Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
Page 1 of 1
மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். தான் சிறையில் இருந்தபோது மோடியின் ஆதரவாளர்கள் தனது தாயாரின் வீடு புகுந்து பல முக்கிய ஆதாரங்களை தீ வைத்து எரித்துவிட்டதாக பட் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டினார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் தெரிவி்த்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பட்டுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பட் கூறியதாவது,
சட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நான் சிறையில் இருந்த நேரத்தில் மோடியின் ஆட்கள் எனது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்து நான் அங்கு வைத்திருந்த முக்கியமான ஆவணங்களை எரித்துவிட்டனர். அவை குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்.
நான் மோடிக்கும், அவரது அரசிற்கும் அச்சுறுத்தலாக உள்ளேன். நான் பணியில் இருந்தபோது எப்போதுமே மோடியை ஒரு குற்றவாளியாக மட்டுமே தன்னால் பார்க்க முடிந்தது. காரணம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றார் பட்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டினார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் தெரிவி்த்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பட்டுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பட் கூறியதாவது,
சட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நான் சிறையில் இருந்த நேரத்தில் மோடியின் ஆட்கள் எனது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்து நான் அங்கு வைத்திருந்த முக்கியமான ஆவணங்களை எரித்துவிட்டனர். அவை குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்.
நான் மோடிக்கும், அவரது அரசிற்கும் அச்சுறுத்தலாக உள்ளேன். நான் பணியில் இருந்தபோது எப்போதுமே மோடியை ஒரு குற்றவாளியாக மட்டுமே தன்னால் பார்க்க முடிந்தது. காரணம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றார் பட்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் - நடிகை லிஸி
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» ஆட்கள் தேவை
» ஆட்கள் தேவை.
» தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» ஆட்கள் தேவை
» ஆட்கள் தேவை.
» தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|