Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
3 posters
Page 1 of 1
கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மெயின்ரோட்டில் மனிதநேய மக்கள்
கட்சியின் அலுவலகம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகமாகவும்
செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி
கவுன்சிலர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து
நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல்
அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு
தீ வைத்தது. இதில் அலுவலகம் முன்புள்ள கீற்று கொட்டகை தீ பிடித்தது. இதை
கண்ட கிராம மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
மனிதநேய
மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து
தீயை அணைத்தனர். அதன்பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ
விபத்தில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக
வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சேதமடையவில்லை. இந்த தீ விபத்து குறித்து
மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது பாரூக், திருப்பனந்தாள் போலீசில்
புகார் செய்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக
மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? என்று
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சியின் அலுவலகம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகமாகவும்
செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி
கவுன்சிலர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து
நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல்
அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு
தீ வைத்தது. இதில் அலுவலகம் முன்புள்ள கீற்று கொட்டகை தீ பிடித்தது. இதை
கண்ட கிராம மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
மனிதநேய
மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து
தீயை அணைத்தனர். அதன்பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ
விபத்தில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக
வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சேதமடையவில்லை. இந்த தீ விபத்து குறித்து
மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது பாரூக், திருப்பனந்தாள் போலீசில்
புகார் செய்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக
மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? என்று
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
இந்த மனித நேய மக்கள்கட்சி தழிழகத்திற்கு தேவை இல்லாத ஒன்று என்பது என் கருத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
நண்பன் wrote:காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
இருபது வருடம் யாரையும் தெரியாது தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
ஓட்டு உரிமையும் இல்லாமல் போயிருக்குமேkalainilaa wrote:நண்பன் wrote:காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
இருபது வருடம் யாரையும் தெரியாது தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|