Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!by rammalar Wed 18 May 2022 - 20:12
» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09
» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06
» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51
» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21
» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19
» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18
» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16
» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40
» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37
» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08
» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02
» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54
» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50
» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34
» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31
» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28
» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25
» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24
» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22
» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19
» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17
» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16
» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15
» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13
» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10
» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02
» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01
» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00
» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54
குழந்தைகள் நம் கையில்...
குழந்தைகள் நம் கையில்...
குழந்தைகள் பள்ளிக்கு சென்று பாடங்களை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது. அது நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த பழக்க வழக்கங்களை கற்று கொடுப்பது பெற்றோரின் கடமை ஆகும். நம்முடைய பழக்க வழக்கங்கள் தான் குழந்தைகளும் பின்பற்றும். நம்முடைய ஒவ்வொரு செயலையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலையில் நாம் டூத்பேஸ்டுடன் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி மற்ற செயல்களில் ஈடுபட்டோம் என்றால் குழந்தைகளும் அவ்வாறு செய்து பழக்கபடுத்தி கொள்கிறார்கள். மேலும் காலையில் குளித்து முடித்து சுத்தமான உடைகளை அணிந்து சாமி கும்பிட்டு காலை உணவை உண்டோம் என்றால் அவர்களும் நம்மைப் போலவே கடைபிடிப்பார்கள்.
நாம் பெரியவர்களிடம் மரியாதையாக பேசி, மற்றவர்களிடம் அன்பாக பேசி பழகினால் அவர்களும் அதே முறைகளை பின்பற்றுகிறார்கள். நம்முடைய வீட்டிற்கு வருபவர்களிடத்தில் அவர்களுக்கு மரியாதையும், அவர்களை சிறந்த உபசரிப்பும் செய்து அவர்களை நாம் நன்றாக பார்த்துக்கொண்டோம் என்றால் குழந்தையும் அம்முறைகளை அப்படியே பின்பற்றுவார்கள். ஆகவே குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று தான் நல்ல பழக்க வழக்கத்தையும், மரியாதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே நாம் கற்றுத்தரும் பாடமே சிறந்த கல்வியாகும்.
இதை முறையாக பின்பற்றினால் பள்ளிக்கூடம் செல்லும் போது அங்குள்ள பழக்க வழக்கங்களையும் கற்று நல்ல பிள்ளையாக, ஒழுக்கமான பிள்ளையாக வளர்ந்து தானும் உயர்ந்து பெற்றோர்களுக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற்று தருவார்கள். ஆகவே குழந்தைகளை நல்ல குழந்தையாக வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.
நாம் பெரியவர்களிடம் மரியாதையாக பேசி, மற்றவர்களிடம் அன்பாக பேசி பழகினால் அவர்களும் அதே முறைகளை பின்பற்றுகிறார்கள். நம்முடைய வீட்டிற்கு வருபவர்களிடத்தில் அவர்களுக்கு மரியாதையும், அவர்களை சிறந்த உபசரிப்பும் செய்து அவர்களை நாம் நன்றாக பார்த்துக்கொண்டோம் என்றால் குழந்தையும் அம்முறைகளை அப்படியே பின்பற்றுவார்கள். ஆகவே குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று தான் நல்ல பழக்க வழக்கத்தையும், மரியாதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே நாம் கற்றுத்தரும் பாடமே சிறந்த கல்வியாகும்.
இதை முறையாக பின்பற்றினால் பள்ளிக்கூடம் செல்லும் போது அங்குள்ள பழக்க வழக்கங்களையும் கற்று நல்ல பிள்ளையாக, ஒழுக்கமான பிள்ளையாக வளர்ந்து தானும் உயர்ந்து பெற்றோர்களுக்கும் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற்று தருவார்கள். ஆகவே குழந்தைகளை நல்ல குழந்தையாக வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|