Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
ஓட்டலுக்குள் லாரி புகுந்த விபத்து மேலும் ஒரு மாணவர் பரிதாப பலி
3 posters
Page 1 of 1
ஓட்டலுக்குள் லாரி புகுந்த விபத்து மேலும் ஒரு மாணவர் பரிதாப பலி
சாலையோர ஓட்டலுக்குள், மணல் லாரி புகுந்த விபத்தில், சென்னை அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மேலும் ஒரு மாணவர்
இறந்தார்.திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தை அடுத்த
வெள்ளியூரிலிருந்து, கடந்த 27ம் தேதியன்று, சவுடு மண் ஏற்றிக் கொண்டு,
தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வழியாக, லாரி சென்று கொண்டிருந்தது.வெள்ளியூர்
அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்
தடுப்பை உடைத்துக்கொண்டு, சாலையோர கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில்,
வெள்ளியூர் அரசுப் பள்ளி மாணவர்கள் முனுசாமி,17, மோகன்தாஸ்,17,
ராஜ்குமார்,17, ஆகிய மூவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஐந்து மாணவர்கள்
படுகாயத்துடன், சென்னை அரசு பொது மருத்துவ
மனையில், சிகிச்சை பெற்று
வந்தனர்.இதில், பாகல்மேடு காலனியைச் சேர்ந்த சேகரின் மகன்
செல்வக்குமார்,17, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
நாகராஜன் என்ற மாணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சபாபதி,
தம்பிதுரை, ராஜ்பரத் மூவரும், ஆபத்தான நிலையில், தொடர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, மேலும் ஒரு மாணவர்
இறந்தார்.திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தை அடுத்த
வெள்ளியூரிலிருந்து, கடந்த 27ம் தேதியன்று, சவுடு மண் ஏற்றிக் கொண்டு,
தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வழியாக, லாரி சென்று கொண்டிருந்தது.வெள்ளியூர்
அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்
தடுப்பை உடைத்துக்கொண்டு, சாலையோர கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில்,
வெள்ளியூர் அரசுப் பள்ளி மாணவர்கள் முனுசாமி,17, மோகன்தாஸ்,17,
ராஜ்குமார்,17, ஆகிய மூவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஐந்து மாணவர்கள்
படுகாயத்துடன், சென்னை அரசு பொது மருத்துவ
மனையில், சிகிச்சை பெற்று
வந்தனர்.இதில், பாகல்மேடு காலனியைச் சேர்ந்த சேகரின் மகன்
செல்வக்குமார்,17, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
நாகராஜன் என்ற மாணவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சபாபதி,
தம்பிதுரை, ராஜ்பரத் மூவரும், ஆபத்தான நிலையில், தொடர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓட்டலுக்குள் லாரி புகுந்த விபத்து மேலும் ஒரு மாணவர் பரிதாப பலி
பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» லாரி மீது மொபட் மோதி 6 வயது சிறுமி பரிதாப பலி.
» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
» லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» புகுந்த வீடு
» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
» லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» புகுந்த வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|