Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
3 posters
Page 1 of 1
கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.'' என்று பதில் அளித்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு
''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.'' என்று பதில் அளித்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
அட இப்படி இருக்கா .
இது வழக்கமான ஒன்று தானே .குண்டுவெடித்தால் உடனே,தீர்ப்பு சொன்னபோது எல்லாம் தல ஒன்றுமே சொன்னது இல்லை .இப்ப மட்டும் ரத்தம் துடிக்குது,,,,,,,
இது வழக்கமான ஒன்று தானே .குண்டுவெடித்தால் உடனே,தீர்ப்பு சொன்னபோது எல்லாம் தல ஒன்றுமே சொன்னது இல்லை .இப்ப மட்டும் ரத்தம் துடிக்குது,,,,,,,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
இவர் நல்ல மனிதர் கலை எவ்வளவு அழகாக தன் மகளின் சாதி முகவரியை கோர்த்து விடுகிறார் பாருங்கள். சாதி மதம் எல்லாம் இல்லை என்று சொல்லும் சுயமரியாதை இப்ப எங்க போச்சு...
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
அப்துல்லாஹ் wrote:இவர் நல்ல மனிதர் கலை எவ்வளவு அழகாக தன் மகளின் சாதி முகவரியை கோர்த்து விடுகிறார் பாருங்கள். சாதி மதம் எல்லாம் இல்லை என்று சொல்லும் சுயமரியாதை இப்ப எங்க போச்சு...
பார்த்தேன் தோழரே .இடைசொருகல்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
பேசாமல் முழு ஒய்வு எடுக்கலாம்...வீணாக தன்னையும் வருத்திக் கொண்டு தன் குடும்பத்தையும் அரசியல் எனும் சாக்கடையில் இறக்கி விட்டு கடுமையான சங்கடத்தில் இப்போது நெளிகிறார் . என்ன செய்வது சுவற்றில் எறிந்த பந்து அதே வேகத்தில் திரும்பும்............அது அவருக்கும் நடக்கிறது....
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
அப்துல்லாஹ் wrote:பேசாமல் முழு ஒய்வு எடுக்கலாம்...வீணாக தன்னையும் வருத்திக் கொண்டு தன் குடும்பத்தையும் அரசியல் எனும் சாக்கடையில் இறக்கி விட்டு கடுமையான சங்கடத்தில் இப்போது நெளிகிறார் . என்ன செய்வது சுவற்றில் எறிந்த பந்து அதே வேகத்தில் திரும்பும்............அது அவருக்கும் நடக்கிறது....
உண்மைதான் தோழரே .
முடியாத தலைவர் இன்று,
முடிவை அறியாத தலைவர் இன்று,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனிமொழிக்கு தூக்கு என்று போடாத வரை மகிழ்ச்சி...
@. @. @. @.அப்துல்லாஹ் wrote:பேசாமல் முழு ஒய்வு எடுக்கலாம்...வீணாக தன்னையும் வருத்திக் கொண்டு தன் குடும்பத்தையும் அரசியல் எனும் சாக்கடையில் இறக்கி விட்டு கடுமையான சங்கடத்தில் இப்போது நெளிகிறார் . என்ன செய்வது சுவற்றில் எறிந்த பந்து அதே வேகத்தில் திரும்பும்............அது அவருக்கும் நடக்கிறது....
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» சத்தம் போடாத சத்தியம்...! -
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
» கட்டம் போடாத கைதிச் சட்டைகள்!
» கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
» கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
» கட்டம் போடாத கைதிச் சட்டைகள்!
» கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
» கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|