சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” Khan11

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்”

Go down

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்” Empty வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்”

Post by gud boy Mon 3 Oct 2011 - 18:57

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரத்தில் இரண்டாவது தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 வரை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற அமர்வில் தமிழகத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், ராஜ்ய சபா உறுப்பினர் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மௌரிசியசைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார். இவர் யுனெஸ்கோ அமைப்பின் முன்னாள் இயக்குனரும் ஆவார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய உலக தமிழ் நிறுவனத்தின் தலைவர் ஜேகப் ரவிபாலன் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்திய அரசு போதுமான அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்தார். உலக தமிழ் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கடந்த வருடம் சேலத்தைச் சார்ந்த 24 வயதுடைய ஒரு இளைஞர் லண்டனில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப 45 நாட்கள் ஆனதை அவர் வேதனையுடன் சுட்டிக் காட்டினார். இந்தியத் தூதரகத்திற்கு பலமுறை அலைந்தும் அங்குள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பின்னர் அப்போது நாமக்கல் ஆட்சியராக இருந்த சகாயம் துணையுடன் உடலை இந்தியாவுக்கு அனுப்ப முடிந்தது எனத் தெரிவித்தார்.

அவ்வாறே லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஏறத்தாழ 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விசா முடிந்து விட்டதால் இந்திய தூதரகம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியும் அதிகாரிகளின் நடவடிக்கை இன்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மாணவர்களில் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொருவர் மனநிலை பாதிக்கப்பட்டு்ள்ளதாகவும் ஜேகப் ரவிபாலன் கூறினார்.

இவருக்கு முன்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மானும் இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அண்மையில் சீன அரசு ஜப்பானில் கைது செய்யப்பட்ட சீன மாலுமியை விடுதலை செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியையும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க உளவாளி டேவிஸை பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்ப அமெரிக்கா எடுத்த முயற்சிகளையும் சுட்டிக்காட்டிய அவர் இந்தியாவும் இவ்வாறு ஒவ்வொரு இந்தியனின் நலனிலும் அக்கறை செலுத்தினால்தான் இந்தியா வளமான நாடு என்ற முழுமையான தகுதியைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum