Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
3 posters
Page 1 of 1
தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
கணவன் அல்லது மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் மற்றவர் விவாகரத்து கோரலாம்
என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் பங்கஜ் மகாஜன். இவருக்கும் டிம்பிள் என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒன்றரை மாதத்திலேயே, டிம்பிளின் நடவடிக்கைகள் விநோதமாக இருப்பதை மகாஜன் உணர்ந்தார். டிம்பிளுக்கு திடீரென கோபம் வரும். கணவன் மீது சந்தேகப்படுவார். தனிக்குடித்தனம் போகாவிட்டால், ‘என் சாவுக்கு கணவனும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம்’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார்.
பயந்துபோன மகாஜனும் தனிக் குடித்தனத்துக்கு ஒப்புக் கொண்டார். தனிக் குடித்தனம் போன பிறகும் டிம்பிளின் நடத்தையில் மாற்றம் இல்லை. உறவினர்கள், சக ஊழியர்கள் முன்பாக மகாஜனை பல முறை அவமானப்படுத்தி உள்ளார். ஒரு முறை மாடிப்படியில் இருந்து தள்ளிவிட்டதில் மகாஜனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற டிம்பிளை மகாஜன் காப்பாற்றினார்.
இந்த நிலையில், திருமணத்துக்கு முன்பு மனநோய்க்கு டிம்பிள் சிகிச்சை பெற்றது தெரியவந்தது. இதனால், விவாகரத்து கேட்டு மகாஜன் வழக்கு தொடர்ந்தார். ரோபார் மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. ஆனால், டிம்பிளின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட பஞ்சாப்& அரியானா உயர் நீதிமன்றம் விவாகரத்தை ரத்து செய்துவிட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மகாஜன் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
கணவன், மனைவியில் யாராவது ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் மற்றவர் விவாகரத்து கோரலாம். இந்த வழக்கில், டிம்பிள் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை மகாஜன் தாக்கல் செய்துள்ளார். டாக்டர்களும் இதர சாட்சிகளும் அதை உறுதிபடுத்தி உள்ளனர். இதனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து செய்து மகாஜனுக்கு விவாகரத்து வழங்குகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Re: தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
இதுவும் நல்ல செய்தி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால், விவாகரத்து கோரலாம்
kalainilaa wrote:இதுவும் நல்ல செய்தி .
இந்த செய்திக்கு ஏன் இவ்வளவு சந்தோசம்.
Similar topics
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» தற்கொலை செய்து கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை....
» சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» தற்கொலை செய்து கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை....
» சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|