Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
யாழ். குடாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
Page 1 of 1
யாழ். குடாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
யாழ். குடாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
தகவல்களை வெளிப்படுத்துவேன் என்கிறார் யாழ். அரசாங்க அதிபர்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் மற்றும் வன்முறைகள் அதிக ரித்திருப்பதாகக் கூறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இவ்வாறு சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராக விருப்பதாகக் கூறியுள்ளார்.
யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகம் மற்றும் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் அதிகரித்துள்ளன. அங்கு இடம்பெறும் சேஷ்டைகள் பற்றித் தனக்கு இரகசியமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த யாழ் அரசாங்க அதிபர், யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் சேஷ்டைகளும் அதிகரித்துள்ளன. இதில் ஈடுபடுபவர்கள் பற்றிய இரகசிய முறைப்பாடுகள் எனக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களை விரைவில் நான் பகிரங்கப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.
பாலியல் சேஷ்டைகளால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. நான் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் 8,9 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காமவெறி பிடித்தவர்களின் நடவடிக்கைகளாலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை எனது அதிகாரிகள் விசாரித்து அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நன்கு தமிழ் பேசக்கூடியவர்களாலேயே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக அம்மாணவி கூறியுள்ளார். கணவன்மார் தமது மனைவிமாரை சரியான முறையில் நடத்தாமையாலேயே விவாகரத்துவரை பெண்கள் செல்லவேண்டி ஏற்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் சேஷ்டைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பாதுகாப்புத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள் ளேன். இவற்றுக்கு எதிராக நானும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். முதலில் இவ்வாறான சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்களைப் பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராகவுள்ளேன் என்று கூறினார்.
தகவல்களை வெளிப்படுத்துவேன் என்கிறார் யாழ். அரசாங்க அதிபர்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் மற்றும் வன்முறைகள் அதிக ரித்திருப்பதாகக் கூறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இவ்வாறு சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராக விருப்பதாகக் கூறியுள்ளார்.
யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகம் மற்றும் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் அதிகரித்துள்ளன. அங்கு இடம்பெறும் சேஷ்டைகள் பற்றித் தனக்கு இரகசியமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த யாழ் அரசாங்க அதிபர், யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் சேஷ்டைகளும் அதிகரித்துள்ளன. இதில் ஈடுபடுபவர்கள் பற்றிய இரகசிய முறைப்பாடுகள் எனக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களை விரைவில் நான் பகிரங்கப்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.
பாலியல் சேஷ்டைகளால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. நான் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் 8,9 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காமவெறி பிடித்தவர்களின் நடவடிக்கைகளாலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை எனது அதிகாரிகள் விசாரித்து அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நன்கு தமிழ் பேசக்கூடியவர்களாலேயே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக அம்மாணவி கூறியுள்ளார். கணவன்மார் தமது மனைவிமாரை சரியான முறையில் நடத்தாமையாலேயே விவாகரத்துவரை பெண்கள் செல்லவேண்டி ஏற்படுகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் சேஷ்டைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பாதுகாப்புத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள் ளேன். இவற்றுக்கு எதிராக நானும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். முதலில் இவ்வாறான சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்களைப் பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராகவுள்ளேன் என்று கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|