Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
3 posters
Page 1 of 1
வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற
8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
திருச்செந்தூர், அக் 16:
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டி யன் பட்டணத்தில் வாக்காளர்களுக்கு பணம்
விநியோகம் செய்ய முயன்றதாக 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4 சைக் கிள்களுடன் 8 பேரை
பொலிஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியன் பட்டணம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு சாந்தி என்பவர்
போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது கணவர் அந்தோணி தாஸ், ரதன், ஜெகதீஸ் வீ
ராயன், கெய்வின், இசக்கி, ஏஞ்சல், குமார், அந்தோணி ஆகிய 8 பேர் வீரபாண்டியன்பட்டணம்
மெயின் ஹோட்டல் அருகே வீதியில் சாந்திக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
செய்வதாக தகவல் வந்தது.
வீரபாண்டியன் பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர்
ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்
முத்துராமன் உள்ளிட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும்,
அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபா மற்றும் 4 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து
தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
திருச்செந்தூர், அக் 16:
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டி யன் பட்டணத்தில் வாக்காளர்களுக்கு பணம்
விநியோகம் செய்ய முயன்றதாக 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 4 சைக் கிள்களுடன் 8 பேரை
பொலிஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியன் பட்டணம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு சாந்தி என்பவர்
போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது கணவர் அந்தோணி தாஸ், ரதன், ஜெகதீஸ் வீ
ராயன், கெய்வின், இசக்கி, ஏஞ்சல், குமார், அந்தோணி ஆகிய 8 பேர் வீரபாண்டியன்பட்டணம்
மெயின் ஹோட்டல் அருகே வீதியில் சாந்திக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
செய்வதாக தகவல் வந்தது.
வீரபாண்டியன் பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர்
ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்
முத்துராமன் உள்ளிட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும்,
அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபா மற்றும் 4 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து
தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்கள், கொலுசு, மூக்குத்தி, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மற்றும் கறவைப் பசுக்கள் என வழங்கப் பட்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது செல்வா செழிப்பை காட்டியுள்ளனர்.....மக்கள் திக்கு முக்காடி போய் சந்தோஷத்தில் இருக்கின்றனர்...
Re: வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
Atchaya wrote:தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்கள், கொலுசு, மூக்குத்தி, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மற்றும் கறவைப் பசுக்கள் என வழங்கப் பட்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது செல்வா செழிப்பை காட்டியுள்ளனர்.....மக்கள் திக்கு முக்காடி போய் சந்தோஷத்தில் இருக்கின்றனர்...
ஜஸ்ட் மிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
இப்படி இருக்கும் மத்தியில் ஒருவர் ,எங்கள் வாக்கு விற்ப்பனைக்கு அல்ல என்றுAtchaya wrote:தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்கள், கொலுசு, மூக்குத்தி, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மற்றும் கறவைப் பசுக்கள் என வழங்கப் பட்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது செல்வா செழிப்பை காட்டியுள்ளனர்.....மக்கள் திக்கு முக்காடி போய் சந்தோஷத்தில் இருக்கின்றனர்...
எழுதி வைத்து உள்ளார் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற 8 பேர் ரூ. 50 ஆயிரம் பணத்துடன் கைது
இது எபபோ சொல்லவே இல்ல :”: :”:kalainilaa wrote:இப்படி இருக்கும் மத்தியில் ஒருவர் ,எங்கள் வாக்கு விற்ப்பனைக்கு அல்ல என்றுAtchaya wrote:தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்கள், கொலுசு, மூக்குத்தி, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மற்றும் கறவைப் பசுக்கள் என வழங்கப் பட்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது செல்வா செழிப்பை காட்டியுள்ளனர்.....மக்கள் திக்கு முக்காடி போய் சந்தோஷத்தில் இருக்கின்றனர்...
எழுதி வைத்து உள்ளார் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதியோர் தொகை 2 இலட்சத்துக்கும் அதிகம் தாபரிப்பு பணம் வழங்க நடவடிக்கை
» மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
» இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
» பணம் வைத்து சூதாட்டம் 7 பேர் கைது
» ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லாரி - அமைந்தகரையில் பரபரப்பு
» மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
» இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
» பணம் வைத்து சூதாட்டம் 7 பேர் கைது
» ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லாரி - அமைந்தகரையில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|