சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு Khan11

சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு

Go down

சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு Empty சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 8:25

சென்னை : சென்னையில் இன்று காலையில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர். சாலைகளில் வெள்ளம் போல ஓடிய மழை நீரால் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த திடீர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயிலும் புழுக்கமும் மக்களை வதைத்து வந்தது. மழை வராதா என்று மக்கள் ஏங்கும் அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலோ புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென வானம் கடுமையாக இருட்டி வந்தது. 7 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் இது கன மழையாகவும், சில இடங்களில் மிக பலத்த மழையாகவும் இருந்தது. பலத்த காற்றும் , இடியும் கூடவே இருந்ததால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் நகரின் பல பகுதிகளும் வெள்ளக்காடாகின. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக சென்னையில் பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum