Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
3 posters
Page 1 of 1
எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா அமைக்க கோரி தொடர் போராட்டம்
நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை போலீசார் கைது செய்து
வருகிறார்கள். அப்போது தலைவர்கள் தங்களை அவதூறாக பேசி அவமானப்படுத்துவதாக
போலீசார் புகார் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர
போலீஸ் அதிகாரிகள் சங்க தலைவர் ஜலபதிராவ், பொருளாளர் சி.எஸ்.ராஜ, ஐதராபாத்
நகர தலைவர் வி.எஸ்.நாயுடு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபகாலமாக
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா
ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர்கள் போலீசாரை அவமானப் படுத்தும் வகையில் பேசி
வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சில அரசியல் தலைவர்களுக்கு
போலீசாரை குறை கூறுவதே அன்றாட வேலையாகி விட்டது.
எங்களை
அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். நாங்கள்
தலைவர்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால், அவர்களால் வீட்டிலிருந்து வெளியே
வர முடியாது. அந்த அளவுக்கு சில தலைவர்கள் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி
இருக்கிறார்கள். தலைவர்கள் இனி போலீசாரை அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள
வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மாலை மலர்
நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை போலீசார் கைது செய்து
வருகிறார்கள். அப்போது தலைவர்கள் தங்களை அவதூறாக பேசி அவமானப்படுத்துவதாக
போலீசார் புகார் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர
போலீஸ் அதிகாரிகள் சங்க தலைவர் ஜலபதிராவ், பொருளாளர் சி.எஸ்.ராஜ, ஐதராபாத்
நகர தலைவர் வி.எஸ்.நாயுடு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபகாலமாக
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா
ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர்கள் போலீசாரை அவமானப் படுத்தும் வகையில் பேசி
வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சில அரசியல் தலைவர்களுக்கு
போலீசாரை குறை கூறுவதே அன்றாட வேலையாகி விட்டது.
எங்களை
அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். நாங்கள்
தலைவர்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால், அவர்களால் வீட்டிலிருந்து வெளியே
வர முடியாது. அந்த அளவுக்கு சில தலைவர்கள் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி
இருக்கிறார்கள். தலைவர்கள் இனி போலீசாரை அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள
வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
நல்ல சாட்டை யடி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எங்களை அவமானப்படுத்தினால் வேலை நிறுத்தம் செய்வோம்: ஆந்திர அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் சங்கம் எச்சரி
தெலுங்கானா என்ற தனி மா நிலம் வேண்டும் என்று போராடும் இவர்கள் இதனால் சாதிக்க நினைப்பது என்ன? அப்ப மற்ற பகுதியில் வாழும் தெலுங்கு பேசும் மக்களை என்ன்வென்று சொல்வது ......ம்டமை செய்யும் மனிதர்கள் இவர்கள் மதி இருந்தும் மாக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
» நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|