சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கண்ணீர் துளி Khan11

கண்ணீர் துளி

+3
kalainilaa
நண்பன்
*சம்ஸ்
7 posters

Go down

கண்ணீர் துளி Empty கண்ணீர் துளி

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 14:18

சுட்டமண்ணில் சுதந்திரம் இழந்து
தினமும் வெடிச்சத்தம்
நிம்மதி அற்ற உறக்கம்
பசியின் விளிம்பில்-நான்
இனியும் யார் வருவார்


உற்றார் உறவினர்களின்
ஐயோ அம்மா என்ற அவலக் குரல்
காதுகளில் ஒலிர ஓடுகிறோம் ஓடுகிறோம்
தாய் மடியிருக்க தாழ்ந்த குழி தேடி.
இனியும் யார் வருவார்!!


சிறப்பான கல்வி
இலட்ச்சியத்தில் நாம் படிக்க
தமிழனாய் நான் இருக்க
தந்த பட்டம் புலியடா
வெறி கொண்ட அரக்கனின் வெடிச்சத்தம்
காதுகளை கிழிக்க பரிட்சைக்கு
படித்தவை பாழாகி போனதடா
என் வாழ்கையும் அழிந்ததடா
இனியும் யார் வருவார் !


இருள் நீக்கிட இமையம் அடைந்திட
இளைஞசனாய் நாமும் எதிர்த்து
கண்டது எத்தனை!
இழந்தோம் உறவை
மறந்தோம் மண்ணை
இனியும் யார் வருவார்!

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 16:04

ஏக்கங்கள் நிறைந்த ஒரு அற்புதமான கவிதை இது
வரிகளைப் படிக்கும் போதே நெஞ்சு கனக்கிறது
இனியும் யார் வருவார் விடைகளற்ற கேள்வியோடு
வாழ்க்கை அனுபவித்தனுக்குத் தெரியும் அந்த வலியின் கொடுமை
நன்றி சம்ஸ் வரிகள் கண்ணீர் துளிகள். கண்ணீர் துளி 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by kalainilaa Thu 6 Oct 2011 - 16:32

வேதனை சொல்லும் வரிகள் மனதை தொட்டது .ஒரு கதவு சாத்தப்பட்டால் ,அடுத்து ஒன்று திறக்கும் இறைவன் அருளால் ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by பாயிஸ் Thu 6 Oct 2011 - 17:34

இவர்களின் மடைதாண்டிய கண்ணீர் இன்னும் மண்சென்றடையவில்லை காரணம் ஒரு நெரிசலான இடைவெளி்க்குள் சிக்கித்தவிக்கிறது. அவலம் நிறைந்த நிலை இவர்களின் இதயங்களில் கணக்கிறது. வலிகள் தாங்கி வந்த உன்னுடைய வரிகள் என்னிதயத்தைக் கீருதே ஆகையால் இறைவன் செயலென ஆண்டவனை நினைத்து என்மனம் சாந்தியடைகிறது
கூர்மையான வரிகள் இதயங்களை துளைத்துச்செல்கிறது கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள் தோழரே..... ://:-:
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 20:03

நண்பன் wrote:ஏக்கங்கள் நிறைந்த ஒரு அற்புதமான கவிதை இது
வரிகளைப் படிக்கும் போதே நெஞ்சு கனக்கிறது
இனியும் யார் வருவார் விடைகளற்ற கேள்வியோடு
வாழ்க்கை அனுபவித்தனுக்குத் தெரியும் அந்த வலியின் கொடுமை
நன்றி சம்ஸ் வரிகள் கண்ணீர் துளிகள். கண்ணீர் துளி 876805

நன்றி நண்பா மறுமொழிக்கு வலிகளின் வரிகள் கண்ணீர் துளிகள் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by மீனு Thu 6 Oct 2011 - 20:06

கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 20:30

மீனு wrote:கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805

உன்னோடு நானும் அழுகிறேன் மீனு . @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 20:32

பாயிஸ் wrote:இவர்களின் மடைதாண்டிய கண்ணீர் இன்னும் மண்சென்றடையவில்லை காரணம் ஒரு நெரிசலான இடைவெளி்க்குள் சிக்கித்தவிக்கிறது. அவலம் நிறைந்த நிலை இவர்களின் இதயங்களில் கணக்கிறது. வலிகள் தாங்கி வந்த உன்னுடைய வரிகள் என்னிதயத்தைக் கீருதே ஆகையால் இறைவன் செயலென ஆண்டவனை நினைத்து என்மனம் சாந்தியடைகிறது
கூர்மையான வரிகள் இதயங்களை துளைத்துச்செல்கிறது கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள் தோழரே..... ://:-:

நானும் முயற்சிக்கிறேன் கவி எழுத தோழரே @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by இன்பத் அஹ்மத் Thu 6 Oct 2011 - 20:37

வேதைனை வரிகள் அருமை நன்றி :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by arull Thu 6 Oct 2011 - 20:43

அன்று ஈழத்து மண்ணின் உறவுகளின் இன்னல்கள் இன்னும் கண்ணில் தெரிகிறது கவிதையில் தெரிகிறது நன்றி

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by மீனு Thu 6 Oct 2011 - 20:58

*சம்ஸ் wrote:
மீனு wrote:கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805

உன்னோடு நானும் அழுகிறேன் மீனு . கண்ணீர் துளி 111433 கண்ணீர் துளி 111433
ஈழம் என்று மலரும் கண்ணீர் துளி 876805 கண்ணீர் துளி 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கண்ணீர் துளி Empty Re: கண்ணீர் துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum