Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
16 நாடுகளுடன் இணைந்து பாரிய போர்ப் பயிற்சி! இலங்கை இராணுவத்தை இந்தியா அழைக்கவில்லை
2 posters
Page 1 of 1
16 நாடுகளுடன் இணைந்து பாரிய போர்ப் பயிற்சி! இலங்கை இராணுவத்தை இந்தியா அழைக்கவில்லை
இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள பாரிய போர்ப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை இராணுவத்திற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து பாரியளவிலான போர்ப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்தியாவில் இக்கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, மொங்கோலியா, கசகக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், மாலைதீவு, சிசெல்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 16 நாடுகளின் இராணுவங்கள் இக்கூட்டுப் போர்ப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
60 ஆண்டுகாலப் போர் அனுபவத்தைக் கொண்டுள்ள தமது இராணுவத்துடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏனைய நாடுகளின் இராணுவங்கள் ஆர்வமாகவிருப்பதாகவும் குறிப்பாக கிராமப்புற, நகரப்புற, அரை நகரப் புறங்களில் கிளர்ச்சி மற்றும் தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தப் போர்ப்பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை இப்போர்ப் பயிற்சிக்கு இலங்கை இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அயல் நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, மியன்மார் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் இலங்கைக்கு மட்டும் இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.
அண்மையில் திருகோணமலைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தது.
ஆனால் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்குக் கூட்டுப்போர்ப் பயிற்சிக்கு அழைப்பு விடுக்காதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதேவேளை இலங்கை இராணுவத்தை மையப்படுத்தியே போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக இந்திய இராணுவம் இலங்கையைக் கழற்றிவிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 16 நாடுகளுடன் இணைந்து பாரிய போர்ப் பயிற்சி! இலங்கை இராணுவத்தை இந்தியா அழைக்கவில்லை
அழைத்தால் இவர்களின் பங்கு எமக்கும் சேர்ந்திடும் என்று பயப்பட்டிருப்பார்கள் போல நன்றி பாயிஸ் பகிர்வுக்கு
Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட்
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
» திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி
» ஊட்டியில் பயிற்சி ரத்து: இலங்கை ராணுவம் கொழும்புவுக்கு புறப்பட்டது
» இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட்
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
» திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி
» ஊட்டியில் பயிற்சி ரத்து: இலங்கை ராணுவம் கொழும்புவுக்கு புறப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|