Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
5 posters
Page 1 of 1
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
டெல்லி: திருமணமாகி 10 மாதங்களில் மனைவியை கொலை செய்து மூட்டையில் சுற்றி ஆற்றில் வீசிய டெல்லியை சேர்ந்த டாக்டரை போலீசார் செய்தனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அடப்பாவி ,,,,,,,,,,,,,புடிவில்லையன்றால் இப்படியா செய்வது .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நிம்மதியா இருக்கலாமுன்னு நெனச்சு இப்ப நிரந்தரமா நிம்மதியா தொலைச்சிட்டு நிக்கிறாரு இந்த டாக்குடர்று
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
புதுத்தம்பதிகள் இவர்கள் வாழ்க்கையில் அப்படி கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தததோ ஐயோ பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..
மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அப்பாவிப்பெண்னை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது கொலையும் செய்திருக்கிறாயே ஒரு டாக்டராகிய உனக்கு இது தகுமாடா
பாவி உன்னையெல்லாம் சாகும் வரை தூக்கில் இடவேண்டும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
பார்ரா மறுபடியும் ம்ம் நம்பிட்டோம் வேற வழி நம்பித்தானே ஆகனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|