Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
2 posters
Page 1 of 1
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
மனோ கணேசன் ஆவேசம்
பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னர் திருமதி அஷ்ரப்பின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள்.
பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறிவந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தல் மீண்டும் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் வேலை செய்தீர்கள். பின்னர் அதே வருடம் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி துவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்aர்கள்.
அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாகாண சபை உறுப்பினராக தெரிவாகிவிட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்aர்கள். இன்றைய அமைச்சர் பெளஸி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸம்மில் ஹாஜியார் ஆகிய நீங்கள், இன்னொரு பெளசி ஹாஜியாராக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது யு.என்.பி. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டு தலைநகர் தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க.வின் கொழும்பு முதன்மை வேட்பாளர் முஸம்மிலுக்கு தெரிவித்துள்ளார்.
தன்னையும், தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்து ள்ளதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளி கட்சிகள், அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும், அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள்.
இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிகொள்ள மாட்டோம். இன்று அசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல் வாதிகளே சொல்கின்றார்கள்.
உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வரை சென்று பான்கீமூனை சந்தித்து இன்றை அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்கு பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களை காப்பாற்றுகின்றது என்றும் உங்களது யு.என்.பி. அரசியல்வாதிகளே சொல்கின்றார்கள்.
எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனிநபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியை பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பி பாருங்கள்.
கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 25 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரபிற்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரிட்சயமான விடயமாகும். இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும், மாகாண சபையிலிருந்தும், எதிர்கால மாநகர சபையிலிருந்தும் அரச தரப்பிற்கு தாவப்போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
எனவேதான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலைநகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.
மனோ கணேசன் ஆவேசம்
பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னர் திருமதி அஷ்ரப்பின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள்.
பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறிவந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தல் மீண்டும் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் வேலை செய்தீர்கள். பின்னர் அதே வருடம் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி துவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்aர்கள்.
அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாகாண சபை உறுப்பினராக தெரிவாகிவிட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்aர்கள். இன்றைய அமைச்சர் பெளஸி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸம்மில் ஹாஜியார் ஆகிய நீங்கள், இன்னொரு பெளசி ஹாஜியாராக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது யு.என்.பி. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டு தலைநகர் தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க.வின் கொழும்பு முதன்மை வேட்பாளர் முஸம்மிலுக்கு தெரிவித்துள்ளார்.
தன்னையும், தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்து ள்ளதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளி கட்சிகள், அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும், அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள்.
இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிகொள்ள மாட்டோம். இன்று அசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல் வாதிகளே சொல்கின்றார்கள்.
உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வரை சென்று பான்கீமூனை சந்தித்து இன்றை அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்கு பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களை காப்பாற்றுகின்றது என்றும் உங்களது யு.என்.பி. அரசியல்வாதிகளே சொல்கின்றார்கள்.
எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனிநபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியை பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பி பாருங்கள்.
கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 25 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரபிற்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரிட்சயமான விடயமாகும். இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும், மாகாண சபையிலிருந்தும், எதிர்கால மாநகர சபையிலிருந்தும் அரச தரப்பிற்கு தாவப்போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
எனவேதான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலைநகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
அதுதான் அரசியல் எங்கு பதவி கிடைக்குமோ அங்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவார்கள்
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன் ##*
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன் ##*
Re: கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
முனாஸ் சுலைமான் wrote:அதுதான் அரசியல் எங்கு பதவி கிடைக்குமோ அங்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவார்கள்
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறு சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு முயலக்கூடாது
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் கடமைகளைப் பொறுப்பேற்க விடாது அரசாங்கம் தடை விதிப்பு!- ஐ.தே.க குற்றச்சாட்டு
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் கடமைகளைப் பொறுப்பேற்க விடாது அரசாங்கம் தடை விதிப்பு!- ஐ.தே.க குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|