சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 8:35

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம் Khan11

அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம்

Go down

அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம் Empty அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம்

Post by முனாஸ் சுலைமான் Sun 16 Oct 2011 - 19:58

அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம் Ranil-300_1அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கக் கோரியும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்கக் கோரியும் போராட்டம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க அமைப்பாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் உட்பட பலரை இன்று சந்தித்தித்த பின்னர் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கான அரங்கேற் றத்தின் காரணமாக இலங்கையில் 'சட்டத்தின் ஆட்சி" என்ற அம்சம் வீழ்ந்துள்ளதாக தேர்தல் தினத்தன்று படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர ஒரு வருடத்திற்கு முன்னர் தெரிவித் திருந்தார்.

பாரத லக்ஷ்மன் கொலையினை இத் திருத்தச் சட்டத்தின் விளைவாக கருதமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே நாட்டின் சட்ட ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொலிஸ் நிறுவனமும் தனது சுயாதீன தன்மையை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் மேலதிக விளைவே கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தின் போது, இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தொம்பே சம்பவம் ஆகியனவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum