சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Khan11

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

3 posters

Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by sadir Thu 29 Sep 2011 - 11:25

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் மழைக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று ‘நசட்’ புயல் தாக்கியது. மழைக்காலம் என்பதால் ஏற்கனவே ஒரு மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாகவும் பலத்த மழை கொட்டியது.

வேகமாக காற்று வீசியதால், கடல் அலைகள் பனை மர உயரத்துக்கு எழும்பி, தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. மணிலா நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி!
28 புரட்டாசி 2011


பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் மழைக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று ‘நசட்’ புயல் தாக்கியது. மழைக்காலம் என்பதால் ஏற்கனவே ஒரு மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாகவும் பலத்த மழை கொட்டியது.

வேகமாக காற்று வீசியதால், கடல் அலைகள் பனை மர உயரத்துக்கு எழும்பி, தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. மணிலா நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.



தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.

மணிலாவில் 2009-ம் ஆண்டு கடும் சூறாவளி தாக்கியது. அப்போது 12 மணி நேரம் விடாமல் பலத்த மழை கொட்டியது. இதில் 500க்கும் அதிகமானோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by sadir Thu 29 Sep 2011 - 11:26

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Manila-Typhoon-rains2_eu280911
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by sadir Thu 29 Sep 2011 - 11:26

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Manila-Typhoon-rains1_eu280911
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by sadir Thu 29 Sep 2011 - 11:27

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Manila-Typhoon-rains3_eu280911
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 12:16

தகவலுக்கு நன்றி சாதிர் இந்த ஆண்டு எப்படியும் அதிக மழைதான் எங்கும் உங்கள் நாட்டில் இன்னும் வரல இருங்கள் வரும் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:21

இயற்கைக்கு எதிராய் எப்படி தான் போராடுவது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி Empty Re: பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்மழைக்கு 16 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி: புயல்-மழைக்கு 440 பேர் பலி; 1000 பேரை காணவில்லை
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்
» காங்கோ நாட்டில் படகு ஆற்றில் மூழ்கி விபத்து: 100 பேர் மாயம்.
» நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில் _
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum