Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
2 posters
Page 1 of 1
23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
கொழும்பு மாநகரசபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் 420 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 6488 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 உள்ளூராட்சி சபைகளிலும் 15 இலட்சத்து 89 ஆயிரத்து 622 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலுக்கென 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும்.
இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முடிவு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு. கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, குருணாகல், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய 13 மாவட்டங்களிலேயே 23 சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து நேற்று பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுகின்றபோதிலும் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் கொழும்பு மாநகரசபை உட்பட 23 சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி கைப்பற்றும் என்று அதன் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இதேபோல் கொழும்பு மாநகரசபை உட்பட பெரும்பாலான சபைகளை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் என்று அக்கட்சியன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூன்றாவது கட்டமாக இன்று நடைபெறும் இந்த தேர்தலுக்கென 1,167 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 21ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும்.
இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது முடிவு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு. கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, குருணாகல், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய 13 மாவட்டங்களிலேயே 23 சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து நேற்று பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுகின்றபோதிலும் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் கொழும்பு மாநகரசபை உட்பட 23 சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி கைப்பற்றும் என்று அதன் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இதேபோல் கொழும்பு மாநகரசபை உட்பட பெரும்பாலான சபைகளை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் என்று அக்கட்சியன் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
கொழும்பு மாநகர சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இங்கு ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் கணிசமான உறுப்பினர்களை பெறலாம் என்ற நமக்பிக்கையும் செயற்பட்டு வருகின்றன.
கொழும்பு மாவட்டம்
பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் முன்னெடுக்கப்படும் பிரகாரங்களுக்கு ஒத்த பிரகாரம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக இம்முறை முன்முனைகளில் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெறும் கொழும்பு மாநகர சபைக்கு 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கட்சிகளின் சார்பில் 531 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 590 பேருமென 1121 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களைத் தெரிவு செய்வதற்காக 3 இலட்சத்து 93 ஆயிரத்து 85 பேர் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
தெஹிவளை கல்கிஸை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சார்பில் தலா 210 பேர் போட்டியிட்டுள்ளதுடன் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 903 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டை மாநகர சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 130 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 156 உறுப்பினர்களும் அடங்கலாக 286 பேரும் போட்டியிடுகின்றனர். அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 73 ஆயிரத்து 486 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். மொரட்டுவை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 105 உறுப்பினர்களும் அடங்கலாக 315 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 13 ஆயிரத்து 795 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கொழும்பு மாவட்டம்
பாராளுமன்ற தேர்தல் ஒன்றில் முன்னெடுக்கப்படும் பிரகாரங்களுக்கு ஒத்த பிரகாரம் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக இம்முறை முன்முனைகளில் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெறும் கொழும்பு மாநகர சபைக்கு 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கட்சிகளின் சார்பில் 531 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 590 பேருமென 1121 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களைத் தெரிவு செய்வதற்காக 3 இலட்சத்து 93 ஆயிரத்து 85 பேர் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
தெஹிவளை கல்கிஸை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சார்பில் தலா 210 பேர் போட்டியிட்டுள்ளதுடன் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 903 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டை மாநகர சபைக்கு 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 130 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 156 உறுப்பினர்களும் அடங்கலாக 286 பேரும் போட்டியிடுகின்றனர். அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 73 ஆயிரத்து 486 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். மொரட்டுவை மாநகர சபைக்கு 29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 105 உறுப்பினர்களும் அடங்கலாக 315 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 13 ஆயிரத்து 795 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் கணிசமான உறுப்பினர்களை பெறலாம் என்ற நமக்பிக்கையும் செயற்பட்டு வருகின்றன.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
கொலன்னாவ நகர சபைக்கு 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 90 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 45 உறுப்பினர்களும் அடங்கலாக 135 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 36ஆயிரத்து 504 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 135 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 108 உறுப்பினர்களும் அடங்கலாக 243 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 78 ஆயிரத்து 144 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு 26 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 288 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 128 உறுப்பினர்களும் அடங்கலாக 416 பேரும் போட்டியிடுகின்றனர் அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 283 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாநகர சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 192 பேரும் சுயேட்சைக் குழுக்களின் தொடர்பில் 96 உறுப்பினர்களும் அடங்கலாக 288 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 45 ஆயிரத்து 890 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாநகர சபைக்கு 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்கலாக 360 பேரும் போட்டியிடுகின்றனர் அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 74 ஆயிரத்து 73 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 135 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 108 உறுப்பினர்களும் அடங்கலாக 243 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 78 ஆயிரத்து 144 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
நீர்கொழும்பு மாநகர சபைக்கு 26 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் தொடர்பில் 288 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 128 உறுப்பினர்களும் அடங்கலாக 416 பேரும் போட்டியிடுகின்றனர் அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1 இலட்சத்து 283 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாநகர சபைக்கு 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 192 பேரும் சுயேட்சைக் குழுக்களின் தொடர்பில் 96 உறுப்பினர்களும் அடங்கலாக 288 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 45 ஆயிரத்து 890 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாநகர சபைக்கு 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 210 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்கலாக 360 பேரும் போட்டியிடுகின்றனர் அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 74 ஆயிரத்து 73 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
குண்டசாலை பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 168 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 28 உறுப்பினர்களும் அடங்கலாக 196 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 88 ஆயிரத்து 903 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கங்கவத்தை கோரளை பிரதேசசபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 48 உறுப்பினர்களூம் அடங்கலாக 160 பேரும் போட்டியிடுகின்றனர். அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 40 ஆயிரத்து 391 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 136 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 119 உறுப்பினர்களும் அடங்களாக 255 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 26 ஆயிரத்து 587 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாநகர சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 65 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 78 உறுப்பினர்களும் அடங்கலாக 143 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 ஆயிரத்து 472 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கங்கவத்தை கோரளை பிரதேசசபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 48 உறுப்பினர்களூம் அடங்கலாக 160 பேரும் போட்டியிடுகின்றனர். அந்தச் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 40 ஆயிரத்து 391 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 136 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 119 உறுப்பினர்களும் அடங்களாக 255 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 26 ஆயிரத்து 587 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாநகர சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 65 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 78 உறுப்பினர்களும் அடங்கலாக 143 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 ஆயிரத்து 472 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
காலி மாவட்டம்
காலி மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்களாக 350 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 64 ஆயிரத்து 720 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 140 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்களாக 180 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 51 ஆயிரத்து 895 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாநதோட்டை மாவட்டம்
அம்பாநதோட்டை மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 64 உறுப்பினர்களும் அடங்கலாக 176 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 ஆயிரத்து 616 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாநதோட்டை பிரதேச சபைக்கு 05 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 36 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 18 உறுப்பினர்களும் அடங்கலாக 54 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 23 ஆயிரத்து 511 @பர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சூரியவௌ பிரதேசசபைக்கு 07 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 49 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 07 உறுப்பினர்களும் அடங்கலாக 56 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 894 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
காலி மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 150 உறுப்பினர்களும் அடங்களாக 350 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 64 ஆயிரத்து 720 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 140 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்களாக 180 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 51 ஆயிரத்து 895 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாநதோட்டை மாவட்டம்
அம்பாநதோட்டை மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 64 உறுப்பினர்களும் அடங்கலாக 176 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 ஆயிரத்து 616 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாநதோட்டை பிரதேச சபைக்கு 05 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 36 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 18 உறுப்பினர்களும் அடங்கலாக 54 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 23 ஆயிரத்து 511 @பர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சூரியவௌ பிரதேசசபைக்கு 07 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 49 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 07 உறுப்பினர்களும் அடங்கலாக 56 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 894 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
அம்பாறை மாவட்டம்
கல்முனை மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 225 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 200 உறுப்பினர்களும் அடங்கலாக 425 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 198 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 144 உறுப்பினர்களும் அடங்கலாக 256 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 ஆயிரத்து 307 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டம்
அநுராதபுரம் மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 102 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 51 உறுப்பினர்களும் அடங்கலாக 153 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 975 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை மாவட்டம்
பதுளை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 160 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்கலாக 200 பேரும் போட்டியிடுகின்றனர். அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 312 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 100 உறுப்பினர்களும் அடங்களாக 300 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 677 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்கு 19 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 225 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 200 உறுப்பினர்களும் அடங்கலாக 425 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 198 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபைக்கு 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 112 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 144 உறுப்பினர்களும் அடங்கலாக 256 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 ஆயிரத்து 307 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டம்
அநுராதபுரம் மாநகர சபைக்கு 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 102 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 51 உறுப்பினர்களும் அடங்கலாக 153 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 975 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை மாவட்டம்
பதுளை மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 160 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 40 உறுப்பினர்களும் அடங்கலாக 200 பேரும் போட்டியிடுகின்றனர். அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 29 ஆயிரத்து 312 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாநகர சபைக்கு 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 200 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 100 உறுப்பினர்களும் அடங்களாக 300 பேரும் போட்டியிடுகின்றனர் அந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 32 ஆயிரத்து 677 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
Re: 23 சபைகளுக்கு இன்று வாக்கெடுப்பு;6488 பேர் களத்தில்:பாதுகாப்பு தீவிரம் _
சந்தோசமா எதிர்பார்க்கிறோம் சார்kalainilaa wrote:முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் கணிசமான உறுப்பினர்களை பெறலாம் என்ற நமக்பிக்கையும் செயற்பட்டு வருகின்றன.
வாழ்த்துக்கள்
Similar topics
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல்; 3 பதவிகளுக்கு 6 பேர் களத்தில் குதிப்பு
» ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்
» சிரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி.
» ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல்; 3 பதவிகளுக்கு 6 பேர் களத்தில் குதிப்பு
» ஒபாமாவை எதிர்த்து போட்டியிட குடியரசு கட்சியில் 10 பேர் களத்தில்
» சிரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|