Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
4 posters
Page 1 of 1
ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
திருநெல்வேலி : உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தென்
மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால்
அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்தடை மக்களை
பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 3 மணி நேரம், 2 மணி நேரம் மின்வெட்டு சர்வ
சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. "மின்வெட்டால் விவசாயம் நலிவடைகிறது, தொழில்
வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என எதிர்க்கட்சிகள், தொழில் முனைவோர்கள்
ஊர்ஊராக கூப்பாடு போட்டாலும்...மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை. சட்டசபைத்தேர்தலில் அரசுக்கு எதிரான
வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும்
மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர
மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது. உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி
வரும் தற்போதைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி
உள்ளிட்ட நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு
இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல்
மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி
விவசாயப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கேட்டால், ""மழை இல்லாமல்
மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை
காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம்
போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால்
மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திமுக
ஆட்சிக்காலத்தில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
தனியாருக்கு மின்வாரியம் அளிக்க வேண்டிய தொகை 38 ஆயிரம் கோடி ரூபாய். 45
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மின்வாரியம் இருப்பதால் அதை மூன்றாக பிரிப்பதாக
அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதிமுக ஆட்சியில் தனியாருக்கு
கூடுதல் விலை அளித்து மின்சாரம் வாங்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் வடசென்னை, மேட்டூர், வள்ளூர் மின்நிலையங்கள்
மூலம் 2,700 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். இதன் மூலம் மின்பற்றாக்குறை
தீர வாய்ப்புள்ளது. தற்போது துறை மேலிட அறிவுறுத்தலின்படி நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது'' என்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால்
உள்ளாட்சித்தேர்தலில் தேவையற்ற பிரச்னைகள், போராட்டங்களை சந்திக்க
நேரிடுமோ, வெற்றி பாதிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கள் பகுதி மின்தடை பிரச்னையை சரிசெய்ய ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கள்
மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால்
அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்தடை மக்களை
பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 3 மணி நேரம், 2 மணி நேரம் மின்வெட்டு சர்வ
சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. "மின்வெட்டால் விவசாயம் நலிவடைகிறது, தொழில்
வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என எதிர்க்கட்சிகள், தொழில் முனைவோர்கள்
ஊர்ஊராக கூப்பாடு போட்டாலும்...மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை. சட்டசபைத்தேர்தலில் அரசுக்கு எதிரான
வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும்
மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர
மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது. உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி
வரும் தற்போதைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி
உள்ளிட்ட நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு
இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல்
மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி
விவசாயப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கேட்டால், ""மழை இல்லாமல்
மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை
காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம்
போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால்
மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திமுக
ஆட்சிக்காலத்தில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
தனியாருக்கு மின்வாரியம் அளிக்க வேண்டிய தொகை 38 ஆயிரம் கோடி ரூபாய். 45
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மின்வாரியம் இருப்பதால் அதை மூன்றாக பிரிப்பதாக
அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதிமுக ஆட்சியில் தனியாருக்கு
கூடுதல் விலை அளித்து மின்சாரம் வாங்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் வடசென்னை, மேட்டூர், வள்ளூர் மின்நிலையங்கள்
மூலம் 2,700 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். இதன் மூலம் மின்பற்றாக்குறை
தீர வாய்ப்புள்ளது. தற்போது துறை மேலிட அறிவுறுத்தலின்படி நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது'' என்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால்
உள்ளாட்சித்தேர்தலில் தேவையற்ற பிரச்னைகள், போராட்டங்களை சந்திக்க
நேரிடுமோ, வெற்றி பாதிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கள் பகுதி மின்தடை பிரச்னையை சரிசெய்ய ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கள்
மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
இதை தானே முன்னாள் ஆண்டவரும் சொன்னார் .
ஒட்டு போட்ட
கை கேக்கிறது
ஒட்டு போட்ட
கை கேக்கிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
ம்க்களைப்பற்றி கவலைப் படாத பிணந்தின்னும் கழுகுகள் ஆழும் மா நிலம் தமிழகம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
jasmin wrote:ம்க்களைப்பற்றி கவலைப் படாத பிணந்தின்னும் கழுகுகள் ஆழும் மா நிலம் தமிழகம்
புண் பட்ட நெஞ்சம் வார்த்தையில் தெரிகிறது
Similar topics
» திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்
» ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|