Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
பாயிஸ்
7 posters
Page 1 of 1
புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
மனிதம் புதைக்கப்பட்டதால் - இங்கு
ஒரு மாமிசம் புதைக்கப்படுகிறது
வயிருகள் ஒட்டிப்போகிடவே
உறவுகள் இறந்தே போயிடுமா
தாயானவளின் ஏக்கங்களோடு
இங்கோர் உயிர் பிரிகிறது
வயிற்றுப்பசி போக்க
வக்கத்துப்போன கைகள்
மன் பசி போக்கிட
தன் சிசுவை இரையாக்குகிறாள்
இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டும் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா
குழந்தையை குழியில் இட்ட கைகள்
மூடத்தழுவாத பாச உணர்வு
பதறியழும் மனது - என் நெஞ்சை
கூர்கொண்ட வால்கொண்டு கீறியது
உங்கள் உள்ளங்களை கீறவில்லையா..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
நான் வடித்த கண்ணீரின் மீதமே நீங்கள் வடித்தது என் கண்ணீரும் வற்றி விட்டது சில நாட்களாக உலகில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து அதில் இதுவும் ஒன்று காத்திருந்தேன் உங்கள் வரிகளைப் படிக்க பகிர்ந்த உங்கள் கைகளுக்கு என்றும் ஆரோக்கியம் பெருகட்டும் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
கேடு கெட்ட முதளாளித்துவ நாடுகளின் உதவி இன்மையால் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்று சொல்ல முடிய வில்லை. :!#:இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டும் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
இதே புகைப்படத்தை காணும் போது என் மனது சபித்தது....இஸ்லாமிய நாடுகள் என்று பெயரளவில் இருக்கும் நாடுகளை....
இந்த மக்களுக்கு துஆ செய்து,நமக்கு வழங்கியமைக்கு படைத்தவனுக்கு நன்றி சொல்வோம்.
இந்த மக்களுக்கு துஆ செய்து,நமக்கு வழங்கியமைக்கு படைத்தவனுக்கு நன்றி சொல்வோம்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
வருத்தமான கவிதைக் கரு .ஆழமாய் உள்ளது . ://:-: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
கண்ணீர் சிந்தும் வரிகள் காலங்களால் அளியாத வடுவாய் எனக்குள் எரிந்து கொண்டு இருக்கும் நெறுப்பு உங்களின் வரிகள் அழுதழுது வடிந்த கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றையும்
அற்புதமாக கவியாக்கிய நண்பனுக்கு எப்படி வாழ்த்து சொல்ல அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துகள் தோழா.
அற்புதமாக கவியாக்கிய நண்பனுக்கு எப்படி வாழ்த்து சொல்ல அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துகள் தோழா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
நண்பன் wrote:நான் வடித்த கண்ணீரின் மீதமே நீங்கள் வடித்தது என் கண்ணீரும் வற்றி விட்டது சில நாட்களாக உலகில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து அதில் இதுவும் ஒன்று காத்திருந்தேன் உங்கள் வரிகளைப் படிக்க பகிர்ந்த உங்கள் கைகளுக்கு என்றும் ஆரோக்கியம் பெருகட்டும் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உனது மருமொழியில் உனது வருத்தம் கண்டேன் நண்பா அத்தோடு கவிதைக்கு படம் தந்துதவியமைக்கும் என்மனமார்ந்த நன்றிகள்
குறிப்பு.- இவர் தந்த படத்தால்தான் இந்தக்கவிதை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
மிக்க நன்றி எனது எண்ணம் உங்கள் மூலம் நிறைவேறியதில் சந்தோசம் :”@:பாயிஸ் wrote:நண்பன் wrote:நான் வடித்த கண்ணீரின் மீதமே நீங்கள் வடித்தது என் கண்ணீரும் வற்றி விட்டது சில நாட்களாக உலகில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து அதில் இதுவும் ஒன்று காத்திருந்தேன் உங்கள் வரிகளைப் படிக்க பகிர்ந்த உங்கள் கைகளுக்கு என்றும் ஆரோக்கியம் பெருகட்டும் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உனது மருமொழியில் உனது வருத்தம் கண்டேன் நண்பா அத்தோடு கவிதைக்கு படம் தந்துதவியமைக்கும் என்மனமார்ந்த நன்றிகள்
குறிப்பு.- இவர் தந்த படத்தால்தான் இந்தக்கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
இன்றய உலகின் முக்கிய பிரச்சினையான பசியினால் வாடும் மக்களின் அவலங்களில் இதுவும் ஒன்று தேடிய கருவில் உயர்ந்து நிற்கும் கவிதை பாராட்டுகள் பாயிஸ் நன்றி
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
முஸ்லிம் நாடு என்று மட்டுமில்லை எத்தனையோ வல்லரசு பெற்று பெயரலவில் இருக்கின்ற நாடுகளும் கூடு இவைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் அதைத்தான் நான் சொல்கிறேன் எந்த நாடாயினும் மனிதர்கள் இருக்கிறார்கள் மனிதமில்லை.kiwi boy wrote:இதே புகைப்படத்தை காணும் போது என் மனது சபித்தது....இஸ்லாமிய நாடுகள் என்று பெயரளவில் இருக்கும் நாடுகளை....
இந்த மக்களுக்கு துஆ செய்து,நமக்கு வழங்கியமைக்கு படைத்தவனுக்கு நன்றி சொல்வோம்.
உங்களின் கருணையுள்ள பாச உணர்வுக்கு என் நன்றிகள் தோழா..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதைக்கப்படுவது மனிதனல்ல மனிதம்..
*சம்ஸ் wrote: கண்ணீர் சிந்தும் வரிகள் காலங்களால் அளியாத வடுவாய் எனக்குள் எரிந்து கொண்டு இருக்கும் நெறுப்பு உங்களின் வரிகள் அழுதழுது வடிந்த கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றையும்
அற்புதமாக கவியாக்கிய நண்பனுக்கு எப்படி வாழ்த்து சொல்ல அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துகள் தோழா.
மிக்க நன்றி தோழா அழுது மனம் ஆருதல் பெரட்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» மனிதம்
» கறிவேப்பிலையான மனிதம்......
» மனிதம் இங்கே
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» மனிதம் சில உண்மைகள்
» கறிவேப்பிலையான மனிதம்......
» மனிதம் இங்கே
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» மனிதம் சில உண்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|