Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
வாடும்நெஞ்சம் அழுகிறது..
4 posters
Page 1 of 1
வாடும்நெஞ்சம் அழுகிறது..
கைவிட்ட கணவனும்
கைநழுவிய உறவுகளென
தனிமை தந்த வாழ்வுடன்
எதிர்நீச்சல் ஆகிறதென் நாட்கள்
தான்கொண்ட வேதனை
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற
சுமந்தனன் முதுகிலே....
கடப்பாறை கைபிடித்து
கடினபணி செய்துவிட்டு
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன்
வாழ்வோரெல்லாம் வாழுகிறார்
வாடும்நெஞ்சம் அழுகிறது
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...
எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்
உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்....
Re: வாடும்நெஞ்சம் அழுகிறது..
தான்கொண்ட வேதனை
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற
சுமந்தனன் முதுகிலே....
கடப்பாறை கைபிடித்து
கடினபணி செய்துவிட்டு
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன்
வாழ்வோரெல்லாம் வாழுகிறார்
வாடும்நெஞ்சம் அழுகிறது
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...
எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்
உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்...
காட்சியும் வரிகளும் என்னை நெகிழச்செய்தது ஹாசிம்
தன் நிலை நாளை உனக்கு வேண்டாமென்று சேய்க்காக பாடுபடும் தாயை கடைசி மூச்சி வரை கை விடாதீர்கள்
உங்கள் கவி வரிகளில் இரு கருக்கள் காண்கிறேன் மிகவும் அருமை ஹாசிம் பாராட்டுக்கள் சிறப்பாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாடும்நெஞ்சம் அழுகிறது..
முதுகினில் வாழ்க்கைசுமை குழந்தையாய் தெரிகிறதே
மாதுவின் மன நிலை மடியினில் கணக்கிறதே
மா நிலம் தாங்கும் மடமைகள் நடக்கிறதே
மங்கைகள் வாழ்வினில் விடியல்கள் எப்போது
மாதுவின் மன நிலை மடியினில் கணக்கிறதே
மா நிலம் தாங்கும் மடமைகள் நடக்கிறதே
மங்கைகள் வாழ்வினில் விடியல்கள் எப்போது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாடும்நெஞ்சம் அழுகிறது..
நண்பன் wrote:தான்கொண்ட வேதனை
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற
சுமந்தனன் முதுகிலே....
கடப்பாறை கைபிடித்து
கடினபணி செய்துவிட்டு
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன்
வாழ்வோரெல்லாம் வாழுகிறார்
வாடும்நெஞ்சம் அழுகிறது
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...
எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்
உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்...
காட்சியும் வரிகளும் என்னை நெகிழச்செய்தது ஹாசிம்
தன் நிலை நாளை உனக்கு வேண்டாமென்று சேய்க்காக பாடுபடும் தாயை கடைசி மூச்சி வரை கை விடாதீர்கள்
உங்கள் கவி வரிகளில் இரு கருக்கள் காண்கிறேன் மிகவும் அருமை ஹாசிம் பாராட்டுக்கள் சிறப்பாக உள்ளது.
மிக்க நன்றி நண்பன் :”@:
Re: வாடும்நெஞ்சம் அழுகிறது..
jasmin wrote:முதுகினில் வாழ்க்கைசுமை குழந்தையாய் தெரிகிறதே
மாதுவின் மன நிலை மடியினில் கணக்கிறதே
மா நிலம் தாங்கும் மடமைகள் நடக்கிறதே
மங்கைகள் வாழ்வினில் விடியல்கள் எப்போது
மிக்க நன்றி ஜெஸ்மின்
Re: வாடும்நெஞ்சம் அழுகிறது..
ஏழ்மையை சொல்லும் படம்.
ஏழ்மையை சொல்லும் வரிகள்
இரண்டும் போட்டி போடுகிறது .
ஏழ்மையை சொல்லும் வரிகள்
இரண்டும் போட்டி போடுகிறது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» குழந்தை ஏன் அழுகிறது?
» அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
» ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
» உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை
» அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
» ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
» உளமிங்கு அழுகிறது........ நண்பனின் படத்திற்கான கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|