Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
3 posters
Page 1 of 1
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டதாக தொலைக்காட்சி நடிகர் டிங்குமீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் டிங்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தொலைக்காட்சி நடிகர் அருண்காந்த் என்கிற டிங்குவிற்கு எதிராக அவரது மனைவி சுப்ரியா சென்னை திருமங்கலம் காவல்துறையில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
"நான் கலை நிகழ்ச்சி ஒன்றில் டிங்குவைப் பார்த்தேன். அவரைப் பார்த்ததும் காதல் வயப்பட்டேன். இருவரும் காதலித்து வந்தோம். இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டோம். டிங்குவின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால், எங்களது திருமணத்தை எனது பெற்றோர் விமரிசையாக நடத்தி வைத்தனர். அப்போது என் பெற்றோர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் எனக்குப் போட்டனர். 15 கிலோ வெள்ளிப் பொருட்களும் கொடுத்தார்கள். டிங்குவின் கல்யாண உடைக்காக மட்டும் ரூ.75 ஆயிரம் செலவு செய்தோம்.
திருமணத்திற்குப் பிறகு, எனது நகைகள், பணம் மற்றும் பொருட்களை டிங்குவின் தாயார் அஞ்சனா தேவி வாங்கி வைத்துக்கொண்டார். டிங்குவின் சகோதரி சோனியா போசுவின் திருமணத்திற்கு எனது பெற்றோரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். அதன்பிறகும் என்னிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். டிங்குவும், அவரது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து கொண்டு கார் வாங்கி வரும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார்.
இதற்கு நான் மறுத்ததால் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்ட டிங்கு, வீட்டிற்குத் தாமதமாக வரத்தொடங்கினார். சில நாட்கள் வீட்டிற்கே வராமலும் இருந்தார். வேறு வழியில்லாமல் தனிக்குடித்தனம் சென்றுவிட்டேன். அதன்பிறகும் தனக்கு கார் வாங்கித்தராவிட்டால், 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்றும், என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிடுவேன் என்றும் டிங்கு என்னை மிரட்டினார்.
இதற்கிடையே என் கணவரைப் பற்றி விசாரித்தபோது, டி.வி. நடிகை கவிதாவை டிங்கு திருமணம் செய்து கொண்டுவிட்டதாக தெரியவந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காகவும், 2-வது திருமணம் செய்து கொண்டதற்காகவும் என் கணவர் டிங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார், தங்கை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு டிங்குவின் மனைவி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி டிங்கு சென்னை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இது குடும்பப் பிரச்சனையாக உள்ளதால் இருவரும் குடும்ப நல ஆலோசனை மையத்தை அணுகும்படி அறிவுறுத்தியதோடு வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
"நான் கலை நிகழ்ச்சி ஒன்றில் டிங்குவைப் பார்த்தேன். அவரைப் பார்த்ததும் காதல் வயப்பட்டேன். இருவரும் காதலித்து வந்தோம். இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டோம். டிங்குவின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால், எங்களது திருமணத்தை எனது பெற்றோர் விமரிசையாக நடத்தி வைத்தனர். அப்போது என் பெற்றோர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் எனக்குப் போட்டனர். 15 கிலோ வெள்ளிப் பொருட்களும் கொடுத்தார்கள். டிங்குவின் கல்யாண உடைக்காக மட்டும் ரூ.75 ஆயிரம் செலவு செய்தோம்.
திருமணத்திற்குப் பிறகு, எனது நகைகள், பணம் மற்றும் பொருட்களை டிங்குவின் தாயார் அஞ்சனா தேவி வாங்கி வைத்துக்கொண்டார். டிங்குவின் சகோதரி சோனியா போசுவின் திருமணத்திற்கு எனது பெற்றோரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். அதன்பிறகும் என்னிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். டிங்குவும், அவரது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து கொண்டு கார் வாங்கி வரும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார்.
இதற்கு நான் மறுத்ததால் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்ட டிங்கு, வீட்டிற்குத் தாமதமாக வரத்தொடங்கினார். சில நாட்கள் வீட்டிற்கே வராமலும் இருந்தார். வேறு வழியில்லாமல் தனிக்குடித்தனம் சென்றுவிட்டேன். அதன்பிறகும் தனக்கு கார் வாங்கித்தராவிட்டால், 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்றும், என்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிடுவேன் என்றும் டிங்கு என்னை மிரட்டினார்.
இதற்கிடையே என் கணவரைப் பற்றி விசாரித்தபோது, டி.வி. நடிகை கவிதாவை டிங்கு திருமணம் செய்து கொண்டுவிட்டதாக தெரியவந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காகவும், 2-வது திருமணம் செய்து கொண்டதற்காகவும் என் கணவர் டிங்கு, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார், தங்கை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு டிங்குவின் மனைவி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி டிங்கு சென்னை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், இது குடும்பப் பிரச்சனையாக உள்ளதால் இருவரும் குடும்ப நல ஆலோசனை மையத்தை அணுகும்படி அறிவுறுத்தியதோடு வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Re: முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
அன்பான மனைவியை வைத்துக்கொண்டு இன்னொன்றைத்தேடிச்சென்ற டிங்குவிற்கு தண்டனை தராவிட்டாலும் கார் வாங்கிக் கேட்டு கொடுமைப் படுத்தியதற்கு தண்டனை தரவேண்டும் தீர்ப்பை விசாரித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி சார்
தகவலுக்கு நன்றி சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ததாக டி.வி. நடிகர் மீது புகார்!
நண்பன் wrote:அன்பான மனைவியை வைத்துக்கொண்டு இன்னொன்றைத்தேடிச்சென்ற டிங்குவிற்கு தண்டனை தராவிட்டாலும் கார் வாங்கிக் கேட்டு கொடுமைப் படுத்தியதற்கு தண்டனை தரவேண்டும் தீர்ப்பை விசாரித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி சார்
@. @. @. @.
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
Similar topics
» ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
» பெண்னை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
» பெண்னை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|