோ போயி விடும் இல்ல
நல்ல வரிகளுடனான கவிதை வாழ்த்துக்கள் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 20:15

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 20:58

அழகான வரிகள் அருமையான கவிதை
நன்றி

திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!
புரிதலும் .அறிதலும் தெரிந்துக்கொள்ளாமலே!
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Wed 28 Sep 2011 - 9:15

[quote="முனாஸ் சுலைமான்"]
எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்,கண்டுகொள்வதில்லை.

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதிலிக்க வேண்டும் என்றால்,
எனக்கு ஓராயிரம் காதலன் .


சூப்பர் தோழரே அதுதானே காதலிக்கிறேன் என்று சொல்பவன் எல்லாரையும் காதலித்தால் ஆஹா எங்கோ போயி விடும் இல்ல
நல்ல வரிகளுடனான கவிதை வாழ்த்துக்கள் :flower:
நன்றி தோழரே .உங்கள் ஊக்கத்திருக்கு .வாழ்த்துக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 13:28

திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

உண்மையற்ற காதலர்களைப் பார்க்கும்போது
உங்கள் வரிகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:27

நண்பன் wrote:திரைப்படத்தின் ஆதிக்கத்தால்
இங்கு காதல் எனபது வாலிபத்தின்
கட்டாயக் கல்வியாய் மாறிவிட்டது,

பெண்கள் இதில் பொறுப்பேற்க முடியாது,
என்று முழங்கினால் அவள்.
அவள் கூற்றுக்கு பதில் என்னிடமில்லை.

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

உண்மையற்ற காதலர்களைப் பார்க்கும்போது
உங்கள் வரிகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

நன்றி தோழா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by Atchaya Thu 29 Sep 2011 - 18:23

என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதலிக்க வேண்டும் என்றால்,
எனக்கு ஓராயிரம் காதலன் .

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்,கண்டுகொள்வதில்லை.

ஒரு நிமிடம் அந்த இளைஞ்சர்கள் யோசித்து யோசித்து புரியாமல் போனது அவளின் மன ஓட்டங்களை அறியாமலே...இதனை சாரமாய் பிழிந்து கொடுத்துள்ள வரிகள் இதோ:

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!
புரிதலும் .அறிதலும் தெரிந்துக்கொள்ளாமலே!

ரசனையோடு யோசிக்கவைத்த கலைநிலாவிற்கு :];:
:!+: :!+:

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 18:30

மிகவும் அருமையான கவிதை தோழரே உண்மையில் காதலென்பது இதுதான் என உடைந்தெறிந்த வரிகள் இதைப்புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் காதல் ஒரு இறுதிப்பயணமாகக்கொள்கிறார்கள் பாராட்டுகள்


காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 18:41

Atchaya wrote:என்னை காதலிப்பவனை எல்லாம்
நான் காதலிக்க வேண்டும் என்றால்,
எனக்கு ஓராயிரம் காதலன் .

எனது அழகைக் கண்டே
நான் போகும் திசையில்லாம்
வருவார்கள் ,போவார்கள்,கண்டுகொள்வதில்லை.

ஒரு நிமிடம் அந்த இளைஞ்சர்கள் யோசித்து யோசித்து புரியாமல் போனது அவளின் மன ஓட்டங்களை அறியாமலே...இதனை சாரமாய் பிழிந்து கொடுத்துள்ள வரிகள் இதோ:

வளரும் வாலிபனுக்கு மட்டுமே
காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!
புரிதலும் .அறிதலும் தெரிந்துக்கொள்ளாமலே!

ரசனையோடு யோசிக்கவைத்த கலைநிலாவிற்கு :];:
:!+: :!+:



நன்றி தோழரே ,ஊக்கமான உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by kalainilaa Sat 1 Oct 2011 - 12:52

நேசமுடன் ஹாசிம் wrote:மிகவும் அருமையான கவிதை தோழரே உண்மையில் காதலென்பது இதுதான் என உடைந்தெறிந்த வரிகள் இதைப்புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் காதல் ஒரு இறுதிப்பயணமாகக்கொள்கிறார்கள் பாராட்டுகள்

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது! Empty Re: காதலும் ,சாதலும் ,சாபமாய் போனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum