Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உன் தொடுகையைத் தேடுகிறது....
+4
risana
ஜிப்ரியா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
உன் தொடுகையைத் தேடுகிறது....
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்
இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்
நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....
எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...
நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்
உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....
காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று...
Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 17 Oct 2011 - 12:22; edited 1 time in total
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
அணைந்து விடும் விளக்கும்
அழிந்து விடும் இருப்பும்
இன்று நம்மை ஆட்டிப் படைக்கிறது
காட்சி கண்டதும் மனதில் தேங்கிய ஏக்கங்களை வரிகளாக்கிய உறவுக்குப் பாராட்டுக்கள் காதல் சுகம் தேடிய மங்கையின் மனதிலும் எழும் ஏக்கங்கள் இதுவோ?
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் வாழ்த்துக்கள்
@. @.
அழிந்து விடும் இருப்பும்
இன்று நம்மை ஆட்டிப் படைக்கிறது
காட்சி கண்டதும் மனதில் தேங்கிய ஏக்கங்களை வரிகளாக்கிய உறவுக்குப் பாராட்டுக்கள் காதல் சுகம் தேடிய மங்கையின் மனதிலும் எழும் ஏக்கங்கள் இதுவோ?
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் வாழ்த்துக்கள்
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் சிலிர்க்க வைக்கின்றன வரிகள்.அழகிய காதல் வரிகள்..அருமை அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள் உறவே.. ://:-:
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
cassim sir nalla irukku poem
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
நண்பன் wrote:அணைந்து விடும் விளக்கும்
அழிந்து விடும் இருப்பும்
இன்று நம்மை ஆட்டிப் படைக்கிறது
காட்சி கண்டதும் மனதில் தேங்கிய ஏக்கங்களை வரிகளாக்கிய உறவுக்குப் பாராட்டுக்கள் காதல் சுகம் தேடிய மங்கையின் மனதிலும் எழும் ஏக்கங்கள் இதுவோ?
மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் வாழ்த்துக்கள்
@. @.
மிக்க நன்றி நண்பன்
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
ஜிப்ரியா wrote:உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் சிலிர்க்க வைக்கின்றன வரிகள்.அழகிய காதல் வரிகள்..அருமை அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள் உறவே.. ://:-:
உங்களின் வரிகளில் நெகிழ்ந்ததென்மனமும் நன்றிகள்
உங்களின் பதிவுடன் உங்களை நேரில் கண்ட உணர்வடைந்தேன் நன்றி
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
அருமையாக இருக்கிறது .
மெருகேறி வருகிறது கவிதை வரிகள்.
அருமை...அருமை.....
பெருமை கொள்ளவைக்கிறது நண்பனின் எழுத்தாற்றல் .
மெருகேறி வருகிறது கவிதை வரிகள்.
அருமை...அருமை.....
பெருமை கொள்ளவைக்கிறது நண்பனின் எழுத்தாற்றல் .
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
Atchaya wrote:அருமையாக இருக்கிறது .
மெருகேறி வருகிறது கவிதை வரிகள்.
அருமை...அருமை.....
பெருமை கொள்ளவைக்கிறது நண்பனின் எழுத்தாற்றல் .
மிக்க நன்றி அண்ணா
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
அச்த்திட்டிங்க தம்பி அருமையான வரிகள்...எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...
உணர்வுப் பூக்கள் பூப்படைவதால்
அவை இளமை வண்டுகளுக்கு
மடலிட்டு அழைத்தன...
வண்டுகள் வந்த நேரம்
வாலிபத்தின் வசந்த காலம்...
வைகறையில் இந்த நீர்க்கரையில்
என் மனம் முழுக்க ஒளிப பூக்களின்
மலர்ந்த வாசம் அவளின் நேசத்துடன்....
நானும் அவளும் மட்டும்
நதிக்கரையில்......
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
அப்துல்லாஹ் wrote:அச்த்திட்டிங்க தம்பி அருமையான வரிகள்...எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...
உணர்வுப் பூக்கள் பூப்படைவதால்
அவை இளமை வண்டுகளுக்கு
மடலிட்டு அழைத்தன...
வண்டுகள் வந்த நேரம்
வாலிபத்தின் வசந்த காலம்...
வைகறையில் இந்த நீர்க்கரையில்
என் மனம் முழுக்க ஒளிப பூக்களின்
மலர்ந்த வாசம் அவளின் நேசத்துடன்....
நானும் அவளும் மட்டும்
நதிக்கரையில்......
மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்கிறேன் உங்களின் இந்த வரிகளோடு
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
இந்த படம் ஒரு கவிதை .
இதற்கு கவிகள் போட்டி போடுகிறது .
இளவலின் இளமையான வரிகள்
இனிக்கிறது .தொடரட்டும் உங்கள்
இனிய காதல் வரிகள் .
இதற்கு கவிகள் போட்டி போடுகிறது .
இளவலின் இளமையான வரிகள்
இனிக்கிறது .தொடரட்டும் உங்கள்
இனிய காதல் வரிகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உன் தொடுகையைத் தேடுகிறது....
காதல் ரசம் சொட்டும் உணர்கள் நிறைந்த வரிகள் நண்பா அசத்தல் வாழ்த்துகள் :+=+:
@.உணர்வுப் பூக்கள் பூப்படைவதால்
அவை இளமை வண்டுகளுக்கு
மடலிட்டு அழைத்தன...
வண்டுகள் வந்த நேரம்
வாலிபத்தின் வசந்த காலம்...
வைகறையில் இந்த நீர்க்கரையில்
என் மனம் முழுக்க ஒளிப பூக்களின்
மலர்ந்த வாசம் அவளின் நேசத்துடன்....
நானும் அவளும் மட்டும்
நதிக்கரையில்......
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|