Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
3 posters
Page 1 of 1
கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
மும்பையின் சாண்டா குருஸ்மிலன் சுரங்கப்பாதை அருகே உள்ள விலாஸ் கூட்டுறவு சங்க குடியிருப்பில் வசிப்பவர் ஜாவித் ஷேக் (வயது36). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பெயர் ரூடி ஷேக் (28). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மும்பையின் மாஹிம் பகுதியைச் சேர்ந்தவர் நாவித் நஸிர் ஷேக் (23). கால்சென்டர் ஊழியர். இவரது நண்பரான நயீம் இப்ராகீம்கான் சாண்டாகுரூஸ் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.
நாவித் நஸிர் ஷேக் தினமும் வேலை முடிந்த உடன் நயீமின் செல்போன் கடைக்கு வந்து விடுவது வழக்கம். இந்நிலையில் 1 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் வாங்க ரூடிஷேக் இந்த கடைக்கு வந்தார். அப்போது அவருடன் நாவித் நஸிருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு இடங்களில் சந்தித்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு சாண்டா குரூஸ் ரெயில் நிலையத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ரூடியின் கணவர் ஜாவித் பார்த்து விட்டார்.
நாவித் நஸிரை எச்சரித்து விட்டு மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டில் வைத்து ரூடியை ஜாவித் கண்டித்தார். நாவித் உடன் பேசக்கூடாது என்று தடைபோட்டார். எச்சரிக்கை கண்டிப்பை மீறி ரூடியும், நாவிக் நஸிரும் தனிமையில் சந்தித்து வந்தனர். ஒருவாரத்துக்கு முன்பு இவர்கள் இருவரும் ரூடியின் பெற்றோர் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்ததை ஜாவித் பார்த்துவிட்டார். கடுப்பான ஜாவித் மனைவியின் கள்ளக்காதலன் நாவித் நஸிரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். அந்த திட்டத்தை தனது மனைவி மூலம் நிறைவேற்ற தீர்மானித்தார். சம்பவத்தன்று ரூடியை விட்டு போன் செய்து, நாவித் நஸிரை வழக்கமாக சந்திக்கும் மொட்டை மாடிக்கு வருமாறு கூப்பிடச் செய்தார்.
அதுபோல் பேசி நாவித் நஸிரை மொட்டை மாடிக்கு வரவழைத்தார். ரூடி ஷேக் அங்கு ரூடியின் கண்முன்னே, நாவித் நஸிரை ஜாவித் கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அங்கேயே போட்டு விட்டு இருவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாவித் நஸிர் தனது செல்போன் மூலம் நண்பர் நயீம் இப்ராகீமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசாருடன் அங்கு விரைந்து வந்தார்.
நாவித் நஸிரை தூக்கிச்சென்று அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து ஜாவித்தும் ரூடியும் கைது செய்யப்பட்டனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
அப்ப அவள்...
ஜாவித் வேவரங்கெட்டவன் ரண்டு பேரையும் சேத்து இல்ல போட்டிருக்கணும்....
ஜாவித் வேவரங்கெட்டவன் ரண்டு பேரையும் சேத்து இல்ல போட்டிருக்கணும்....
Re: கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
கணவன் இருக்கான் என்று தெரிந்தும் நீ கடலை போட நினைத்தது தவறு உனக்கு சரியான தண்டனைதான் ஆனால் இவளுக்கும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும் ஒன்று போதாதா உனக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணவன் கொலை; மனைவி கைது
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா
» வரதட்சணை கேட்டு சித்ரவதை: 3 மாத கர்ப்பிணியை எரித்து கொன்ற கணவன்
» காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா
» வரதட்சணை கேட்டு சித்ரவதை: 3 மாத கர்ப்பிணியை எரித்து கொன்ற கணவன்
» காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|