Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
5 posters
Page 1 of 1
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் எழுதிய பாடல் நான் சிறுவயதாக இருக்கும் போது அடிக்கடி ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்..
நிரோஷா விராஜினி இந்த பாடலை பாடியிருக்கிறார்..
அந்த நேரம் இதன் வீடியோ காட்சி வேறானதாக யுத்த அவலங்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்து காட்டுவதாக இருக்கும்..
ஒருமுறை இந்தப்பாடலை தேடி எங்குமே கிடைக்காமல் சலிப்படைந்திருக்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி.
நிரோஷா விராஜினி இந்த பாடலை பாடியிருக்கிறார்..
அந்த நேரம் இதன் வீடியோ காட்சி வேறானதாக யுத்த அவலங்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்து காட்டுவதாக இருக்கும்..
ஒருமுறை இந்தப்பாடலை தேடி எங்குமே கிடைக்காமல் சலிப்படைந்திருக்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி.
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
நன்றி பர்ஹாத் நேற்று உங்கள் தந்தையை சந்திக்க கிடைத்தது இலங்கை வங்கியில் சந்தித்தேன் நன்றாகப்பேசினார் எனக்குப்பிடித்த ஒருவர்தான் பாலமுனை பாறுக் உங்க தந்தை.பர்ஹாத் பாறூக் wrote:எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் எழுதிய பாடல் நான் சிறுவயதாக இருக்கும் போது அடிக்கடி ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்..
நிரோஷா விராஜினி இந்த பாடலை பாடியிருக்கிறார்..
அந்த நேரம் இதன் வீடியோ காட்சி வேறானதாக யுத்த அவலங்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை எடுத்து காட்டுவதாக இருக்கும்..
ஒருமுறை இந்தப்பாடலை தேடி எங்குமே கிடைக்காமல் சலிப்படைந்திருக்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி.
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
பாடல் வரிகள்
வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே...
ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை
கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை...
மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.
மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை....
வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே...
ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை
கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை...
மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.
மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை....
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
:”@: :”@:முனாஸ் சுலைமான் wrote:நன்றி பர்ஹாத் நேற்று உங்கள் தந்தையை சந்திக்க கிடைத்தது இலங்கை வங்கியில் சந்தித்தேன் நன்றாகப்பேசினார் எனக்குப்பிடித்த ஒருவர்தான் பாலமுனை பாறுக் உங்க தந்தை.
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
://:-: :flower: :”@: :”@:பர்ஹாத் பாறூக் wrote:பாடல் வரிகள்
வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே...
ஓடையில் இப்போ நீர் வழிகின்ற
ஓசைகள் கேட்பதில்லை
வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்
பாதையில் வீசவில்லை
கோடைக் காட்சிகளால்
கொதிக்கும் உள்ளமெலாம்
கோரம் மாறவில்லை
கொடுமை தீரவில்லை...
மாலையில் தேனாய் காதினில் விழும்
பாடல்கள் கேட்பதில்லை
ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று
ஒன்றையும் காணவில்லை.
மேகம் இயந்திரமாய்
மிதக்கும் காரணத்தால்
தாகம் தீரவில்லை
தனிமை தீரவில்லை....
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
நீண்ட நாட்களின் பின் இந்த பாடலை கேற்க பகிர்ந்த முனாஸ் சார் அவர்களுக்கு நன்றி
சிந்தனைகளை தூண்டும் வரிகள் இப்பாடலை நான் எப்போது கேட்டாளும் என் உடல் சிலிர்க்கும்
சிந்தனைகளை தூண்டும் வரிகள் இப்பாடலை நான் எப்போது கேட்டாளும் என் உடல் சிலிர்க்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
பாடல் வரிகளை தந்து உதவிய பர்ஹாத் அவர்களுக்கும் நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
நிச்சயமாக சார் நானும் என் விருப்பத்தாலேதான் இங்கும் பதிந்தேன் சார்.*சம்ஸ் wrote:நீண்ட நாட்களின் பின் இந்த பாடலை கேற்க பகிர்ந்த முனாஸ் சார் அவர் அவர்களுக்கு நன்றி
சிந்தனைகளை தூண்டும் வரிகள் இப்பாடலை நான் எப்போது கேட்டாளும் என் உடல் சிலிர்க்கும்
Re: மனதை சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி.
18 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலை இன்று கேட்டேன் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கலைக்கமலின் இசை நிகழ்ச்சி
» உயிரை பணையவைத்து நடத்த பட்ட தெரு நிகழ்ச்சி
» நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
» டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா?
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி
» உயிரை பணையவைத்து நடத்த பட்ட தெரு நிகழ்ச்சி
» நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி
» டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா?
» ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|