Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
3.60 இலட்சம் குழந்தைகளுக்கு தைரோட் பரிசோதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
3.60 இலட்சம் குழந்தைகளுக்கு தைரோட் பரிசோதனை
3.60 இலட்சம் குழந்தைகளுக்கு தைரோட் பரிசோதனை
ஜப்பானில் மக்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு தைரோட் சுரப்பி பரிசோதனை ஆரம்பமானது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு பின் சுனாமி தாக்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறின. இதையடுத்து அந்தப் பகுதியில் கதிர்வீச்சு ஏற்பட்டது. காய்கறிகள், பயிர்களில் கதிர்வீச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகுஷிமா பகுதியைச் சுற்றி வாழும் மக்களுக்கும் கதிர்வீச்சு இருக்கிறதா என்று தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தைரோட் பரிசோதனையையும் அரசு நடத்த வேண்டும். ஏனெனில், ரஷ்யாவில் கடந்த 1986ல் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏராளமானோருக்கு தைரோட் பிரச்சினை ஏற்பட்டது. எனவே ஜப்பான் குழந்தைக ளுக்கும் பெரியவர்களுக்கும் தைரோட் பரிசோதனை நடத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதை ஜப்பான் அரசு ஏற்று குழந்தைகளுக்கு தைரோட் பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து அதிகா ரிகள் கூறுகையில்:- புகுஷிமா பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட குழந்தைகளில் 130 பேரில் 10 பேர் தைரோட் கோளாறால் பாதிக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ள 3 இலட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது என்றனர்.
ஜப்பானில் மக்களின் கோரிக்கையை ஏற்று 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு தைரோட் சுரப்பி பரிசோதனை ஆரம்பமானது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்துக்கு பின் சுனாமி தாக்கியது. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறின. இதையடுத்து அந்தப் பகுதியில் கதிர்வீச்சு ஏற்பட்டது. காய்கறிகள், பயிர்களில் கதிர்வீச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகுஷிமா பகுதியைச் சுற்றி வாழும் மக்களுக்கும் கதிர்வீச்சு இருக்கிறதா என்று தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் தைரோட் பரிசோதனையையும் அரசு நடத்த வேண்டும். ஏனெனில், ரஷ்யாவில் கடந்த 1986ல் ஆண்டு செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏராளமானோருக்கு தைரோட் பிரச்சினை ஏற்பட்டது. எனவே ஜப்பான் குழந்தைக ளுக்கும் பெரியவர்களுக்கும் தைரோட் பரிசோதனை நடத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதை ஜப்பான் அரசு ஏற்று குழந்தைகளுக்கு தைரோட் பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து அதிகா ரிகள் கூறுகையில்:- புகுஷிமா பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட குழந்தைகளில் 130 பேரில் 10 பேர் தைரோட் கோளாறால் பாதிக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ள 3 இலட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பரிசோதனை நடக்கிறது என்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?
» சுய பரிசோதனை பிடிப்பதில்லை..!
» கல்லீரல் பரிசோதனை
» ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை.
» சிறுநீர்ப் பரிசோதனை முறை
» சுய பரிசோதனை பிடிப்பதில்லை..!
» கல்லீரல் பரிசோதனை
» ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை.
» சிறுநீர்ப் பரிசோதனை முறை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|