Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
4 posters
Page 1 of 1
உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
கட்டுப்படும் சர்க்கரை நோய்:
ஆலம்பட்டையை இடித்து சாறு பிழிந்து 10 பங்கு நீர் சேர்த்து குடித்துவர நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படும்.
ஆல மொக்கினை மென்று, பல் வலி உள்ள இடத்தில் வைக்க பல் வலி, ஈறில் இருந்து ரத்தம் கசிதல் போன்றவை குணமாகும்.
பழுத்த ஆலம் இலையை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து, பாதிப்பு பகுதியில் பூசி வர கரப்பான், சொறி, சிரங்கு போன்றவை தீரும்.
ஆலம் பாலில் அருகம்புல் சூரணம் (பொடி) சேர்த்து உட்கொண்டு வர வெண்குஷ்டம், உடல் ஊதல் மற்றும் வெளுத்தல் போன்றவை குணமாகும்.
ஆலமரத்தின் பட்டையை குடிநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், ஈறுப்புண், வாய்நாற்றம் போன்றவை நீங்கும்.
ஆண்மை அதிகரிக்க:
ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதை இவற்றில் ஏதேனும் ஒன்றை அரைத்து, அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். இதனையே பெண்கள் உட்கொண்டு வர அவர்களது மலட்டுத்தன்மையும் நீங்கும்.
ஆலம் விழுதை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர முடி நன்கு வளரும்.
ஆலம் விழுது, செம்பருத்திப்பூ இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கூந்தலில் தடவிவர கூந்தல் நன்கு கருப்பாகும்.
பித்த வெடிப்புகள் மீது ஆலம்விழுதை அரைத்தோ அல்லது ஆலம்பாலையோ பூசி வர அது குணமாகும்.
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து, சிறிதளவு எருமைத் தயிரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் ஆகியவை குணமாகும்.
குணமாகும் மூலம்:
ஆல மொக்கு, விழுது இவற்றை அரைத்து, அதில் 10 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர மூலம், ரத்த மூலம் குணமாகும்.
ஆலம் விதையை அரைத்து பாலில் கலந்து இரவில் குடித்து வர மலச்சிக்கல், மூல நோய் தீரும்.
ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து பூசி வர அக்கி குணமாகும்.
ஆலம்பட்டையை நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதை கொண்டு புண்கள், ஆறாத புண்களை கழுவ அதி விரைவில் குணமாகும்.
ஆலமரத்தின் இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்து கட்ட, கட்டி உடைந்து சீழ் வெளியாகும்.
ஆலம் விதை, அரசு விதை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பாலில் கலந்த குடிக்க ரத்த வாந்தி குணமாகும்.
ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மேகம், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணமாக்கி உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
நல்ல பதிவு சார் எல்லா வற்றிலும் ஒவ்வொரு நோயிக்கு மருந்து இருக்கு ஆனால் கண்டு கொள்வதில்லை ://:-:
Re: உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
முனாஸ் சுலைமான் wrote:நல்ல பதிவு சார் எல்லா வற்றிலும் ஒவ்வொரு நோயிக்கு மருந்து இருக்கு ஆனால் கண்டு கொள்வதில்லை ://:-:
இப்ப தெரிந்து கொள்ளுங்கள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
நீங்க சொன்னா தெரியாமலா இருக்கும் :flower:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல பதிவு சார் எல்லா வற்றிலும் ஒவ்வொரு நோயிக்கு மருந்து இருக்கு ஆனால் கண்டு கொள்வதில்லை ://:-:
இப்ப தெரிந்து கொள்ளுங்கள் சார்
Re: உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
முனாஸ் சுலைமான் wrote:நீங்க சொன்னா தெரியாமலா இருக்கும் :flower:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்ல பதிவு சார் எல்லா வற்றிலும் ஒவ்வொரு நோயிக்கு மருந்து இருக்கு ஆனால் கண்டு கொள்வதில்லை ://:-:
இப்ப தெரிந்து கொள்ளுங்கள் சார்
நன்றி சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலுக்கு வலிமை தரும் ஆலமரம்!
@. @.முனாஸ் சுலைமான் wrote:நல்ல பதிவு சார் எல்லா வற்றிலும் ஒவ்வொரு நோயிக்கு மருந்து இருக்கு ஆனால் கண்டு கொள்வதில்லை ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலர் திராட்சை உடலுக்கு வலிமை தரும்
» உடலுக்கு வலிமை தரும் தூதுவளை சூப்
» உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» உடலுக்கு வலிமை தரும் தூதுவளை சூப்
» உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|