சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை ) Khan11

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )

2 posters

Go down

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை ) Empty அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )

Post by kalainilaa Thu 13 Oct 2011 - 23:02



கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி


உறவில்லான் தனக்கு
உறவாய் அமைந்த
தோழரோடு உரையாடிய
இறைவனின் பேச்சு!

சத்தியத்தின் சாறு;
நித்தியனின்
நீங்காத அருட்பேறு !

விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்
வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்
ஒளிகுன்றா வான்விளக்கு!

சுவனத் தென்றலைச்
சுவாசித்துணரத் தூண்டும்
இறையருள் வசந்தம்!

வல்லான் இறையின்
வளமார் ஆற்றலை
ஊற்றாக்கிக் காட்டும்
அறிவுத் தேனருவி!

பூமான் நபிகளின்
பொற்கரத்தில் ஒப்படைக்கப்பட்ட
அல்லாஹ்வின் அற்புதம்!

வாழ்வியல் பூங்காவில்
இடை இடையே முளைத்துவிடும்
அஞ்ஞானக் காளான்களை
அடிவேர் அறுக்கும்
அருமா மருந்து!

செம்மைமிகு செம்மல்களின்
சிந்தைச் சுவர்களில்
ஞானச் சாந்துபூசும்
சந்தனச் சொல்லோவியம்!

இனியநபி இதயத்தில்
இறைவன் எழுதிய
மாமறை இலக்கியம்!

தாய்மை துலங்கிடத்
தரணியில் வந்துதித்த
துய்யோன் தூதர்களின்
வரலாற்றுப் பொக்கிஷம்!

உவமைக் கண்களால்
பார்த்திடா முடியாத
உயர் பண்புகளின்
அருட் பெட்டகம்!

கருணை நாயகனின்
இணையற்ற புகழுக்கு
வளம் சேர்க்கும்
வற்றாத சமுத்திரம்!

ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!

நன்றி : இனிய திசைகள் - சமுதாய மேம்பாட்டு மாத இதழ், செம்டம்பர் 2011

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை ) Empty Re: அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 23:08

திரு மறைத் குர் ஆன் பற்றிய விளக்களுடன் வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி உறவே.
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை ) Empty Re: அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )

Post by kalainilaa Wed 19 Oct 2011 - 22:21

நண்பன் wrote:திரு மறைத் குர் ஆன் பற்றிய விளக்களுடன் வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி உறவே.
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!

பாராட்டுவோம் இதை எழுதிய தோழரை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை ) Empty Re: அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum