Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
Page 1 of 1
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
ரோபோ மூலம் இதயத்தில் ஒரே நேரத்தில் 2 சத்திரசிகிச்சை
சென்னை:
ஈராக் நாட்டைச் சேர்ந்தவருக்கு, சென்னை செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ மூலம், இதய வால்வு அறுவை சிகிச்சையும், இதயத்தில் அடைத்துப் போன இரத்தக் குழாய்க்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் சிகிச்சையும், ஒரே நேரத்தில் செய்யப்பட்டன.
இதுகுறித்து, செட்டி நாடு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகுமார் கூறியதாவது; ஈராக் நாட்டைச் சேர்ந்த அலிமல்பார் (65) கடும் நெஞ்சு வலியால், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதய மைட்ரல் வால்வு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
சிகிச்சைக்காக அவர், செட்டிநாடு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மைட்ரல் வால்வு பிரச்சினையோடு இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதய வால்வுகளை மாற்றுவதோடு, இதய இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ரோபோ மூலம் இரண்டு அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்வது, நோயாளிக்கு சிரமத்தைக் குறைக்கும் எனக் கருதி செப், 21ம் திகதி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் வால்வுகளை மாற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது, உலகில் இதுவே முதல் முறை.
மார்பில் 4 முதல் 6 செ.மீ. வரை சிறிய துளையிட்டு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்வதால், பெரிய அளவில் காயம் ஏற்படாது.
நோயாளி, விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது, குறைந்த அளவே இரத்தம் வெளியேறும். வலி குறையும், விரைவில் அன்றாட வேலைகளைச் செய்ய முடியும். அறுவை சிகிச்சை முடிந்த, 5 நாட்களில் வீடு திரும்பலாம். இந்த ரோபோ, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இலாப நோக்கத்தோடு அல்லாமல், மக்களின் நலன் கருதி, செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
ஈராக் நாட்டைச் சேர்ந்தவருக்கு, சென்னை செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ மூலம், இதய வால்வு அறுவை சிகிச்சையும், இதயத்தில் அடைத்துப் போன இரத்தக் குழாய்க்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் சிகிச்சையும், ஒரே நேரத்தில் செய்யப்பட்டன.
இதுகுறித்து, செட்டி நாடு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிகுமார் கூறியதாவது; ஈராக் நாட்டைச் சேர்ந்த அலிமல்பார் (65) கடும் நெஞ்சு வலியால், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதய மைட்ரல் வால்வு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
சிகிச்சைக்காக அவர், செட்டிநாடு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மைட்ரல் வால்வு பிரச்சினையோடு இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதய வால்வுகளை மாற்றுவதோடு, இதய இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு, மாற்று இரத்தக் குழாய் பொருத்தும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ரோபோ மூலம் இரண்டு அறுவை சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்வது, நோயாளிக்கு சிரமத்தைக் குறைக்கும் எனக் கருதி செப், 21ம் திகதி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் வால்வுகளை மாற்றி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது, உலகில் இதுவே முதல் முறை.
மார்பில் 4 முதல் 6 செ.மீ. வரை சிறிய துளையிட்டு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்வதால், பெரிய அளவில் காயம் ஏற்படாது.
நோயாளி, விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அறுவை சிகிச்சையின் போது, குறைந்த அளவே இரத்தம் வெளியேறும். வலி குறையும், விரைவில் அன்றாட வேலைகளைச் செய்ய முடியும். அறுவை சிகிச்சை முடிந்த, 5 நாட்களில் வீடு திரும்பலாம். இந்த ரோபோ, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இலாப நோக்கத்தோடு அல்லாமல், மக்களின் நலன் கருதி, செட்டிநாடு மருத்துவமனையில், ரோபோ அறுவை சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» என் இதயத்தில் நீ........
» என் இதயத்தில் வாழ்பவளே .....!!!
» அந்த "இதயத்தில் என் நண்பன்
» பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பான்…
» என் இதயத்தில் நீ........
» என் இதயத்தில் வாழ்பவளே .....!!!
» அந்த "இதயத்தில் என் நண்பன்
» பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பான்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|