Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
5 posters
Page 1 of 1
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
2. பாபிலோன் நகரத்து தொங்கு பூங்காக்கள்.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
3 . ஜீப்பிட்டர் சிலை.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
4. டயானா கோவில்.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
5 . மாசோலஸ் மன்னன் கல்லரை.
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
6 . ரோட்ஸ் பிரமாண்ட சிலை.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
7 . அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
* பழைய அதிசயங்களில் பிரமிடு தவிர மற்ற ஆறு அதிசயங்களும் அழிந்து விட்டன.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
ஹம்னா wrote:அறிந்ததும் அறிந்திடாததுமான தகவல்கள் நன்றி சம்ஸ் பகிர்வுக்கு.
நன்றி மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
நல்லதொரு தகவல், நன்றி
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Similar topics
» திருக்குறளின் அதிசயங்கள்...
» அன்றைய இலங்கை!
» அன்றைய திருப்பதியின் அறிய புகைப்படம்
» ஏழு அதிசயங்கள் !
» ஆலய அதிசயங்கள்!
» அன்றைய இலங்கை!
» அன்றைய திருப்பதியின் அறிய புகைப்படம்
» ஏழு அதிசயங்கள் !
» ஆலய அதிசயங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|